எனக்கு முதன்முதலா காம சுகம் கொடுத்தவ! 179

அவள் கண்கள் என் கட்டுமஸ்தான புஜத்திலும், மார்பிலும் ஓடி நகர்ந்தது. நான் இருக்கையில் அமர்ந்து, ஒரு நாவலை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.

எட்டு மணி இருக்கும். ஷ்ரேயா என்னிடம், ‘சரவணன், can you please do me a favour?’ என்று கேட்டாள்.

‘ofcourse..please feel free to ask..’ என்றேன்.

‘என்னுடைய பாட்டிக்கு கால்வலி இருக்கு. ஒன்னோட lower birth-ஐ கொடுக்கமுடியுமா?’ என்று கேட்டாள்.

‘oh..sure..’ என்று சொல்லிவிட்டு, middle birth-இல் ஏறி படுத்தேன். நாவலை விட்ட இடத்திலிருந்து படிக்கத்தொடங்கினேன்.

ஷ்ரேயா, பாட்டியை என் கீழிருந்த lower birth-இல் படுக்கவைத்து உதவினாள். பாட்டி சன்னல் பக்கமாக தலை வைத்து, வசதியாக படுத்துகொண்டார்கள். பிறகு ஷ்ரேயா, ரம்யா மேடத்தை எழுப்பி, எனக்கு எதிரேயிருந்த middle birth-இல் படுக்கச் சொன்னாள். ரம்யா மேடம், அரைகுறைத் தூக்கத்திலேயே எழுந்து, middle birth-இல் ஏறி, விட்ட தூக்கத்தை தொடர்ந்தார்கள். ஷ்ரேயா, பாட்டிக்கு எதிரேயிருந்த lower birth-இல், சன்னலின் பக்கமாக தலைவைத்துப் படுத்துக்கொண்டு, ஒரு ஆங்கில நாவலை எடுத்து படிக்கத்தொடங்கினாள்.

ஒன்பது மணியளவில், ரயிலில் பயனம் செய்தவர்களின் ஆரவாரம் முழுவதும் அடங்கி, ரயில் ஓடும் ‘தடக்..தடக்’ என்ற சப்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. ஷ்ரேயா மெலிதாக இருமும் குரல் கேட்டவுடன், தலையைத் திருப்பி ஷ்ரேயாவைப் பார்த்தேன். அவள் இடது கையை தலைக்குமேல் வைத்து, வலது கையில் நாவலைப் பிடித்தபடி, மல்லாந்து படுத்திருந்தாள். ஜாக்கெட்டினுள் அடைபட்டிருந்த அவளது மார்பகங்கள், ரயிலின் அசைவிக்கேற்ப, மெல்லக் குலுங்கியபடி இருந்தன. வலது காலை மடக்கி சேலையை மெல்ல உயர்த்தினாள். உடனே, அவளது கெண்டைக்காலும், முழங்காலும் பளிச்சென்று வெளியில் தெரிந்தன. நான் பார்ப்பது உணர்ந்ததும், என்னைப்பார்த்து குறும்பாக புன்னகைத்துவிட்டு, மீண்டும் நாவலில் கண்களைப் பதித்தாள். எனக்கு, ‘வேண்டுமென்றே என்னை உணர்ச்சியேற்றுகிறாளா? அல்லது இயல்பாக நடந்து கொள்கிறாளா?’ என்று குழப்பமாக இருந்தது. கவனத்தை மீண்டும் நாவலில் செலுத்த ஆரம்பித்தேன்.
பத்து மணி இருக்கும். ஷ்ரேயாவின் பாட்டியும், ரம்யா மேடமும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். ஷ்ரேயா மீண்டும் மெதுவாக இருமும் சத்தம் கேட்கவே, மீண்டும் தலையைத் திருப்பி அவளைப் பார்த்தேன்.

‘சரவணன், நேரமாகுது…லைட்டை அணைச்சுடலாமா?’ என்று கேட்டாள்.
’sure’, என்று சொல்லியபடியே எழுந்து light-ஐ off பண்ணினேன்.
‘ஒன்னோட மற்ற friends திரும்ப வருவாங்களா?’ என்று கிசுகிசுப்பாக கேட்டாள்.

‘doubt-தான்…ஏன்?’ என்று கேட்டபடியே என் birth-இன் மீது ஏறி படுத்தேன்.
‘ஒண்ணுமில்ல…சும்மா…தான் கேட்டேன்…’ என்று இழுத்தபடி பதில் சொன்னாள்.

சில நிமிடங்களில், ரயில் பெட்டியினுள் இருந்த இருள் ஓரளவு கண்களுக்கு பழகிவிட்டது. சன்னல் வழியே வீசிய நிலவின் ஒளியில் ஷ்ரேயாவின் உடல் வளைவுகள் அழகாக தெரிந்தன. அதைப்பார்த்ததும், உடலில் சூடு ஏறியது. ‘எதற்காக friends திரும்ப வருவார்களா? என்று கேட்டாள். ஒருவேளை எனக்கு ஜாடையாக அழைப்பு விடுகிறாளோ?’ என்று விடை தெரியாத கேள்வி என் மனதைப் போட்டு பிராண்டியது. ‘Try பண்ணிப் பார்த்துவிட்டால்தான் என்ன?’ என்று காமம் நிறைந்த மனம் தைரியம் சொன்னது. ‘அவள் சாதாரணமாக கேட்டதை தவறாகப் புரிந்துகொண்டு, try பண்ணாதே. அவள் கத்தி மானத்தை வாங்கி விட்டால் அசிங்கமாயிடும்?’ என்று இன்னொரு மனம் பயமுறுத்தியது. பத்தரை மணிவரை குழப்பமான மனதுடன், புரண்டு புரண்டு படுத்தபடியே இருந்தேன். முடிவில், பயத்தை காமம் வென்றது.

தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, மெல்ல சத்தமில்லாமல் எனது birth-லிருந்து இறங்கினேன். பக்கத்து கம்பார்ட்மென்ட் சென்று, என் நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தேன். அவர்கள் நன்றாக குடித்து விட்டு flat-ஆகி கிடந்தனர். எங்களது கம்பார்ட்மெண்டிற்கு திரும்பினேன். கதவை சாற்றி lock பண்ணினேன். பாட்டி படுத்திருந்த birth-ல், அவரது காலருகே கொஞ்சமாக இடமிருந்தது. அந்த இடத்தில் அரைகுறையாக அமர்ந்து கொண்டு, ஷ்ரேயாவின் அழகிய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவளது ஆரஞ்சு சுளை உதடுகள், ‘வா…வா…வந்து என்னைக் கவ்விச் சுவைக்க வா…’ என்று தூண்டில் போட்டது. மனம் கட்டுக்கடங்காமல் குதிக்கவே, ஷ்ரேயாவின் நெற்றியில் விழுந்திருந்த கூந்தலில் கைவைக்க போனேன். மனம் ‘தடக் தடக்’ என்று ரயில் ஓடும் சத்தத்துடன் போட்டி போட்டபடி பலமாக அடிக்க ஆரம்பித்தது. நெற்றியில் துளி துளியாக வேர்த்துவிட்டது. ஒருவழியாக மனதிலுள்ள தைரியத்தை எல்லாம் ஒன்று திரட்டி, ஷ்ரேயாவின் நெற்றியில் கிடந்த கூந்தலை விலக்கி, அவள் நெற்றியை மெல்ல வருடிவிட்டேன். அவளிடமிருந்து எந்தவொரு response-ம் இல்லை. இன்னும் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, இருக்கையை விட்டு எழுந்து, அவளது நெற்றியில் என் உதட்டினை மெல்லப் பதித்தேன். அவள் போட்டிருந்த sandal powder-இன் மணம் என் நாசியைத் துளைத்து கிறங்கடித்தது. அவள் தலையை அசைக்கவே, பயந்துபோய், படக்கென்று எதிர் சீட்டில் அமர்ந்துகொண்டேன்.