நான் மணி வயது 37….
ரதி என் மனைவி வயது 35…
ரகு என் மகன் வயது 15….
நாங்கள்,கோவையில்வசிக்கிறோம்..
நான் ஒரு கம்பெனியில் நல்ல வேளையில் உள்ளேன்…
நல்ல சம்பளம்…
கடனில்லாத வாழ்க்கை..
அன்பான மனைவி
சொல்பேச்சு கேட்கும் மகன்..
நான் பார்ப்பதற்கு சுமாராக இருப்பேன்.. ஆனால் மோசம் கிடையாது…
என் மனைவியோ நல்ல கலர் மற்றும் அழகு… அவள் பார்ப்பதற்கு …
மேட்டுக்குடி திரைப்படத்தில் வரும் நக்மா போலவே இருப்பாள்..
என் அத்தை மகளான இவளை நான் நல்ல பையன் என்பதால் எனது மாமாவே நாங்கள் கல்லூரி படிப்பை முடித்ததும்.. எங்கள் இரு வீட்டாரும் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்..
நாங்கள் இருவரும் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணம் முடிந்தவுடன் வாழ்க்கையில் முன்னேற கோவைக்கு குடிபெயர்ந்தோம்…..
அங்கு நல்ல வேளை கிடைத்தது..
நல்ல சம்பளம்..
நானும் என் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம்…
செக்ஸ் வாழ்க்கை மிகவும் சூப்பராக எங்களுக்கு இருந்தது..
என் மனைவி அவ்ளோ அழகாக இருந்தால்…
ஒரு மகன் பிறந்தான்…
அவன் இப்பொழுது 10 வது படிக்கிறான்…
இப்பவும் எங்கள் செக்ஸ் வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது.
நான் அதிகமாக யாரிடமும் பேச மாட்டேன்.. அவர்களாக பேசினால் நான் நன்றாக பேசுவேன்..
ஆனால் என் மனைவி சிறுவயதில் இருந்தே கலகலப்பானவள்..
நன்றாக எல்லாரையும் கிண்டலடிப்பாள்..குறும்பு செய்வாள்..
ஆண் பெண் எல்லோரிடமும் நட்பாக பழகுவாள் உதவி செய்வாள்..
அவள் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை நிறைய பேர் அவளிடம் காதலை சொன்னார்கள் ஆனால் அவள் மசியவில்லை…
இங்கே கோவைக்கு வந்தபிறகு…
அவளாகவே நான் வேலைக்கு போகிறேன் என்றால் ….
நம்மளுக்குத்தான் போதுமான சம்பளம் வருதே அப்புறம் ஏன் நீ வேலைக்கு போற பேசாம வீட்ட பாத்துக்கோனு சொன்னேன்.
ஆனா அவ நான் வேலைக்கு போவேன்னு போனா….
2 வருஷம் வேலைக்கு போனா….
என் மனைவி சாதாரணமா எல்லாரையும் தொட்டு பேச அனுமதிப்பா அவளும் தொட்டுப்பேசுவா..ஏன்னா ..அவ மனசுல எந்த தப்பான எண்ணமும் இல்ல…..
திடீருன்னு ஒரு நாள் எங்கிட்ட வந்து
மாமா என்னோட பாஸ் என்ன படுக்க கூப்பிட்டான் ….
நான் அவனை திட்டீட்டு வேலைய விட்டுட்டேன்னு சொல்லி அன்னையில இருந்து வேலைக்கு போகல அவ……
என் மகன் ஸ்கூல் விட்டு வந்த உடனே சாப்பிட்டு டியூசன் போய்டுவான்..
சனி ஞாயிறும் மதியம் வரை டியூசன் போய்டுவான்…
எங்க வீட்டில் இரண்டு பெட்ரூம்
நாங்க மூன்று பேர் மட்டும் என்பதால்
அந்த ஒரு ரூம் எப்பவும் காலியாகவே இருக்கும்..
நாங்கள் எங்கள் சம்பளத்தில் ஒரு தொகையை சேமித்து நிலம் வாங்கி இருக்கோம்..
இனி மேற்கொண்டு பணம் சேர்த்து வீடு கட்ட வேண்டும்…
என் மகன் இந்தமுறை பத்தாவது என்பதால் இந்த வருடம் மட்டும் தான் நாங்கள் டூர் மற்றும் வார இறுதியில் பொழுதுபோக்குக்கு செல்ல வில்லை..
அதேபோல மகன் பத்தாவது போனதிலிருந்து செக்ஸ் உம் வைத்துக்கொள்ளவில்லை….
எங்கள் இருவருக்குமே ஆசை இருந்தாலும். நாங்கள் கட்டுப் படுத்திக் கொண்டோம்…
என் மனைவியை எங்கள் தெருவே சைட் அடிக்கும்…
பலபேர் அவளை அடைய முயற்சி செய்தும் பலனில்லை…
அவள் நன்றாக பேசுவதால் சரி பேசவாவது செய்றாளேனு விட்டுடாங்க….
இப்படி மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்த வாழ்வில்…
புயலாக வந்தவன் என் நண்பன் மணி…..
ஆமாம் அவனுக்கும் என் பெயர் தான்..ஆனால் என்னைவிட 3 வயது மூத்தவன்…
எங்கள் கிராமத்துக்கு பக்கத்து கிராமம்…
Next part sekram upload panunga
Next?