இப்படியும் ஒரு கள்ளக்காதல் – Part 7 99

சச்சின்: கீதாவை நெருங்கி அமர்ந்தான்.. நயிட்டி ல அவள் தொடைகள் முலைகள் அப்பட்டமாக தெரிந்தன..

சச்சின் கீதாவின் கைகளை பிடித்தி கொண்டான்..

சச்சின்: சாத்தியமா சொல்றேன்..
உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல..
நேத்து வரை அவ்ளோ பெரிய வீட்டில தனியா இருந்தேன்..
சாப்டியா னு கேக்க கூட ஒரு ஆள் இல்ல..
மனம் விட்ட பேச ஒருத்தர் கூட இல்ல..
ஆனா இன்னிக்கி எல்லாம் மாறி இருக்கு..
உங்க கூட பேசுறது சாப்புட்றது சண்டை போடுறது னு..
எல்லாமே எனக்கு பிடிச்சி இருக்கு..
என் உலகம் இவ்ளோ சீக்கிரம் மாறும்னு நான் கனவுல கூட நினைக்கல
எனக்கு ஒரு நண்பன் கூட இவ்ளோ உதவி செய்தது இல்ல..
நீங்க என் வாழ்க்கைல மறக்க முடியாத ஒருத்தர்..
சச்சின் கண்ணில் கண்ணீர் எட்டி பார்த்தது..

கீதா: டேய்.. ஆம்பள பய்யன் இப்படி அடிக்கடி எமோஷன் ஆகா கூடாது டா

சச்சின்: என்ன இதே போல கடைசி வரை சந்தோஷமா வச்சிப்பீங்களா..

கீதா: நிச்சயமா.. உனக்குன்னு ஒரு கல்யாணம் பண்ண.. உனக்கு மனைவியை வர்றவ இதை விட சந்தோசமா வச்சுப்பா..

சச்சின்: கல்யாணம் எல்லாம் வேணாம்.. நீங்க என் கூட இருந்தா போதும்..

கீதா: அது எப்படி ட.. நான் இன்னொருத்தரோட மனைவி .. ஒரு பிள்ளைக்கு தாய்.

சச்சின்: அதெல்லாம் எனக்கு தெரியாது..

கீதா: லூசு மாதிரி பேசாத .. டைம் வரும்போது எல்லாத்தையும் புரிஞ்சிப்ப… இப்போ போயி தூங்கு

சச்சின்: அப்போ என்ன விட்டு போயிடுவீங்களா

கீதா: டேய் மக்கு .. உன்ன விட்டு போக மாட்டேன் ட.. உனக்கு னு ஒருத்தி வேணும்..அதா தான் சொன்னேன்..

சச்சின்: அது ஏன் நீங்களா இருக்க கூடாது..

கீதா: அது காலம் கடந்த கதை.

சச்சின்: யாருக்காகவும் உங்கள என்னால விட்டு கொடுக்க முடியாது.

கீதா: உன்னோட அன்பு எனக்கு புரியுது..

சச்சின்: அது போதும் எனக்கு.. ஐ லவ் யு சோ மச்

சச்சின் கீதாவை இறுக்க அணைத்து கொண்டான்..

சச்சின் அன்பு அவளை ஆச்சர்ய படுத்தியது.. அவளும் அவனை இறுக்கி கொண்டாள்

அவளது முலைகள் அவன் மார்பில் பட்டு நசுங்கின ..

அவன் முகத்தை பிடித்து.. அவன் நெற்றி கண்கள் கன்னம் என்று முத்தம் கொடுத்தாள்..அவனும் பதிலுக்கு அவ்வாறே முத்தம் கொடுத்தான்
அப்போது பெல் சத்தம் கேட்டது..

கீதா எழுந்து கதவை திறக்க போனாள்..

சச்சின் மாடிக்கு சென்றான் ..

ரகுராமன் சாப்பிட்டு விட்டு படுக்கைக்கு வந்தார்..

கீதா ரொம்ப மூடுடன் அவரை நெருங்கினாள்..

ரகுராமன்: ரொம்ப tired ஆ இருக்கு டியர்..

கீதா முகத்தில் ஏமாற்றம்..

பாதி நாளைக்கு இப்படி தான்..

இவ ஆசையா போகும்போது அவரால முடியாது..

ரகுராமன்: சாரி டியர் .. ப்ளீஸ் புரிஞ்சிக்க

கீதா: சரி டியர் ..

சிறிது நேரத்தில் ரகுராமன் தூங்கி போனார்.

கீதா கண் மூடி அன்று நடந்தவற்றை யோசித்து கொண்டே இருந்தா.. தன்னை அறியாமல் தூங்கி போனாள்.

அடுத்த நாள் காலை..

ரகுராமன்: கீதா, இன்னிக்கி ஈவினிங் கிறீன் பார்க் ஹோட்டல் ல ஒரு பார்ட்டி இருக்கு.. ஆபீஸ் ல எல்லாம் வர்ராங்க.. நாமளும் போகணும் ..

கீதா: நான் வரலீங்க..

ரகுராமன்: நீ எங்கயும் வர்றது இல்ல .. எல்லாரும் அவுங்கவனுங்க wife கூட வருவாங்க.. நீ வர்ற..

கீதா: சரி..

ரகுராமன்: நான் ஆபீஸ்ல இருந்து வந்துட்டு திரும்ப போறது ரொம்ப லேட்டா ஆயிடும்.. டிராபிக் வேற.. நீ கெளம்பி வந்துடு நான் ஆபீஸ் ல இருந்து நேரா வந்துர்றேன்

கீதா: நான் எப்படி தனியா

ரகுராமன்: சேரி.. சச்சின் இருக்கன்ல அவனை கூட்டிட்டு வா

கீதா: சரிங்க..

காலேஜ் விட்டு வரும் வழியில்..

1 Comment

  1. Very nice story next episode quickly send me please this story is very exciting long episode right me please

Comments are closed.