அசுரன் Part 35 21

நிகழ்காலம்

லிகிதாவின் பஞ்சு போன்ற மேனியில் படுத்து கொண்டு கஜா அவள் அழகிய முகத்தை நெருக்கத்தில் பார்த்து கொண்டே, காத்தவராயனுக்கும்,அவனுக்கும் உண்டான தொடர்பை விவரித்தான்.

“உன்னை அடைய நான் வழி தேடி கொண்டு இருந்தேன் லிகிதா.அப்போ தான் காத்தவராயன் என் முன்னே தோன்றி எனக்கு உதவுவதாக சொன்னான்.ஆனா உன் உடம்பை அவன் தான் முதலில் அனுபவிக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டு அதற்கு என் உடம்பில் புகுந்து கொள்ள அனுமதி கேட்டான்.ஆனா அதற்கு நான் ஒத்துக்கல..காரணம் உன்னை முதன்முதலில் நான்‌ தான் சுவைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்..பிறகு நீ என் கையில் கிட்டும் சந்தர்ப்பமும் வாய்த்தது.ஆனா என் கையில் இருந்து நீ சாமர்த்தியமாக தப்பி விட்டாய்..அதனால் உன்னை கண்டுபிடிக்க வேறு வழியின்றி காத்தவராயன் போட்ட நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டேன்.எனக்கு உன் anal virginity விட்டு கொடுப்பதாக சொன்னான்.அவனுக்கும் நீ கிடைச்சே..எனக்கும் நீ கிடைச்சே..எனக்கு இப்போ உன் anal virginity வேணும்”என அவன் கைகள் அவள் மெல்லிய இடுப்பை வருடி பின்னாடி பஞ்சு போன்ற குண்டியை பிசைந்தது..

அவன் செயலால் லிகிதா மூடானாலும் தன் காரியத்தில் குறியாய் இருந்தாள்..

“இங்கே பாரு..கஜா நீ விரும்புவதை நான் கொடுக்கிறேன்..ஆனா உனக்கு தெரிந்த காத்தவராயன் பற்றிய விபரங்களை தெளிவாக எனக்கு சொல்லு..”என அவனிடம். விசயத்தை கறக்க அவன் கையை தன் மேனி முழுக்க படர அனுமதித்தாள்.கஜாவின் கை அவள் வழவழ வாழைத்தண்டு கால்களை தொட்டு தடவியது..

அவளின் மென்மையான ஸ்பரிசத்தையும்,அவள் உடலின் இளஞ்சுடான கதகதப்பையும் அனுபவித்து கொண்டே கஜா அவளை பார்த்து”காத்தவராயன் மாயமலையின்‌ அரசன் என்று சொன்னான் லிகிதா.எனக்கு தான் முதலில் உன்னோட virginity வேணும் என்று சொன்னதற்கு அவன் ஒத்துகொள்ளவே இல்லை.பிடிவாதமா உன் virginity வேண்டும் அவனுக்கு வேணும் என சொன்னான்.எதுக்கு என நான் கேட்டேன்..?அவனோட சக்தியை கூட்டி கொள்ள மற்றும் அவனோட உடலை பெற என சொன்னான்..அதுமட்டுமில்லாம இன்னொரு ரகசியத்தை சொன்னான்.”

“என்ன அது..?” லிகிதா கேட்க,

“அதாவது என் உடலில் புகுந்து உன்னோட உடலுறவு கொள்ளும் பொழுது உனக்குள் ஒரு கரு உண்டாகும்.அந்த கரு அவனுக்கு தேவை என்று சொன்னான்.”

அவன் சொன்னது லிகிதாவிற்கு பாதி புரிந்து பாதி புரியாமல் இருந்தது.

“சரி கஜா..!நீ எப்போ கூப்பிட்டாலும் காத்தவராயன் வருவானா..!இப்போ நான் கூப்பிட்டு பார்த்தேன் வரவில்லை..என் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும் குழப்பங்களை தீர்க்க அவன் வேணும்.கொஞ்சம் கூப்பிட்டு பாரேன்..”என கேட்க

அவளுக்காக கஜா காத்தவராயனை மனதில் நினைத்து கூப்பிட அவன் வரவே இல்லை..

ஆத்ம சக்தியை வெளிக்கொண்டு வரும் லிகிதாவின் நடனத்தை பார்த்த பிறகு இவளின் முன்பு எப்படி காத்தவராயன் தோன்றுவான்..?

“என்ன ஆச்சு..! என்று தெரியல லிகிதா..அவன் வரல..’கஜாவும் உதட்டை பிதுக்க,

லிகிதா கொஞ்சம் மனம் வெதும்பி,”ஒருவேளை நான் அவனுக்கு சலித்து விட்டேன் என்று நினைக்கிறேன்..”என்று அவள் மெல்லிய குரலில் சொல்ல

கஜா அவளிடம்,”இல்லவே இல்லை
லிகிதா,அவன் நேரில் வராமல் இருப்பதற்கு வேறு ஒரு காரணம் இருக்கும் என நினைக்கிறேன்.ஒரு விசயம் எனக்கு மனதில் படுது லிகிதா..இது உனக்கு உபயோகப்படுமா..என பாரு..”என்றான்.

“என்ன அது..!”

“காத்தவராயன் என் உடம்பில் இருக்கும் பொழுது அவன் ஏதாவது மனதில் நினைப்பது சில சமயம் என்னால் உணரமுடியும்.அவன் கடைசியாக உடலுறவு கொண்டு முடித்த பிறகு அவன் மனதில் ,லிகிதா ஏன் அடிக்கடி நான் தொடுவதை பலமுறை உணர்ந்து இருக்கிறேன் என்று சொல்கிறாள்..நான் தொட்ட பெண்களில் யார் இவள்?இவள் நிறைய கேள்வி கேட்கிறாள்..இதற்கு மேல் இவளை நாடி வந்தால் எனக்கு தான் ஆபத்து என்று காத்தவராயன் நினைத்தது என்னால் உணர முடிந்தது லிகிதா..மேலும் இன்னொரு சமயம் ஆகா..! நான் தேடிய கன்னிகையை கண்டு விட்டேன்.. நான் எண்ணிய காரியம் ஈடேற போகிறது என சந்தோசத்துடன் சொன்னான்.அந்த பெண் பெயர் கூட மதிவதனி” என காத்தவராயன் மனதில் நினைத்ததை கஜா சொல்ல

லிகிதா உடம்பு முழுக்க சிலிர்த்தது..ஏதோ ஒரு உருவம் நிழல் போல மனக்கண்ணில் வந்து போனது..மனதை ஒருமுகப்படுத்தி தியானித்து பார்க்க அது பிரியங்கா முகமாக தெரிந்தது…