நல்லவனே.. நீ எப்படி இருக்க? 119

நான் சந்தோஷத்துடன் என் அக்காவிற்கு ஒருவருடத்திற்கு பிறகு பேசுகிறேன்.. ரீங் போய்க் கொண்டே இருந்தது. அவள் கால் அட்டன் பண்ணியதும்..

“நீங்கள் அழைத்திருக்கும் எண் தவறானது.. தயவுசெய்து சரி பார்க்கவும்” என கிண்டல் பண்ண

“ஹே.. இல்லை இது சரியான எண். சரியான நபரிடம் தான் பேசுகிறேன்..”

“இல்லை இல்லை. தவறான நபரிடம் பேசுகிறீர்கள்..”

“இல்ல.. மாமா சில ஓர்க் குடுத்திருக்கிறார்.. அத சொல்ல தான் கால் பண்ணேன்..”

“ஓ.. இல்லனா பண்ணியிருக்க மாட்ட.. பன்னிபயலே.. அப்படிதான..”

“ஹே.. இல்ல டி செல்லம்.. அப்படி எல்லாம் இல்ல.. இப்ப தான் நாம மீட் பண்ண போறோம்ல.. இந்த சான்ஸ் குடுத்த கடவுளுக்கு தான் நன்றி சொல்லனும்..”

“ம்ம். ஆமாடா.. இது உன் அம்மா குடுத்த ஐடியா தான்..”

“ஓ.. சூப்பர்ல.. உனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்திருக்குமே..”

“ம்ம்.. ஆமாடா.. உன்ன பாத்து ஒரு வருசம் இருக்கும்ல.. உன்ன ரொம்ப மிஸ் பண்றேன்டா..”

“நானும் தான் டி உன்ன மிஸ் பண்றேன். உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..”

“ஹே.. இந்து உன் குரல்ல போன்ல கேட்கும் போதே மூடு ஆகுதுடி..”

“ச்சீ வாய மூடு” வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“ஹே.. உன் பொண்ணும் உன்கூட வர்றாலா?”

“ஏன்டா.. என் பொண்ணையும் கூட்டிட்டு வரனும் ஆசைப்படுறியா?”

“ஹே.. இல்ல.. ஜஸ்ட் கேட்டேன்.. அவ வராம இருக்கிறது தான் நல்லது..”

“கூல்டா செல்லம். அவள கூட்டிட்டு வரல.. அவ அம்மா வீட்டுல விட்டுட்டு தான் வரேன்.. டோன்ட் வொரி..”

“அதான் நம்ம ரெண்டும் பேருக்கும் நல்லது.. சரி நா டிக்கெட் புக் பண்ணிட்டு சொல்றேன்..”

“சரிடா.. பை.. உன் வொர்க் பாரு..” சொல்லி காலை கட் பண்ணினாள் இந்துமதி..

என் லேப்டாப்பை எடுத்து டிக்கெட் புக் பண்ண ஆரம்பித்தேன். அந்த சமயம் பார்த்து கதவு தட்டப்பட்டது.. நான் எழுந்து போய் கதவை திறந்தேன். அங்கு என் டார்லிங் ஹவுஸ் ஓனர் பிருந்தா தான் நின்னுக் கொண்டிருந்தாள். என்னை பார்த்ததும் புன்னகை சிந்திக் கொண்டே என் ரூம்க்குள் வந்தாள்.. வந்தவள்

“என் ஹஸ்பண்ட் கடைக்கு போய்ட்டார் டியர்..”

“ஓ.. அதான் மேடம் என்னை தேடி வந்து இருங்கீங்களா?”

“எஸ் மை டியர் ஸ்வீட் ஹார்ட்..”

நாங்கள் இருவரும் சிரித்தோம்.. என் லேப்டாப் ஸ்கீரினை பார்த்துவிட்டு

“டிக்கெட் புக் பண்ற.. ஊருக்கு எதுவும் போக போறீயா?” கவலையோடு கேட்டாள்..

“இது எனக்கு இல்ல. என் அக்காக்கு. அவ இங்கு யாரோ ரிலைட்டிவ்ஸ் ஹாஸ்பிட்டல் பாக்க வர போற.. அதான் புக் பண்ணிட்டு இருக்கேன்.”

“எப்ப வர போறாங்க.?”

“நாளைக்கு காலைல.”

“ஓ.. இங்க தனியா தான் வராங்களா? தங்க போறாங்களா?”