“அப்பிடியா? ராமலிங்கம் எதோ சொன்னான், சமையலுக்கு யாரோ வர்றாங்கன்னு. அந்த அம்மா எங்க இருந்து வந்துருக்காங்க?”
“தேனி பக்கம் எதோ கிராமம்ன்னு சொன்னாங்க சார்.”
“ஓகே. . . ம்ம்ம் . . .” அவர் எதையே பற்றி யோசிப்பது போல் தெரிந்தது.
“அவங்க வயசு என்ன இருக்கும்?”
நான் ஒரு நொடி தயங்கி, பாத்ரூம் வாசலைப் பார்த்தேன். உள்ளே வேணி அம்மா நடமாடுவது கதவு இடுக்கில் தெரிந்தது. தண்ணீர் விழும் சத்தம் நின்று போயிருந்தது. நான் கொஞ்சம் குரலைக் தாழத்திக் கொண்டு “அம்பது வயசு இருக்கும் சார்” என்றேன்.
“ம்ம்ம் . . .” மீண்டும் சில நொடி அமைதி.
பிறகு “சரி ஓகே. அவங்க இருக்கிறது நல்லது தானே. என்ன கொஞ்சம் யங் கேர்ளா இருந்திருந்தா, உனக்கு கொஞ்சம் வசதியா இருந்திருக்கும். ஹாஹாஹ.”
நான் அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், லேசாக சிரித்து வைத்தேன்.
“பை த வே . . . ஐ திங்க் ராமலிங்கத்தோட வைஃப் பணம் கொடுத்தா, அந்த மாதிரி செக்ஸுவல் ஃபேவர்ஸ் எல்லாம் பண்ணுவான்னு குரு ஒரு தடவை சொல்லியிருக்கான். யூஸ் ஹெர் இஃப் யூ ஆர் இன்ட்ரெஸ்டட். ஓகே.”
எனக்கு மகிழ்ச்சியும் கிளுகிளுப்பும் சேர்ந்து எழுந்தது. மீண்டும் சிரித்து வைத்தேன்.
“சரி அப்ப நான் வைக்கிறேன். இன்னொரு நாள் கால் பண்றேன் சரியா. டேக் கேர். பை.”
“ஓகே சார். பை சார்.”
ஃபோனை வைத்ததும் ஒரு பெருமூச்சு விட்டேன். சந்தோஷத்தில் கத்த வேண்டும் போல் இருந்தது. மாசம் ஒரு லட்சம் பணம், சரசு, மல்லிகா . . . எல்லாம் எனக்கா? ஒரே நாளில் ஒரு மனிதனின் வாழ்க்கை இப்படி மாறுமா என்று எனக்கு சந்தேகமாக இருந்தது. ஒரு வேளை இதெல்லாம் கனவா என்று கூட தோன்றியது. இல்லை, கனவு இல்லை . . . உண்மைதான். என் வாழ்க்கையே மாறி விட்டது.
நான் விட்டத்தைப் பார்த்தபடி சேரில் தலை சாய்த்து படுத்துக் கொண்டேன். அப்போது பாத்ரூம் கதவு திறந்தது. அங்கிருந்து வேணி அம்மா வெளியே வந்தாள்.
தோளில் துண்டைப் போர்த்திக்கொண்டு, பாதி முலை வெளியே தெரியும்படி நெஞ்சில் பாவாடையை கட்டிக்கொண்டு, ஈர உடலுடன் வந்தாள். பாவாடை பாதி தொடையுடன் நின்று விட்டது. முலைக் காம்புகள் துருத்திக் கொண்டு நின்றன. ஆனால் அவள் வேகமாக நடந்து செல்லவில்லை. நான் பார்ப்பதை அவளும் பார்த்தாள், ஆனாலும் அவசரப்படவில்லை. குண்டிகள் பயங்கரமாக குலுங்கும் படி பாத்ரூம் வாசலில் கிடந்த மிதியடியில் கால்களை நன்றாகத் தேய்த்து விட்டு, நிதானமாக நடந்து சமையலறைக்குழள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டாள்.
அவளுடைய சோப்பு வாசத்தை முகர்ந்து கொண்டு நீண்ட சுன்னியுடன் நான் நாற்காலியில் கிடந்தேன்.
நான் அங்கிருந்து எழுந்து, பாத்ரூமுக்குள் சென்றேன். கதவைத் திறந்து வைத்தபடியே ஷார்ட்ஸை இறக்கிவிட்டு, சுன்னியை வெளியே நீட்டினேன். அங்கிருந்த கம்பியில் வேணி அம்மாவின் துணிகள் கிடந்தன. அதில் இருந்த நைட்டியை மெல்ல நகர்த்தி விட்டு அதற்கு அடியில் கிடந்த பிராவை எடுத்தேன். வாசல் பக்கம் ஒரு முறை பார்த்துக் கொண்டேன். வேணி அம்மா சமையலறை கதவைத் திறந்தால் நிச்சயம் சத்தம் கேட்கும், ஏனென்றால் சமையலறையும் பாத்ரூமும் அடுத்தடுத்து இருந்தன.
எனவே கொஞ்சம் தைரியத்தோடு, பிராவை முகர்ந்து பார்த்தேன். லேசான வியர்வை வாடையுடன் ஏதோ ஒரு பவுடர் வாடை வந்தது. என் கொட்டைகள் தன்னாலேயே சற்று மேலேழும்பி கொஞ்சம் விந்தை என் சுன்னிக்குள் தள்ளியது. நான் பிராவை அப்படியே சுன்னி மீது வைத்துத் தேய்த்தேன். பிறகு நேற்று ஜாக்கெட்டை செய்தது போல் அந்த பிராவையும் கோவணம் போல் அணிந்தேன். பிறகு எனக்கு விசித்திரமான ஒரு எண்ணம் தோன்றியது.
பிராவை பின் பக்கமாக திருப்பி, வேணி அம்மாவின் முலைகள் இருந்த இடத்தில் என் குண்டி சதைகள் இருக்கும் வகையில் பிராவை வைத்தேன். அதன் கொக்கிகளை முன்னால் இழுத்து முடிச்சு போட்டு கட்டிக் கொண்டேன். அப்படியே தலையைத் திருப்பி என் குண்டிகளைப் பார்த்தேன். வேணி அம்மாவின் பிரா மிகப் பெரிதாக இருந்ததால், என் குண்டிக்களை முழுவதும் மூடியும் லூசாக இருந்தது. நான் அங்கே இருந்த ஒரு பெரிய கண்ணாடி முன்னால் திரும்பி நின்றுகொண்டு, என் கைகளை பின்னால் கொண்டு சென்று, பிராவின் மேல் கைவைத்து என் குண்டிகளைப் பிசைந்தேன். வேணி அம்மாவின் முலைகளை பிசைந்து போல் கற்பனை செய்துகொண்டேன். பிராவுக்குள் கைகளை விட்டு என் குண்டிகளைக் கிள்ளினேன். இதை கண்ணாடியில் பார்க்க மிகவும் கிக்காக இருந்தது. முன்பக்கம் என் சுன்னி லேசாக கசிந்து கொண்டிருந்தது.
இப்படியே சென்று வேணி அம்மாவின் முன்னால் நின்றால் என்ன செய்வாள்? என் கன்னத்தில் ஒரு அறை விடுவாளா? அல்லது வெட்கப்பட்டு சிரிப்பாள்? முன்னால் இருக்கும் முடிச்சை அவிழ்த்து பிராவை எடுத்துக் கொள்வாளா? அல்லது சற்று முன் மலையாள படத்தில் வருவது போல் வந்து நான் பார்ப்பதை சட்டை செய்யாமல் நடந்து போனாளே, அப்படி இதையும் கண்டுகொள்ளாமல் சென்று விடுவாளா? இப்படி நினைத்த போது எனக்கு லேசாக சிரிப்பு வந்தது. முதலாளியிடம் பேசிய பிறகு நான் மிகவும் சந்தோஷமான மனநிலையில் இருந்தேன். ஐம்பதாயிரம் சம்பளத்துக்கு ஆசைப்பட்டு வந்தவனுக்கு ஒன்றரை லட்சம் சம்பளம், வாழ்க்கையில் பெண் சுகம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தவனுக்கு வயது வாரியாக மூன்று அழகிகளுடன் ஆட்டம் போடும் வாய்ப்பு, என்று நினைக்க நினைக்க மகிழ்ச்சி பொங்கியது.
அப்போது சட்டென சமையலறை கதவு திறக்கும் சத்தம் கேட்டது. நான் அவசரமாக திரும்பி பாத்ரூம் கதவைச் சாத்திக் கொண்டேன். ஒரு நொடி தாமதித்திருந்தாலும் நான் மாட்டிக் கொண்டு இருப்பேன். கீழே குனிந்து பார்த்தேன். சுன்னி இன்னும் முழு வீச்சில் நின்று கொண்டிருந்தது.
நான் மெல்ல பிராவைக் கழட்டிவிட்டு, என் உடைகளைக் களைந்து விட்டு அங்கிருந்த வெஸ்டர்ன் கோப்பையில் உட்கார்ந்தேன். சிரமப்பட்டு என் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு, கலைக் கடனை கழிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் எனக்கு மூளை சற்று வேலை செய்ய தொடங்கியது.
முதலாளி பேசியது எல்லாம் நினைவில் வந்து போனது. நம்மை பற்றி எவ்வளவு அக்கறையுடன் பேசினார் என்று தோன்றியது. ஒரே ஃபோன் காலில் என் குடும்பத்தில் இருந்த எல்லா கவலைகளையும் போக்கிவிட்டார். இனி இந்த வேலையை எப்படியாவது தக்கவைத்துக் கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிவிட வேண்டும். தங்கைக்கு கல்யாணம் செய்து வைத்து, பிறகு நாமும் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். ஊரில் ஒரு இடம் வாங்கி பெரிய வீடு கட்டவேண்டும். அம்மாவையும் அப்பாவையும் நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படியெல்லாம் சற்று நேரம் யோசித்தேன். பிறகு வேறு சில யோசனைகள் வந்தன.
முதலாளி ஏன் என் மேல் இவ்வளவு அக்கறை காட்ட வேண்டும்? இந்த வீட்டை நான் நல்லபடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற அவருடைய சுயநலம் தான், என் மீது அக்கறையாக வெளிவருகிறது. ஆனால் என் மீது அப்படி அக்கறை இருந்தால் எனக்கு இவ்வளவு சம்பளம் என்று முதலிலேயே சொல்லி இருக்கலாமே? ஏன் என் குடும்பத்திடம் சம்பளம் கம்மியாக சொல்லிவிட்டு இப்போது ரகசியமாக அதிகரிக்கிறார்? கேர்ள் ஃப்ரெண்டை அழைத்து வா என்கிறார், சரசுவை உபயோகித்துக் கொள் என்றெல்லாம் பேசுகிறார். என்னதான் அமெரிக்காவில் இதெல்லாம் சகஜம் என்றாலும், ஒரு சராசரி தமிழ் பையனுக்கு, அதுவும் என் வயதில் இருக்கும் இளைஞனுக்கு இதெல்லாம் எவ்வளவு கிளர்ச்சியை தரும் என்று அவருக்குத் தெரியாதா?
அல்லது இதையெல்லாம் காட்டி என்னை மயக்கப் பாரக்கிறாரா? மயக்கி என்னை இங்கேயே வாழ்க்கை முழுதும் இருக்க வைக்கப் பார்க்கிறாரா? அந்த குருமூர்த்தி இதனால்தான் திருமணம் செய்யாமல், எப்போதும் குடித்துக் கொண்டு சரசுவின் காலடியில் கிடந்தானா? என்னையும் அதேபோல் ஆக்க நினைக்கிறாரா? ஆனால் அப்படி லட்சங்களில் சம்பளம், சரக்கு, சரசு என்று சொர்க்க வாழ்க்கை வாழ்ந்து வந்த குருமூர்த்தி எதற்காக வேலையை விட்டு போக வேண்டும்? அதுவும் முதலாளியிடம் கூட எந்த விவரமும் சொல்லாமல் ஏன் ஓட வேண்டும்? சரசு விடம் ஏதாவது சொல்லியிருப்பானா? அடுத்தமுறை அவளைப் பார்க்கும்போது இதைப் பற்றி கேட்க வேண்டும்.
இப்படியே இதைப் பற்றி எல்லாம் நான் நீண்ட நேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன்.
முதலாளியின் அக்கறை உண்மையோ பொய்யோ, அவர் சொல்வது போல் சம்பளம் வந்தால் போதும். அப்படி வரும்வரை நாம் அதை நன்றாக சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். பிற்காலத்தில் ஏதாவது பிரச்சினை வந்தால் வேலையை விட்டுவிட்டு கிளம்பிவிட வேண்டியது தான். அமெரிக்காவில் இருக்கும் முதலாளி அன்னைத் தேடியா வரப்போகிறார்? குருமூர்த்தி போனது போல் போய்விட வேண்டியதுதான். ஆனால் இங்கு இருக்கும் வரை நாம் சற்று கவனமாக இருக்க வேண்டும். இதுவரை நமக்கு குடிப்பழக்கம் இல்லை அதை இனியும் பழகக் கூடாது. அதேபோல் சரசுவிடமும் ஒரேயடியாக விழுந்துவிடக் கூடாது. அவள் கேட்கும் காசைக் கொடுத்து, ஆசைக்கு அவ்வப்போது அவளை ஊறுகாய் போல் தொட்டுக் கொள்ள வேண்டுமே தவிர அவளிடம் அடிமையாகி விடக்கூடாது. அதேபோல் வேறு ஏதாவது பிரச்சினை என்றாலும் முதலில் வேணி அம்மாவைப் பாதுகாக்க வேண்டும். பாவம் அவளும் என்னைப் போல் சம்பளத்துக்கு ஆசைப்பட்டுதான் இங்கே வந்திருப்பாள். அல்லது இந்த வயதில் இந்த காட்டுக்குள் வந்து தெரியாத ஒருவனுடன் தங்கியிருக்க எந்தப் பெண்தான் சம்மதிப்பாள்? அவள் இங்கு இருப்பதே என்னை நம்பித்தான், எனவே அவளை காப்பாற்ற வேண்டியது என் பொறுப்பு. எனக்கு கிடைக்கும் பணத்தில் வேணி அம்மாவுக்கும் கொஞ்சம் கொடுக்க வேண்டும். மகிழ்ச்சி அடைவாள்.
ஆனால் ஒரு வேளை இங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால்? எல்லாம் என்னுடைய கற்பனை என்றால்? அந்த குருமூர்த்தி வேலையை விட்டுப்போக வேறு ஏதாவது நியாயமான காரணம் இருந்தால்? சரசு வேறு எந்த உள்நோக்கமும் இல்லாத, கொஞ்சம் காசை மட்டும் எதிர்பார்க்கும் அப்பாவிப் பெண்ணாக இருந்தால்?
