அதன் பிறகு வந்த நாட்களில் அனைவரும் மகிழ்ச்சியாக சிங்கப்பூரை சுற்றி பார்ப்பதிலும் அந்த ஊர் உணவுகளை சாப்பிட்டும் மகிழ்ந்தனர் . ஆனால் சத்யா மட்டும் கவலையுடன் இருந்தால் . இதை பார்த்த ஐஸ்வர்யா யாரும் இல்லாத சமயம் சத்யாவிடம் ஏன்டி எல்லாரும் ஜாலியா இருக்காங்க நீ ஏன்டி ஒருமாதிரி டல்லா இருக்க ? என்று கேட்டாள் அதற்க்கு சத்யா ஐஸ்வர்யாவிடம் தன் கணவனை பற்றி கூறினால் . அதற்க்கு ஐஸ்வர்யா ஏய் இதுக்கு ஏன்டி கவல படுற அவருதான் டாக்டர்ட டிரிட்மெண்ட் எடுத்துகறேன்னு சொல்றார்ல அப்புறம் ஏன்டி நீ கவலபடுற . நா அதுக்கு மட்டும் கவலபடுலடி அவரோட இந்த ப்ராபளம்னால அவரால செக்ஸ் கூட ஒழுங்கா பன்னமுடியலடி இங்க வந்து இப்படி ஏமாந்து போறதுக்கு நா பேசாம வராம இருந்து இருக்கலாம்டி . என்று கவலையுடன் கூறினால் . ஏய் சத்யா உன் கவலை எனக்கு புரியிதுடி அதுக்காக நீ இப்படி வந்த எடத்துல சந்தோஷமே இல்லாம இருந்தா மத்தவங்க என்ன நினைப்பாங்க சொல்லு ? கவல படாதடி . எப்படி டி கவலபடாம இருக்க முடியும் சொல்லு புருஷன் பக்கத்துல இல்லாம இருந்தப்ப கூட நான் கண்ட்ரோலா தான்டி இருந்தன் . ஆனா அவர பார்த்த பாத்து நான் எவ்ளோ சந்தோஷ பட்டேன் தெரியுமா எவ்ளோ கனவு கண்டேன் தெரியுமா ஆனா இப்போ ? உனக்கு தெரியாதது எதுவும் இல்லடி ஒரு பொண்ணுக்கு ஆம்பள சுகம் கிடைக்காம கூட இருந்திடலாம் ஆனா ஆம்பளசுகம் கிடைச்சும் அது அறகுறையா இருந்தா எப்படி டி அந்த பொண்ணு தாங்குவா சொல்லுடி . சும்மா இருந்த என்ன இங்க வரவச்சி ஆசைய தூண்டிவிட்டுடு அவரு எனக்கு என்ன அப்படினு இருக்காரு நானும் என்னடி பண்ணுவன் . சொல்லு டி என்று சிறிய விசும்பளுடன் சத்யா கூறினால் . இதை கேட்ட ஐஸ்வர்யா சரிடி நீ சொல்றது எனக்கு புரியுது ஆனா என்னடி பண்றது . மனசையும் உடம்பையும் கண்ட்ரோலா வச்சுகிட்டாதான்டி நாம ஒரு நல்ல பொண்ணா வாழ முடியும் . என்று ஐஸ்வர்யா கூறினால் . அதற்க்கு சத்யா உனக்கு என்னடி உன் புருஷன் உன் கூட இருக்காரு நினைச்ச நேரம் ஒன்னு சேரலாம் ஆனா நா அப்படியா ஹம்.. என் புருஷன் இரண்டு வருஷத்துக்கு ஒருதடவ மூனு வருஷத்துக்கு ஒருதடவன்னு வருவாறு ஒரு 2 மாசம் இருந்துட்டு போய்டு வாரு எனக்கு அவரு இருக்குற அந்த 2 மாசம்தான்டி சுகம் கிடைக்கும் ஆனா உனக்கு நினைச்ச நேரம் சுகம் கிடைக்குது அதனால நீ சொல்ற என் நிலைமைல இருந்து நினைச்சி பாருடி அப்போ உனக்கு புரியும் என்று கூறினால் . இதை கேட்ட ஐஸ்வர்யா சற்று வருத்தத்துடன் ஏன்டி உன் நிலைமை எனக்கு தெரியாமயாடி நான் இருக்கேன் . புருஷன் பக்கத்துல இல்லாம நீ படற கஷ்டம் எனக்கு தெரியாத என்ன நா உன்ன பத்தி தெரிஞ்ச அளவுக்கு நீ என்ன பத்தி தெரிஞ்சுக்கலடி அதான் டி எனக்கு வருத்தமா இருக்கு என்று கூறினால் . அதற்கு சத்யா நீ என்னடி சொல்ற ? ஆமாடி நீ சொன்னியே நான் என் புருஷன் கூட நினைச்ச நேரத்துல சுகம் அனுபவிக்கறனு . உண்மை என்னனு உனக்கு தெரியுமா அவருக்கு கடந்த 3 வருஷமா செக்ஸ்ல ஆர்வம் இல்லடி இந்த 3 வருஷத்துல ஒரு நாலு இல்ல ஐந்து தடவதான் செக்ஸ் பண்ணி இருக்கோம் . இதலாம் உன்ட கூட சொல்ல முடியாம நா எவ்ளோ நாள் மனசுக்குள்ளே அழுது இருக்கன் தெரியுமா . என்று ஐஸ்வர்யா கூறினால் . அதற்க்கு சத்யா நீ எப்படி டி இதலாம் பொறுத்துக்கற என்று கேட்டாள் . வேற என்னடி பண்ண முடியும் இந்த ஆம்பிளைங்களுக்கு பொண்டாட்டி சரியா சுகம் தரலைனா வேற பொண்ண தேடி போறாங்க ஆனா நாம அந்த மாதிரி புருஷன் சரியா சுகம் தரவில்லைனு வேற ஆம்பளைகிட்ட சுகம் தேடி போக முடியுமா என்ன ? என்று சத்யாவை பார்த்து கேட்டாள் ஐஸ்வர்யா அதற்க்கு சத்யா ஏன்டி போக முடியாது . ஏய் சத்யா நீ என்னடி சொல்லுற என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் . ஆமா டி ஏன் உலகத்துல நடக்காததையா நாம செய்ய போறோம் . இந்த உலகத்துல நெறைய பேரு இப்படிதான்டி இருக்காங்க இப்போ அவங்கள்ல ஒருத்தறா நாம மாற போறோம் . ஏய் சத்யா இது தப்புடி வெளிய தெரிஞ்சா அவமானம் டி . ஏய் தப்ப தப்பா செஞ்சாதான்டி தப்பு . அதே தப்ப தப்பே இல்லாம செஞ்சா எந்த தப்பும் தப்பில்லை டி . நாம நமக்கு நம்பிக்கையான ஆள் கூட செஞ்சா எந்த பிரச்சனையும் வராதுடி . என்று சத்யாகூறினால் . அதற்க்கு ஐஸ்வர்யா சரிடி இந்த மேட்டற இதோட விடு நாம ஊருக்கு போன பார்த்து இத பத்தி பேசிக்கலாம் . என்று கூறினால் . அதற்க்கு சத்யா சரி நா சொன்னது உனக்கு ஓகேதான என்று கேட்டால் . அதற்கு ஐஸ்வர்யா உனக்கு ஓகேனா எனக்கும் ஓகேதான்டி என்று கூறிவிட்டு சரி யாருடி நமக்கு நம்பிக்கையான ஆளா இருப்பானு நினைக்கிற என்று கேட்டாள் . அதற்க்கு சத்யா இனிமேதான்டி யோசிக்கனும் . சரி விடு ஊருக்கு போன பார்த்து இத பத்தி பேசலாம் . இனிமே நீ கொஞ்சம் சந்தோஷமா இருக்கலாமே என்று சத்யாவை பார்த்து கூறினால் ஐஸ்வர்யா . அதற்கு அவள் நா மட்டும் சந்தோஷமா இருந்தா போதுமா நீயும் சந்தோஷமா இருடி என்று கூறிவிட்டு ஐஸ்வர்யாவை பார்த்து கண்ணடித்தாள் .
அனைவரும் சிங்கப்பூர் வந்து இன்றோடு 7 நாட்கள் ஆகிவிட்டது இந்த 7 நாட்களும் அனைவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர் . இன்று அனைவரும் மியூசியம் மற்றும் சிங்கப்பூரில் இருக்கும் கோவில்கள் அனைத்திற்க்கும் சென்று விட்டு இரவு உணவை முடித்து விட்டு ஹோட்டலுக்கு திரும்பி கொண்டிருந்தனர் . அப்போது ரவியும் பாலுவும் சத்யாவின் கணவன் ரமேஷிடம் நாளைக்கு எங்கங்க போகலாம் என்று கேட்டனர் . அதற்க்கு அவன் பீச்சிக்கு போகலாம்ங்க அங்க போனா பசங்களும் ஜாலியா இருப்பாங்க . அதுவும் இல்லாம அங்க போட்டிங் ரைடு வேற இருக்கு பசங்களும் போட்டிங்க எஜ்ஜாய் பன்னுவாங்க என்று கூறினான் . சரி ஓகே நாளைக்கு மதியத்துக்கு மேல எல்லாரும் அங்க போகலாம் என கூறினர் . இதை கேட்ட குழைந்தைகள் அனைவரும் ஹே…ஐய்யா… ஜாலி …. என கோரஷாக கத்தினர் . பிறகு அனைவரும் ஹோட்டலுக்கு வந்து அவர் அவர் அறைக்கு திரும்பினர் . அப்போது கார்த்தியின் அறையில் அன்று முழுவதும் ஊர் சுற்றிய அசதியில் ஹாஜிரா கட்டிலில் அசதியாக உட்கார்ந்து கொண்டால் . கார்த்தி அருகில் இருந்த சோபாவில் அசதியின் காரணமாக படத்துவிட்டான் அப்போது ஹாஜிரா கார்த்தியிடம் . ஏன் கார்த்தி கட்டில வந்து படுக்கலாம்ல ஏன் சோபாவுல படுத்துட்ட . இல்லகா சும்மாதான் படுத்து இருக்கேன் . கொஞ்ச நேரம் கழிச்சி கட்டில படுத்துகிறேன் .