அப்போதுதான், பள்ளியில் கிருஷ்ணமூர்த்தியுடன் ஒன்றாகப் படித்த ஜெயராம் உதவிக்கு வந்தான். ஜெயராமின் தந்தை, பெரிய மொத்த ஜவுளி வியாபாரியாக இருந்தார். குஜராத் சென்று ஜவுளிகளை மொத்தமாக வாங்கி வந்து, உள்ளூரில் ஜவுளிக்கடைகளுக்கு சப்ளை செய்து வந்தார். ஜெயராம் ஆர்ட்ஸ் காலேஜில் B.com முடித்துவிட்டு, தந்தைக்கு உதவியாக கணக்கு வழக்கு பார்த்துக்கொண்டிருந்தான். அவருக்கு வயதாகி நடக்க இயலாமல் போனதால், ஜெயராமே தந்தையின் தொழிலை தொடர்ந்து நடத்தவேண்டி வந்தது. அப்போதுதான் ஒருநாள், ஜெயராமும் கிருஷ்ணமூர்த்தியும் டீக்கடையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோது தனியாக ஜவுளிக்கடை வைக்கும் தன் ஆசையைச் சொன்னான் கிருஷ்ணமூர்த்தி. ஜெயராமும் தன்னாலான உதவியைச் செய்வதாகச் சொல்லி ஊக்கப்படுத்தினான். கிருஷ்ணமூர்த்திக்கு கடனில் ஜவுளி சப்ளை செய்துவிட்டு, தவணைமுறையில் தொகையை வாங்கிக்கொள்வதாக சொன்னதும், உற்சாகமடைந்த கிருஷ்ணமூர்த்தி, சொந்தமாக கடை துவங்கி நடத்திவந்தான். அதில் ஓரளவு வருமானம் வந்ததும், வயதான தன் தாயார் வேணியை சமையல் வேலைக்குப் போகாமல் நிறுத்தினான். தங்கை கோகிலாவையும் அவள் விருப்பப்படி B.sc சேர்த்து படிக்க வைத்தான். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. கோகிலா, பாக்கியராஜ் சொன்னதுபோல் ஐயர் பொண்ணு கொஞ்சம் தளதளன்னுதான் இருந்தாள். கல்லூரியில் சீனியர் மாணவனான திலீப் கட்டிளம்காளையாக இருந்ததால் அவனை மனதுக்குள் காதலிக்க ஆரம்பித்தாள். அவனும் அவள் அழகைப் பார்த்து கிறங்கினான். இருந்தாலும் வாய்விட்டு சொல்ல இருவருக்குமே கூச்சமாக இருந்தது.
ஒருநாள் கல்லூரியின் ஆண்டுவிழா ஓப்பன் ஸ்டேடியத்தில் நடந்தது. கேலரியில் சுற்றிலும் மாணவ மாணவிகள் உட்கார்ந்துகொண்டு ஸ்டேடியத்தின் நடுவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கோகிலாவும் தோழிகளுடன் உட்கார்ந்து நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தாள். கேலரியில் இருளாகவும் கிரவுண்டில் வண்ண விளக்குகளுமாக இருந்தது. திடீரென்று திரும்பிப் பார்த்த கோகிலாவுக்கு இன்ப அதிர்ச்சி. அவள் பக்கத்தில் திலீப் உட்கார்ந்திருந்தான். அவன் எப்போது வந்தான் என்றே தெரியவில்லை. அவன் அவளைப் பார்க்காமல் கிரவுண்டில் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் இவளை திரும்பிப் பார்த்தபோது இவள் சடாரென்று கண்ணைத் திருப்பி நிகழ்ச்சியைப் பார்த்தாள். இந்த நாடகம் கொஞ்சநேரம் நடந்தது. பிறகு, இருவரும் ஒருவரை ஒருவர் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டனர். திலீப் தன் வலது கையை அவள் பக்கம் நீட்டினான். அவளும் தன்னையறியாமல் தன் வலதுகையை நீட்டினாள். அவன், அவள் கையைப் பிடித்ததும் அவள் உடல் சிலிர்த்தது. “கோகீ, ஐ லவ் யூ “, என்றான். அவளும், ” ஐ லவ் யூ டூ “, என்றாள் வெட்கத்துடன். அவன், அவள் புறங்கையில் முத்தமிட்டான். அவள் அவனிடம் நெருங்கி உட்கார்ந்தாள். இருவரும் சுற்றும் முற்றும் யாராவது தங்களை பார்க்கிறார்களா? என்று பார்த்தார்கள். இருளின் போர்வையில் பல காதல் ஜோடிகள் தங்கள் சில்மிஷங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள். கேலரி முழுதும் ‘இச் இச்..உம்..உம்மா..’ சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. காதலன் மடியில் காதலியும், காதலி மடியில் காதலனும் படுத்துக்கொண்டு கொஞ்சிக் குலாவிக்கொண்டிருந்தார்கள். ஜோடி கிடைக்காதவர்கள்தான் பாவம், கலைநிகழ்ச்சிகளை மும்முரமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். திலீப்பையும் கோகிலாவையும் யாரும் பார்க்கவில்லை. தைரியம் வரப்பெற்ற திலீப், கோகிலாவின் தோளில் கைபோட்டு தன்பக்கம் இழுத்தான். அவளும், அவன் தோளில் சாய்ந்துகொண்டாள். அவள் கண்ணைப் பார்த்துக்கொண்டே இருந்தவன், அவள் நெற்றியில் இதழ்களைப் பதித்து முத்தமிட்டான். அவள் வலது கன்னத்திலும் இடது கன்னத்திலும் முத்தமிட்டான். பிறகு, அவள் முகத்தை இருகைகளாலும் பிடித்தவன், அவள் இதழ்களை நோக்கிக் குனிந்தான். அவள், கண்களை மூடிக்கொண்டாள். தேனூறும் அவள் இதழ்களில் தன் இதழ்களை மெல்ல ஒற்றினான். அவள், அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக போட்டுக்கொண்டாள். ‘இச்’ என்ற சத்தத்துடன் முத்தமிட்ட அவன், அவள் இதழ்களை கவ்வி சுவைத்தான். ஆரஞ்சுசுளை போன்ற அவள் இதழ்களை உறிஞ்சியவன், தன் நாக்கை நீட்டி அவள் இதழ்களை வருடியதும், அவள் மெல்ல வாய்திறந்தாள். அவள் வாய்க்குள் நாக்கை நுழைத்து அவள் நாக்கோடு தன் நாக்கை பின்னிக்கொண்டான். இருவரும் ஒருவர் வாய் எச்சிலை மற்றவர் சுவைத்து இன்பமடைந்தார்கள்.
இருவரும், ஒருவர் முதுகில் ஒருவர் கைபோட்டு இறுக்கி அணைத்துக்கொண்டார்கள். இருவருக்கும் இது முதல் முத்தம் என்பதால் இன்பத்தில் வாய்எச்சில் ஊற்றுபோல் சுரந்தது. எச்சிலை உறிஞ்சி குடித்ததில் இன்ப மயக்கம் வந்தது. அந்த மயக்கத்தில், அவள் அவன் மடியில் சாய்ந்தாள். அவன், அவளை கைகளில் எடுத்து, அவள் காதில்,”கோகீ”, என்றான்.
“ம்”
“கோகீ ”
“ம்”
“ஐ லவ் யூ”
“ம்ம்”
“நீ?”
