கல்பனா….கல்பனா… 51

அந்த வீட்டின் ஹாலிங் பெல்லைநான் மூன்றாவது முறையாக அழுத்தி விட்டுக் காத்திருக்கும் போது.. பொறுமைஇல்லாமல்.. பக்கத்தில் திறந்திருந்த ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தவன்… அப்படியே அசந்து போய் நின்று விட்டேன்.. !!நான் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த அதே நேரம்.. ஈர உடலுடன் பாத்ரூமை விட்டு நடந்து வந்து கொண்டிருந்தாள் கல்பனா. !! அவளின் உருண்டு திரண்ட கொழுத்து முலைகள் இரண்டும் கோயில் மணிகளை போல உருண்டு ஆடி குலுங்க.. அவளின் லேசான தொப்பை வயிறும்.. இடுப்பு மடிப்பும் மேலும் கீழும் உருள.. திண்ணென்ற தூண் போன்ற தொடைகள் அதிர.. அந்த தொடைகளுக்கு நடுவில்.. கருகருமுடிகள் ஈரமாய் மினுக்க….. தலை முடிக்கு டவல் சுற்றியபடி அவள் அந்த அறையை கடந்து போனாள்..!!ஒரு சில நொடிகள்தான்.. அந்த காட்சி என் கண்ணில் பட்டது. ஆனால் அந்த ஒரு நொடி காட்சி என்னை.. என் இளமையை.. என் ஆண்மையை.. எல்லாம் அதிர வைத்து விட்டது.. !! நான் பார்ப்பதை இறுதி நொடிகளில் அவளும் பார்த்து விட்டாள். உடனே அவள் முகத்தில் வெட்கம் படர.. சட்டென ஓடி மறைந்து விட்டாள்.. !!நான் அந்த திகைப்பில் இருந்து மீள சில நொடிகள் ஆனது.. !! என் தலையை உதறி சிலிர்த்துக் கொண்டேன். அப்பறம்தான் நான் அப்படி பார்த்திருக்க கூடாதோஎன்று வருந்தினேன்.. !! நான் பார்த்ததை அவளும் பார்த்து விட்டாள்.. ! இப்போது என்னைப் பற்றி என்ன நினைப்பாள்.. ?? அவள் முகத்தை இப்போது எப்படி பார்ப்பது.. ?? அவளை பார்க்காமல் இப்படியே போய் விடலாமா ?? ச்ச.. இவ்வளவு தூரம் வந்து விட்டு அவளை பார்க்காமல் எப்படி போவது.. ?? என் அண்ணிக்கு நான் என்ன பதில் சொல்வது.. ??நான் குழப்பம் நிறைந்த மனதுடன்.. நகர்ந்து போய் கதவின் முன் நின்றேன். கதவை திறந்து என்னை வரவேற்கும் கல்பனாவை நான் எவ்வாறு எதிர் கொள்வது என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தேன்..!!நான் கார்த்தி..!! டிகிரி முடித்து விட்டு சொந்த தொழில் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு இந்த காதல்.. கத்தரிக்கா.. என்று எந்த அனுபவமும் இருந்ததில்லை. அதனால் முறையாக பெண் பார்த்து இருபத்தி ஏழு வயதில் எனக்கு திருமணம் முடிவாகியிருக்கிறது.. !! என் திருமணப் பத்திரிக்கை பிரிண்டாகி வந்த பின்.. என் சைடிலும் சிலருக்கு பத்திரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறேன்.. !!இந்த கல்பனா என் அண்ணியின் உடன் பிறவா தங்கை. சித்தி மகள். அவளுக்கு கல்யாணமாகி எல் கே ஜி போகும் வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இவள் என் அண்ணியை விட ஆறு மாதங்கள் என்னவோதான் இளையவள்.. அதனால் அண்ணிக்கு முடிந்த சில மாதங்களிலேயே இவளுக்கும் திருமணம் முடிந்து விட்டது.. !!என் அண்ணியும் இவளும் கிட்டதட்ட ஒரே முக ஜாடையில் இருப்பார்கள். ஆனால் என் அண்ணியை விட இவள் கொஞ்சம் உயரமாகவும்.. கூடுதல் நிறமாகவும் இருப்பாள். !! பூசினாற் போன்ற உடம்பு. !! நிச்சயமாக அம்சமான ஒரு நாட்டுகட்டை.. !!‘ க்ளக்.. !’ எனக்குப் பின்னால் கதவு திறந்தது.. !!” ஹாய் கார்த்தி.. வெல்கம்.. !!”நான் திரும்பி கல்பனாவை பார்த்தேன். தலைமுடிக்கு டவல் சுற்றி.. இளஞ் சிவப்பில் ஒரு நைட்டி அணிந்து பளிச்சென சிரித்துக் கொண்டிருந்தாள். என்னை வரவேற்கும் ஆவலில் அவள் கண்கள் என்னை ஆவலாக நோக்கினாலும்.. அவளின் முகத்திலும்.. பார்வையிலும் ஒரு வெட்கத்தின் கீற்று மின்னலாக ஓடிக் கொண்டிருந்தது.. !!” ஹலோ கல்பனா.. ஹவ் ஆர் யூ.. ??”நான் சூழ்நிலையை இயல்பாக்க முயன்றேன். ஆனால் என் மனக் கண்ணில் அவளின் அந்தரங்கம் அப்படியே உறைந்திருந்தது. !!” ஃபைன்.. !! உள்ள வாங்க.. !!” விலகி நின்று என்னை உள்ளே அழைத்தாள்.நான் செருப்பைக் கழற்றி விட்டு.. உள்ளே நுழைந்தேன். அவள் குளித்த ஷாம்ப்பின் மணம் கமகமவென மணத்தது..!! அவள் குளித்த மணம் என்னை இன்னும் மெல்லிய கிறக்கத்தில் ஆழ்த்தியது..!!” உக்காருங்க.. ” என்னை அழைத்து சோபாவில் உட்காரச் சொன்னாள். ! பேனை போட்டு விட்டு..” காபியா.. டீயா ??” என்று கேட்டாள்.” இட்ஸ் ஓகே. தண்ணி மட்டும் குடுங்க.. போதும்.. !!”” தண்ணி தரேன்.. !! ஆனா காபி டீ ரெண்டுல ஒண்ணு குடிச்சே ஆகனும்.. !!” ஈர உதட்டில் மெல்லிய புன்னகை தவளச் சொன்னாள்.” ஓகே.. காபி.. !!” என்றேன். அவள் முகத்தில் பதிந்த என பார்வை சட்டென ஒரு நொடி.. நைட்டிக்குள் பதிங்கிய அவளின் பூரித்த கனி மேடுகளை வருடிப் போனது.கல்பனா ப்ரிட்ஜை திறந்து கொஞ்சம் குனிந்த போது அவளின் பின்னழகு வீணைக் குடங்களை என் பார்வை திருட்டுத்தனமாக வருடியது..!! ப்ரிட்ஜில் இருந்து தண்ணீர் எடுத்து கொடுத்தாள். நான் என்னை அடக்கிக் கொண்டு தண்ணீர் குடிக்க.. அவள் என்னை ஆவலாக பார்த்தாள். !! நான் பாட்டிலை திருப்பி கொடுத்தபடி கேட்டேன். !!” பாப்பா எப்படி இருக்கு.. ??”” ம்ம்.. நல்லாருக்கா.. !! ஸகூல் போய்ட்டா.. !!”” சாரு வேலைக்கு போய்ட்டாரா..??”” ம்ம்.. !! ஒரு நிமிசம் காபிய அடுப்புல வெச்சிட்டு வரேன்.. !!” என அவள் திரும்பி நடந்தபோது.. நைட்டிக்குள் கும்மென இருந்த அவளின் கொழுத்த புட்டங்கள் உருண்டு குலுங்கியதை பார்த்தால் அவள் ஜட்டி போடவில்லையோ என்று தோன்றியது. !!அழகான ஏற்ற இறக்கங்களுடன் ‘தளக்கு தளக்கு ‘ என உருண்டு புரளும் அவளின் வீணைக் குடங்களில் என் பார்வை நிலைக்க.. கிச்சன் போனவள்.. உள்ளே மறையும்முன் திரும்பி என்னைப் பார்த்தாள். சட்டென என் பார்வையை அவள் பின்னழகில் இருந்து மீட்டுக் கொள்ள முடியாமல் தடுமாறினேன். அவள் லேசான புன்னகையுடன் மறைந்து விட்டாள்..!!‘ச்ச..’ என்றிருந்தது எனக்கு. இன்று என்ன ஆனது எனக்கு. நான் ஏன் இப்படி அவள் உடலை ஏடாகூடாமாக பார்த்து.. தடுமாறிக் கொண்டிருக்கிறேன். ? என்னை மறந்து நான் பார்க்கும் போதே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *