மகாவோடு மெகா நைட் 99

என் மனைவிக்கு 29 வயசு ஆகுது. ஒரு தனியார் கல்லூரில 6 வருஷமா வேல செஞ்சிட்டு இருக்கா. நான் அரசு பள்ளியில 10 வருஷமா வேல செஞ்சிட்டு இருக்கன். எனக்கு வயசு 34 ஆகுது. எங்களுக்கு கல்யாணம் ஆகி 7 வருஷம் ஆகுது. கல்யாணம் ஆகி ரொம்ப வருஷம் குழந்தையில்லாம ரெண்டு வருஷம் முன்னாடி தான் அவ வயத்துல ஒரு கரு உண்டாச்சு. நாங்க ரொம்பவே சந்தோசம் பட்டோம். போகாத கோவில் இல்லை வேண்டாத சாமி இல்லை. கடைசியா கடவுள் எங்க வேண்டுதலுக்கு பதில் ஆழிச்சிட்டாருனு நினைச்சோம். டாக்டர் சொன்ன எல்லாத்தையும் பின்னப்பற்றினோம். சரியான மணிக்கு சாப்பாடு டேப்லெட்னு நான் என் மனைவியை பொறுப்பா பாத்துக்கிட்டான். ஆனாலும் அடுத்த மூணு வாரத்துலையே அவளுக்கு உடல் நிலை சரி இல்லாம போச்சு. மருத்துவமனைக்கு கூட்டிட்டு பொய் ரெண்டு நாள் சிகிச்சை குடுத்தாங்க. கடைசியா அவ உடல் நிலை தேறி வந்தது. என் மனைவி குணம் அடைஞ்சிடானு சந்தோசமா இருந்த நேரத்துல டாக்டர் வந்து ஒரு குண்ட தூக்கி போட்டாரு. என் மனைவி உடல் நிலை சரி இல்லாத காரணத்தால கரு அழிஞ்சிருச்சு, மனைவியை மட்டும் தான் காப்பாத்த முடிஞ்சது, கருவை காப்பாத்த முடிலனு சொல்லிட்டாங்க.

அந்த சம்பவம் நடந்து ரெண்டு வருஷம் ஆச்சு.ஆனா அது எங்க வாழ்க்கையாவே மாதிரிச்சு. என் மனைவி சரியாய் சாப்பிடுறது இல்லை. தூங்குறது இல்லை. நாங்க திரும்பவும் எவ்வளவோ முயற்சி பண்ணியும் என்னால அவளை உண்டாக முடில. ஆமாங்க, என் மேல தான் குறை. என்னோட விந்துள சக்தி கொஞ்சம் குறைவா இருக்குனு டாக்டர் சொல்லிட்டாங்க. அதனால தான் நாங்க இவளோ கஷ்டம் போடுறோம். ஆனாலும் இதனால என் மனைவி என்ன வெருகல்.எப்பையும் போல என் மேல அன்பா பாசமா இருக்கா. அதனால தான் அவ குணத்துக்கு ஏத்த மாரி அவ பேரும் மகாலட்சுமி தான்.

இவளோ பாசமா இருக்குற என் மனைவிக்கு என்னால ஒரு குழந்தை குடுக்க முடிலனு என் மேலையே எனக்கு வெறுப்பா இருந்தது. வாழ்க்கை அப்டியே போயிடு இருக்கும் பொது, ஒரு நாள் நான் ஸ்கூல்ல இருந்த அப்போ என் மனைவி கிட்ட இருந்து ஒரு கால் வந்தது. நான் வகுப்பில் பாடம் நடத்துறத நிறுத்திட்டு போன் அட்டென்ட் பண்ணன். “என்னங்க எங்க கிளாஸ்ல இருக்கீங்களா” அப்டினு என் மனைவி கேட்டா. அவ குரலில் ஒரு கவலை தெரிஞ்சது. “ஆமாம…பரவலா சொல்லுமானு” சொன்னான். “ஊருல இருக்குற என் பாடி உடம்பு முடியாம இருகாங்க.இப்போ தான் என் மாமா கால் பண்ணி சொன்னாரு”, அப்டினு அழகுற குரலில் சொன்ன. மஹாக்கு யாரும் இல்லை. அவ அப்பா அம்மா சின்ன வயசுலையே போய்ட்டாங்க. இவளை பாத்துக்கிட்டது இவளோட மாமாவும் பாட்டியும் மட்டும் தான். அந்த பாடிக்கே இப்போ உடம்பு முடிலனு எனக்கு ரொம்ப கவலைய இருந்தது. உடனே அவளை வீட்டுக்கு வர சொல்லி. அவளுக்கு ஆறுதல் சொல்லி, அன்னைக்கு மதியமே அவ பாடி ஊருக்கு எங்களோட கார்லா போனோம்….
மூணு மணி நேர பயணத்துக்கு பின் ஒரு வழிய அவ பாட்டியோட கிராமத்துக்கு வந்து செந்தோம்.
அவ மாமா எங்களை பாத்ததும் வெளிய வந்து கார் கிட்ட நிண்டாறு. அவ மாமாவை பாத்ததும். அவரை கட்டி புடிச்சு அழுந்துட்டா. உள்ள போய் அவ பாடிய பாத்தோம். பெட்ல படுத்துட்டு இருந்தாங்க, இப்போ தான் Hospitala இருந்து கூட்டிட்டு வந்தாங்க. அவங்களால ஏதும் பண்ண முடியாது..நீங்க வீட்டுக்கே கூட்டிட்டு போங்கன்னு சொல்லிட்டாங்கலாம். வீட்டுல இருந்த எல்லாம் ஊர் கரங்களுக்கும் இவளோட மாமாவ திட்டிட்டு இருந்தாங்க. இந்த வயசுலயும் ஒரு கெழவி கிட்ட இப்படி வேல வாங்கிட்டு இருந்த அப்றம் எப்படி அவ நல்ல இருப்பான்னு. அதற்கு அவ மாமா ஏதும் பேசாம நிண்டு அழுந்து இருந்தாரு. அவளோட மாமா பெரு மாணிக்கம், 40 வயசு ஆகும். இன்னும் கல்யாணம் பண்ணிக்கல. இந்த வயசுலயும் இவருக்கு சமைச்சி போடுறதுல இருந்து இவர் துணி துவைக்கிறது வரைக்கும் எல்லாம் இவளோட பாடி தான்..அவருக்கு அம்மா முறை ஆகும்..
மணிகள் கடந்தன.ஊர் கூட்டங்கள் களைந்து சென்றது. இப்போ நான், என் மனைவி, அவ மாமா மற்றும் பெட்ல அவ பாடி மட்டும் தான் இருந்தோம்.
அன்று இரவு..
மகா தான் அன்னைக்கு இரவு எல்லாருக்கும் சாப்பாடு செஞ்சி போட்டா. நானும் அவ மாமாவும் சாப்பிடும் பொது மகா எங்களுக்கு பறி மாறினா.
“இன்னும் எத்தனை நாளைக்கு மாமா இப்படியே கல்யாணம் பண்ணாம சும்மா ஊரு சுத்திட்டு இருக்க போற” கொஞ்சம் கோவம் கலந்த கவலையா சொன்னா.

1 Comment

  1. Super intha storya continue pannunga

Comments are closed.