என்று கூப்பிட்டு விட்டு, அவர்களின் முக்கால் நிர்வாண போஸை பார்க்க முடியாமல் வாயைப் பொத்தி சிரித்தபடி வெட்கத்துடன் கிச்சனுக்குள் ஓடினாள். அக்காவின் குரல் கேட்டு கண் விழித்த ரிஷப் லால், அவள் வாயை மூடி சிரித்தபடி ஓடுவதன் அர்த்தம், அவர் தன்னையும் ஷீலாவையும் பார்த்த பிறகுதான் புரிந்தது. புரிந்தவுடன் அவரும் வெட்கமுற்று அவசரம் அவசரமாக அருகில் உள்ள பெட் சீட்டை எடுத்து போர்த்திக் கொண்டார். ஷீலா வெட்கத்துடன்,
இவ்வளவு வயசு ஆயிடுச்சு… இன்னும் உங்களுக்கு புத்தியே வேலை செய்யல… இந்த மாதிரி இருக்கும்போது கதவு லாக் பண்ணிட்டு வரணும்…
என்று சொல்லியபடி பெட்ஷீட்டை விலக்கி விட்டு, எழுந்து தன்னுடைய ஸ்கர்ட், டாப்ஸ் மற்றும் சிம்மிஸை எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்குள் சென்றாள். ரிஷப் லால் வெட்கம் கலந்த புன்னகையுடன் எழுந்து, துவண்டு தொங்கிக் கொண்டிருந்த கோலை ஆட்டியபடி கப்போர்டருகே சென்று, அதைத் திறந்து, உள்ளிருந்த நைட் பேண்ட் மற்றும் சட்டை எடுத்து அணியத் தொடங்குகிறார். பாத்ரூம் கதவைத் திறந்து கொண்டு ஷீலா புத்தம் புதிய நைட்டி ஒன்றை அணிந்தபடி, முகத்தை டவலால் துடைத்துக் கொண்டு வருகிறாள். ரிஷப் லால் அவளை கூர்ந்து கவனிக்க, அவள் முகத்தில் ஒரு அற்புதமான செக்ஸ் அனுபவத்திற்கு பிறகு தெரியும் திருப்தி தென்படுகிறது. அவள் அவரைப் பார்த்து வெட்கப் புன்னகை புரிந்தபடி,
வாங்க மாமா… டின்னர் சாப்பிடலாம்…
என்று கூப்பிட்டபடி, ரூம் கதவை திறந்து கொண்டு ஹாலிற்கு செல்கிறாள். ரிஷப் லாலும் தன் உடைகளை சரி செய்தபடி ஹாலிற்கு வர, கிச்சனை ஒட்டியுள்ள டைனிங் டேபிளில் அக்கா டின்னர் உணவை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறாள்.
ரிஷப் லால் ஷீலா இருவரும் வந்து அமர,
வாங்க… வாங்க… டைம் ஆயிடுச்சு… சாப்பிட்டு போய் ரெஸ்ட் எடுங்க…
என்றபடி, அக்கா ரிஷப் லால் மற்றும் ஷீலாவின் தட்டுகளில் நார்த் இந்தியன் ஸ்டைல் சப்பாத்தி ரொட்டியையும், தால் மக்கன் ஃபிரை டிஷ்ஷையும் பரிமாறுகிறாள். கலவி செய்து களைத்திருந்த இருவரும் அக்கா சமைத்த சுவையான ரொட்டியையும் தால் மக்கன் ஃபிரையையும் சாப்பிட்டு பசியாறுகின்றனர். ரிஷப் லால் சாப்பிட்டபடி சுற்றும் முற்றும் பார்த்து,
அக்கா… பூஜிமா எங்க கானோம்…
ஓ! உனக்கு அவளை எல்லாம் ஞாபகம் இருக்கா…? பரவாயில்லையே… எங்க இந்த மயக்கத்துல எல்லாத்தயும் மறந்துட்டயோன்னு நெனைச்சேன்…
என்று இடக்காக பேசுகிறாள் அக்கா.
ரிஷப் – என்னக்கா இப்படி பேசுற? அவ என் பொண்ணு… அவள எப்படி மறப்பேன்… படிக்கிற பொண்ண டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு போன் பண்றதில்ல…
அக்கா – இன்னும் வரலை… ஏதோ குரூப் ஸ்டடியாம்… ஃப்ரெண்ட் வீட்டுல படிச்சுட்டு லேட்டா வருவாளாம்… அவங்க அம்மாக்கிட்ட சொல்லிருக்கா…
ரிஷப் – அதுக்குன்னு இவ்ளோ லேட்டாவா? நீ போன் பண்ணி கேக்க வேண்டியதுதான… ஏன் இவ்ளோ நேரம்னு…
அக்கா – நல்லா கேட்டுட்டாலும் அப்டியே சொல்லிட்டுதான் வாய மூடுவா…
என்றபடி
அக்கா – எல்லாம் உன்னைய சொல்லனும்… நீ ஒழுங்கா இருந்தா அவ ஏன் இப்படி இருப்பா… அப்பன் அம்மாக்கிட்ட சண்டை போட்டுட்டு ரெண்டாம் கல்யாணம் பண்றான்… அவன் மக கட்டிக்கிட்டவன் இங்க இருக்க காலேஜ்ல போய் தங்குறா…
என்றபடி கிச்சனுக்குள் செல்கிறாள். ரிஷப் லால் என்ன பேசுவது என்று தெரியாமல் தட்டைப் பார்த்துவிட்டு, ஷீலாவைப் பார்க்கிறார். அவளும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவரையே பார்த்தபடி இருக்கிற்றள்.
பிறகு, ஷீலா சாப்பிட்டு முடித்து எழுந்து சென்று கை கழுவி விட்டு, ஒரு கிண்ணத்தில் ரிஷப் லால் கை கழுவ கண்ணீர் கொண்டு வருகிறாள். அப்போது வெளிக்கதவை திறந்து கொண்டு ரிஷப் லாலின் முதல் மனைவி சொப்னா கையில் சில பொருட்களுடன் உள்ளே வருகிறாள். ஷீலா ரிஷப் லால் அக்கா மூவரும் அவளை பார்க்கின்றனர். ரிஷப் லால் அவளை முறைக்க, அவள் அவரை பார்த்தபடி வேகம் வேகமாக சேலையை இழுத்துச் சொருகியவாறு உள் ரூமிற்குள் செல்கிறாள்.
அக்கா ரிஷப் லாலிடம்,
டேய் நீ ரொம்ப ஓவராதான்டா பண்ற… ஆயிரம் தான் தப்பு பண்ணி இருந்தாலும் அவன் உன் பொண்டாட்டி… ஆசையா பேசலன்னாலும், ஏதோ வா… போ… சாப்டியா…? நல்லா இருக்கியான்னு பேசலாம் இல்ல…
என்று சொப்னாவிற்காக பரிந்து பேச, ரிஷப் லால் சடாரென திரும்பி அக்காவை முறைக்கிறார். அக்கா அவர் முறைப்பை சட்டை செய்யாமல்,
இந்த முறைப்பெல்லாம் என்கிட்ட வேணாம்… வேற யார்கிட்டயாவது வச்சுக்க…
என்று திரும்ப முறைக்க, ரிஷப் லால் ஆவேசமாக,
அவ என்ன தப்பு பண்ணி இருக்கா தெரியுமா…? அவ பண்ண தப்புக்கு…
என்று இழுக்க, உடனே இடைமறிக்கும் அக்கா,
யார்தான்டா தப்பு பண்ணல… எல்லாரும் தப்பு பண்றோம்… ஏன் நீ தப்பு பண்ணல… இந்த ஷீலா தப்பு பண்ணல… உங்க அப்பா தப்பு பண்ணல… ஏன் நான் தப்பு பண்ணல… எல்லாரும் ஏதோ ஒரு தப்பு பண்ணிக்கிட்டுதான் இருக்கோம்…
என்று சொல்லி, இருவரையும் பார்க்கிறாள். ரிஷப் லால் ஏதோ சொல்ல வந்து, பாதியில் நிறுத்த, அக்காவே தொடர்ந்து,
நீ ஒன்னும் சொல்ல வேணாம்… இப்ப நீ பண்ணிட்டு இருக்கயே… ஏன் அது தப்பில்லையா… இதோ நிக்கிறாளே… இவளும்தான் அதற்கு உடந்தையா இருந்தா… இப்ப அவகிட்ட கேளு… தப்பா…? ரைட்டான்னு? நேத்து வர ரைட்டுன்னு பட்டது இன்னைக்கு அவளுக்கு தப்பு தோணும்…
என்று சொல்ல, அக்காவிடம் பேச வந்த ஷீலா, பேசாமல் ஆமாம் என்பது போல தலையசைக்கிறாள்.
அதுதான்டா சூழ்நிலை… எல்லா தப்பையும் சூழ்நிலைதான்டா பண்ண வைக்குது… அதனால தப்பு பண்றவங்க எதனால பண்ணாங்க? ஏன் பண்ணாங்க? அப்படிங்கறத புரிஞ்சுகிட்டு… மன்னிக்கிறதுலதான்டா மனசு இருக்கு… அவன்தான் மனுஷன்… அப்புறம் உன் இஷ்டம்…
என்றபடி செல்கிறாள். ரிஷப் லால் என்ன பேசுவது என்று தெரியாமல், ஷீலா வைத்த கிண்ணத்தில் கையை கழுவி விட்டு, எழுந்து சோகமான முகத்துடன் செல்ல, ஷீலா அவரிடம்,
மாமா லைட்டா பால் குடிக்கிறீங்களா?
என்று கேட்க, அவர் வேண்டாம் என்பது போல தலையசைத்து விட்டு, ஷீலா ரூமுக்குள் செல்கிறார்.
ரிஷப் லால் ஷீலாவுடன் கலவியை முடித்து அயர்ந்திருந்த மணித்துளிகளில்,
கல்லூரி வளாகத்தில் உள்ள தனித்தனி வீடுகளில் ரிஷப் லால் மற்றும் மகள் பூஜிதா தங்கி இருக்கும் வீட்டில் ஜீரோ வாட்ஸ் பல்ப் எரிந்து கொண்டிருக்க, லேப்டாப்பை பார்த்தபடி அமர்ந்திருந்த பூஜிதா அப்படியே சோபாவில் சாய்ந்து கண்ணயர்ந்திருந்தாள். வெளியே கார் வந்து நிற்க, காரில் இருந்து டிரைவர் மணிகண்டன் டின்னர் பார்சலுடன் வீட்டு கதவை தட்டினான். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு முழித்து, அரை தூக்க கலக்கத்தில் இருந்த பூஜிதா,
