இளமை பருவத்தில் எல்லாம் சாத்தியம் தான் 14 4

என்று இழுக்க, ரிஷப் லால் புன்னகைத்து, மகள் தன் கணவனிடம் சொல்ல வேண்டிய வார்த்தைகளை தன்னிடம் சொல்வதையும், அவள் இவ்வளவு தூரம் தன்னை நெருங்கி வந்ததையும் எண்ணி மகிழ்ந்தார். பிறகு,

ஓகேம்மா… நான் வீட்டுக்குப் போய் எறங்கிட்டு காடி அனுப்பறேன்… டிரைவர் வரும் போது டிபன் வாங்கிகிட்டு வந்து தருவான்… ஓகேவா?

என்று சொல்லிவிட்டு கிளம்பிச் செல்கிறார். மகள் பூஜிதா அப்பா போவதையே ரசித்துப் பார்த்தபடி சோபாவில் அமர்ந்து யோசிக்க தொடங்குகிறாள்.

கோவை வைஷியா வீதியில் உள்ள தன்னுடைய வீட்டின் காலிங் பெல்லை அழுத்துகிறார் ரிஷப் லால். ஓரிரு வினாடிகளுக்குப் பிறகு கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்க, அதிர்ச்சியாகி முறைக்கிறார். அங்கே கதவை திறந்து அவரைப் பார்த்தபடி நிற்கிறாள் அவருடைய முதல் மனைவியும் தற்போதைய எதிரியுமான சொப்னா. ரிஷப் லால் முறைத்தபடி நிற்க, சொப்னா முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல்,

வாங்க ஜி…

என்று அழைத்தபடி வழிவிட, அவளை முறைத்துக் கொண்டு ரிஷப் லால் வீட்டில் உள்ள செல்கிறார். சென்று சோபாவில் அமர்ந்தபடி,

அக்கா… எங்க இருக்கீங்க அக்கா?…

என்று கூப்பிட, உள்ளே சமையலறையில் இருந்து அக்கா வருகிறாள். ரிஷப் லாலை பார்த்து புன்னகைத்தபடி,

வா தம்பி… என்று கூப்பிட

ரிஷப் லால் ஷீலா எங்கக்கா இருக்கா? என்று கேட்க அக்கா அவ உள்ள ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கா தம்பி இதை கூப்பிடுறேன் என்றபடி ஷீலா மாமா வந்திருக்காரு பாரு கொஞ்சம் எந்திரிச்சு வா…

என்று கூப்பிடுகிறாள். பிறகு ரிஷப் லாலிடம்,

தம்பி… உனக்கு குடிக்க என்ன வேணும்…? காஃபியா? டீயா?

என்று கேட்க, ரிஷப் லால்,

எதுவும் வேணாம்… கொஞ்சம் தண்ணி மட்டும் குடுங்க… என்று சொல்கிறார்.

அக்கா தண்ணி கொண்டு வந்து தர வாங்கி குடிக்கிறார் ரிஷப் லால். அக்கா ரூமை பார்த்து,

ஏ ஷீலா… மாமா வந்திருக்கிறார்னு சொன்னேன்ல… எந்திரிச்சு வா…

என்று கூப்பிட, ரிஷப் லால் மறுத்து தலையசைத்து,

அவ படுத்து ரெஸ்ட் எடுக்கட்டும்… நான் போய் பாத்துக்கிறேன்…

என்றபடி, எழுந்து ரூம் கதவை திறந்து உள்ளே செல்கிறார். உள்ளே தூக்க கலக்கத்துடன் எழுந்திருக்கும் ஷீலா ரிஷப் லாலை பார்த்து புன்னகைக்கிறாள்.

ரிஷப் லால் தூங்கி எழுந்திருக்கும் அவளுடைய அழகை ரசிக்கத் தொடங்குகிறார். தூங்கி எழுந்திருக்கும் ஷீலா அரக்கு நிற லாங் ஸ்கர்ட்டும் மேலே சாண்டல் நிற டாப்ஸும் அணிந்திருக்கிறாள். கர்ப்பத்தின் காரணமாக அவளுடைய வயிறு இப்பொழுது லேசாக மேடாக தெரிய தொடங்கி இருக்கிறது. அவள் உள்ளே போட்டு இருக்கும் கருப்பு சிம்மீஸினுடைய லேஸ் வெளியே தெரிய, அது அவளுக்கு ஒரு செக்ஸியான தோற்றத்தை தருகிறது.

ஷீலா எழுந்து பெட்டில் தலைப்பகுதியில் உள்ள தலையணையில் சாய்ந்தபடி,

வாங்க மாமா… எப்ப வந்தீங்க…?

என்று கேட்கிறாள். அவள் கால் பகுதியை இருக்கும் பெட்டில் ரிஷப்லால் அமர்ந்தபடி அவளுடைய கையை எடுத்து தன் கையோடு கோர்த்து தடவியபடி,

இப்பதான் வந்தன் ஷீலா… நீ எப்படி இருக்க…? உனக்கு எதுவும் பிராப்ளம் இல்லையே…?

என்று கேட்க ஷீலா தலையசைத்து மறுக்கிறார். பிறகு, ஷீலா முகத்தை சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு,

நீங்கதான் என்ன பாக்க வரவே இல்ல… டூ வீக்ஸ் ஆயிடுச்சு… என்ன மறந்தே போயிட்டீங்க…

என்று என்று சோகமாக சொல்ல, அவளைக் கண்ணோடு கண் பார்த்து புன்னகைக்கிறார் ரிஷப் லால். மேலும் ஷீலா அவரிடம்,

உங்களுக்கு உங்க மகளும், அங்கு நடக்கிற கேமும்தான் முக்கியமா போயிடுச்சு… நான் முக்கியமாவே இல்ல… என்ன சுத்தமா மறந்துட்டீங்க…

என்று குற்றம் சாட்டுவது போல சோகமாக சொல்ல, புன்னகைத்தபடி ஷீலாவை பார்த்துக் கொண்டிருந்த ரிஷப் லால் இப்பொழுது சிரிக்க தொடங்குகிறார். அவர் சிரிப்பதை பார்த்து போய் கோபம் கொள்ளும் ஷீலா,

நான் சோகமா இங்க புலம்பிக்கிட்டு இருக்கேன்… உங்களுக்கு சிரிப்பு வருதா… நீங்க ரொம்ப மோசமான ஆளாட்டீங்க…

என்று சினுங்கிகிறாள். அவள் சினுங்கி கோபம் கொள்வதை ரசித்தபடி ரிஷப் லால்,

இந்தப் பெண்களுக்கு எப்ப இருந்து பொசசிவ்னஸும் பொறாமையும் வரும்னே தெரியறதில்லை… காதலிக்கும் போதா? இல்ல… காதலனோட சின்ன சின்னதா சீண்டி சரசமாடும் போதா? தாலி கட்டும் போதா…? இல்ல… தாலி கட்டி தாரமான பின்னா? எப்ப பொசசிவ்னஸும் பொறாமையும் வரும்னே புரியல…

என்று சொல்லி சிரிக்க, இன்னும் அதிகமாக சினுங்கும் ஷீலா,

இப்ப நான் உங்களை குறை சொன்னால்… நீங்க எங்க எல்லாரையும் குறை சொல்றீங்களா?

என்றபடி அழுவது போல சைகை செய்கிறாள். அவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டு மூக்கிலும் முகத்திலும் கழுத்திலும் காதோரத்திலும் என முத்தமழை பொழிகின்றார் ரிஷப் லால். அவருடைய இந்த திடீரென்று முத்தமழை தாக்குதலால் தாக்குதலுக்கு ஆட்பட்ட ஷீலா திக்கு முக்காடிப் போகிறாள். அவள் உணர்ச்சிவசப்பட அவளுக்கு விக்கல் வரத் தொடங்குகிறது. அழுகையின் ஊடே விக்கலும் சேர்ந்து வர, அவள் கேவத் தொடங்க, அவள் உதட்டோடு உதட்டு வைத்து முத்தமிடத் தொடங்குகிறார் ரிஷப் லால். அழுதபடி வாயைத் திறந்திருந்த ஷீலா, அவருடைய முத்து தாக்குதலுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, தானும் அவர் உதடுகளை கடித்து இழுத்து சப்ப தொடங்குகிறாள். பிறகு தன் உதடுகளை அவருக்கு சப்ப கொடுக்கிறாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *