சொர்க்கம் கண்முன் தெரிந்தது 2 278

குமார் இடித்த்படியே மெல்ல குனிந்து அவள் முலைகளை இரண்டு கைகளால் பிசைந்து அழுத்த… இந்துக்கு மூச்சு முட்டியது அவன் முலையில் இருந்து கைய எடுத்து விட்டு… குனிந்து வாயால் சப்ப இந்து நிலை குலைந்து போனாள்… அவனை இறுக்கி அணைத்தபடி ச்ஸ ச் ச் ச்ச்.. அவன் மார்பு , கை , முகம் இன்னும் என்ன அவளால் முடிந்ததோ அங்கெல்லாம் அவனை முத்தமிட குமார் மூர்ர்க்கமாய் ஒரு வெறியுடன் அவள் புண்டை மீது தாக்க… ம்மா மம்ம் யம்மா.. யப்பா..அவள் குழறி……. திமிர.. இந்து அப்படியே ஒரு வெறியுடன் அவனை அணைத்துக் கொண்டு…. தன் கால்களை மெல் நோக்கி அவன் இடி புண்டை மீது நன்றாக படும் படி காட்டினாள்….. ஓஓ . ஊஊஊ.. ம்ம்.. ஸ்ஸ் இந்துக்கு பீரிட்டு கிளம்பியது… ப்ளிச் பளிச்.. கிடைத்த இடைவெளியில் அவன் சுன்னிய நனத்து அதையும் மீறி தொடையில் குண்டியில்.. வழிந்து ஓடியது. உடலில் உள்ள சக்திய எல்லாம் திரட்டி அவனை இறுக அணைத்து ” போதும் … போதும்.. ப்ளீசஸ்.” உச்ச்மாய் இந்து கத்த வாயெடுக்க அவள் வாய தன் உதட்டால் பூட்டி.. சுவைக்க ஆரம்பித்தான்.. இருவரும் ஒருவரை ஒருவர் மிஞ்ச முயல…இருவர் உடலும் கொதிக்க.. அவன் வேர்வைத்துளிகள் அவள் மீது பட்டு சந்தனமாய் அப்ப… குமார் சுதாரித்து அவள் புண்டையில் இருந்து சுன்னிய படக்கென்று உருவி.. விந்த அவள் புண்டை மீது தெளித்தான்.. இருவரும் அப்படியே மன்மதனின் அந்தபுரத்தில் இறங்கினர். விந்தின் வெண்மை இந்துவின் புண்டையின் பூனை மயிரில் படர்ந்து அந்த இரவிலும் நிலவின் ஒளியில் மின்னியது…… குமார் அப்ப்டியே இந்து மேல் தன் முழு எடையும் படாதவாறு கைகளை அவள் இரு புரமும் மெத்தையின் மீது அமுக்கி கொண்டு அவள் இதழ்களில் முத்தமிட்டான்.. குமார் மெல்ல கண் முழித்து கை விரித்து சோம்பல் முறித்தான்… முந்தய இரவின் ஆட்டத்தின் காரணமாய் உடம்பு வலி வின் வின்னென்று தெறித்தது.. நமக்கே இப்படின்னா.. அந்த இடி வாங்கிய இந்துக்கு எப்படி இருந்திருக்கும்… .. அவளை பார்க்க மாடியின் விளிம்புக்கு வந்து எட்டிப் பார்த்தான்.. வாசலில் கோலம்.. வழக்கத்துக்கு மாறாய் கொஞ்சம் பொறுப்புடன் அழகாய் தெரிந்தது… எப்படித்தான் ஒரு ஓல் போட்டவுடன் .. எல்லாம் அழகாய் செய்ய முடிகிறதோ …. இந்த பொம்பளைகளால …. காயத்ரி வீட்ட பார்த்தா யாரும் இருக்கிற மாதிரி தெரியலை…ஊருக்கு போய்ட்டாளா? இருக்கும்… நாட்கள் பறந்தன… இந்து +2 பாஸ் பண்ணி அவங்க சொந்த ஊர் பக்கத்தில இருந்த கல்லூரியில் அவ அப்பா சேர்த்திட்டார்… குமாருக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தது.. இந்து தான் அவனை சமாதானபடுத்தி….. நான் தான் அப்பப்ப வருவேன்ல… நு சொல்லிட்டு போய்ட்டாள்.. அவளும் சொன்ன படி வந்தாள் .. ஆனா அந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கலை… ஊறுகாய் தொட்ட மாதிரி ஒரு முத்தம்.. ஒரு அணைப்பு.. ஒரு கசக்கல்.. அவ்வளவு தான்.. முழு விருந்து ஊகும்… இந்த காயத்ரி வேற அப்பப்ப .. சொல்லிக்காம ஊருக்கு போய் வந்த படி இருந்தாள்.. அவள் வீட்டில் ஏதோ சிக்கல் போலும்… போதாத குறைக்கு வீட்டில் குமார் அம்மா அப்பா வந்து செட்டில் ஆகிட்டாங்க…அதனால் குமாருக்கும் சிக்கல்… கடைசி செமஸ்டரும் வந்து முடிவு வருவதற்குள் குமாரின் அப்பா அவனை சென்னைக்கு ஒரு ஆடிட்டரிடம் வேலை செய்ய அனுப்பிட்டாங்க.. அப்பாவின் கனவு அவன் ஒரு CHARTERED ACCOUNTANT ஆக வேண்டும்…… சென்னையில் ராயபேட்டையில் ரூம் எடுத்து தங்கியிருந்தேன்…அப்பப்ப இந்துக்கு கடிதம் எழுதுவேன்… அதுவும் அவள் நண்பி வீட்டுக்கு.. அவ இந்துகிட்ட கடிதம் கொடுக்கிறாளா இல்ல அவளே படிக்கிறாளா. .. பதில் கடிதமே வரவில்லை இந்துவிடமிருந்து… இப்படியே ஒரு வருடம் ஓடி போயிற்று. அன்று ஆபிஸ் வந்ததும் … குமார்க்கு போன்… ஆடிட்டர் ரூம்ல போய் தான் பேசனும்… அந்த முனயில் அவன் நண்பன் மணி ஒரளவு குமார் அந்தரங்கம் தெரிந்தவன் …. “குமார்.. இந்துவுக்கு கல்யாணம்டா….. ” குமாருக்கு தலயில் இடி விழுந்தது போல் “எப்போ…எங்க.”. “நாளை… திருவனந்தபுரத்தில்…கல்யாண மண்டபத்தில் தான்.. ஆனா எந்த கல்யாணமண்டபம்னு தெரியலை.. என்ன பண்ண போற…” “யாரிடமாவது கொஞ்சம் விசாரித்து வை….சரி காயத்ரி கிட்ட கேட்டியா” “இல்ல அவங்க வீட்ட வித்துட்டு போய்ட்டாங்க… அவங்க போன் உனக்கு தெரியும்ன்னு நினைச்சேன்…” “சரிடா… நான் அப்புரமா பேசுரேன்…” அதற்கு மேல் ஆடிட்டர் ரூமில் இருந்து பேச முடியாது . குமார் தலைக்குள் க்ரைண்டர் ஓடியது… குமாருக்கு ஒன்னும் புரியல… உடல் சக்தி உறிஞ்ச பட்டது போல் உணர்ந்தான்…. “கடவுளே என் இந்துவ… என்னிடம் சேர்த்து வை..” மெல்ல ஆபிஸில் இருந்த சாமி படத்த கும்பிட்டபடி. ஆபிஸ்க்கு ஒரு இரண்டு நாள் லீவ் சொன்னான்…பஸ் புடிக்க ஒடினான்……. அதிகாலை.. திருவனந்தபுரம்… பஸ்ஸில் வந்த அசதி…முகத்தில் ஒரு நாள் தாடி.. பக்கத்தில் இருந்த லாட்ஜல ரூம் போட்டு விட்டு ஒரு ஆட்டோ பிடித்தான்..சின்ன பையன் தான் ட்ரைவர்… முகத்தில் கொஞ்சம் தமிழ் வாடை… அவனிடம் இங்கு இருக்கும் கல்யாண மண்டபம் எல்லாம் போகச்சசொன்னான். மாலை மணி ஐந்து.. கிட்ட தட்ட எல்லா கல்யாண மண்டபமும் பாத்தாச்சு…ஊகும்…ஒரு விவரமும் கிடைக்கல்ல… சார் இங்க இரண்டு கோயில்ல கல்யாணம் பண்ணுவாங்க.. அங்க பாக்கலாம… ஆட்டோ ட்ரைவர் சரி அதயும் பார்த்திடலாம்… போ.. முதல் கோயில காலை முஹூர்த்தம்… ரெஜிஸ்டர் பாத்துட்டு உதட்ட பிதுகின்னார்.. கோயில் அதிகாரி… இரண்டாவது கோயில்ல ரெஜிஸ்டர் பாத்துட்டு.. ஆமா… காலையில் தான் நடந்தது…எட்டி ரெஜிஸ்டெர்ர பார்த்தான்.. இந்திரா ………. மாதவன்….. கைஎழுத்து… ஆம் அது இந்துவின் கையெழுத்தே.. தான்…. அப்படியே இடிந்து உக்கார்ந்தான்…கோவில் வாசலில்… சார் நான் வேணும்னா விலாசம் வாங்கி வரவா…

அவனே போய் அவரிடம் மலயாளத்தில் பேசி வாங்க… “சார் மாப்பிள்ளை விலாசம் .. கொட்டாரக்கரா. “..அங்கிருந்து சுமார் 50 அல்லது 60 கி.மீ…. “எந்தா.. லவ்வோ… வேணாம் சாரே… மோசமான ஏரியா… ” ஆட்டோ டிரைவர் ..”.இல்லப்பா… அவங்கள பாக்கணும் அவ்வளவு தான்…” குமார் சுரத்தே இல்லாமல்.. இரவு 9 மணி – கொட்டாரக்கரா… விலாசம் கண்டு பிடித்து…மினுக்கு மினுக்குனு எரியிர குண்டு பல்ப்… கொஞ்சம் தென்னை ஓலை கீத்து அலங்காரம்… ஆனா வீடு அரண்மனை மாதிரி இருந்தது….அதோ இந்துவின் தம்பி…அவளது சித்தி பையன்…அவனைக் கூப்பிட்டு சின்ன பேப்பரில் கொஞ்சம் கிருக்கி இந்துவிடம் கொடுக்க சொன்னான்… ஓரமாக ஒரு தென்னை மரத்தில் சாய்ந்து நின்றபடி அந்த வீட்டேயே பாத்த படி .. ஒரு அரை மணி நேரம் போனது… சரி இது சரிப்ப்டாது உள்ளே போய் பாத்திடவேண்டியது தான் முடிவு பண்ணி ..கிளம்ப.. படீர்ரென்று தலையில் ஒர் அடி… பட் பட்.. ஸ்ரப்… ஒரு நாலு பேர்…சும்மா சுத்தி சுத்தி … பட்டி மவனே… திட்டு வேற…மயங்கி சரிந்தான் குமார்.. கண் முழிச்சு பாத்த குமார்…கிட்டதட்ட அதிகாலை…பஸ் ஸ்டேசன்.. ஓரமாய் படுத்த படி…மனதை விட.. உடம்பில் எல்லா இடமும் வலித்தது.. இன்னேரம் என் இந்துவ அந்த மாதவன் எத்தனை முறை ஓத்தானோ…

3 Comments

  1. Outstanding story

  2. Outstanding story continue

  3. Semma story bro.please nextpart

Comments are closed.