பீச் 2422

பிறகு ஹோட்டலின் உள்ளே அனைவரும் சென்றனர் . அங்கு அனைவருக்கும் தனி தனி சூட் ரூம் போட பட்டது . அவனைவரும் அவர் அவர் சூட் ரூம்க்கு சென்று பயண களைப்பில் படுத்து விட்டனர் . ரவி குடும்பத்துக்கு ஒரு சூட் ரூமும் பாலுவின் குடும்பத்திற்க்கு ஒரு சூட் ரூமும் போட பட்டது சத்யா மற்றும் ஹாஜிரா இருவருக்கும் ஒரே சூட் ரூம் போட பட்டது . பிறகு சத்யாவின் கணவர் சத்யாவிடம் சாரிடி நாதங்கி இருக்குற எடத்துல பேமிலியோட தங்கமுடியாதுடி அதனாலதான் இவங்களோடவே உன்ன தங்கவச்சேன்டி . சாரிடி என்மேல கோவம்லாம் இல்லல ? ஐயோ என்னங்க இது சாரிலாம் சொல்லிட்டு . உங்க கஷ்டம் என்னனு எனக்கு தெரியாதா . என்று கூறினால் . அதற்க்கு சத்யாவின் கணவன் ரொம்ப தேங்க்ஸ்டி சரி ஓகே நீ ரொஸ்ட் எடு நான் ஆபிஸ் போய்ட்டு சாயந்திரம் வரேன் சரியா . என்று கூறிவிட்டு கிளம்பினான் . பிறகு சத்யாவும் சென்று பயண களைப்பின் காரணமாக படுத்து தூங்கிவிட்டால் .

முதல் நாள் முழுவதும் பயணம் செய்ததால் அனைவரும் நன்றகாக உறங்கினர் . மாலை 5 மணியளவில் அனைவரும் எழுந்து குளித்து விட்டு அருகே இருக்கும் ஷாப்பிங் மால் செல்ல தயாராகி கொண்டிருந்தனர் . அப்போது சத்யா தனது கணவன் ரமேஷ்க்கு கால் செய்து எப்போ வருவீங்க என்று கேட்டாள் . அதற்க்கு அவன் சாரிடி எனக்கு இங்க அதிகமா வேல இருக்கு அதனால இப்போ என்னால வரமுடியாது நாளைக்கு சாயந்திரமாதான் வரமுடியும் நீ அவங்க கூட போ கண்டிப்பா நாளைக்கு சாயந்தரம் நான் உன் கூட இருப்பன் சரியாடி செல்லம் என்று கூறினான் . அதற்க்கு சத்யாவும் ப்ளீஸ்ங்க நாளைக்கும் வராம ஏமாத்திடாதிங்க என்று சற்று குழைவாக பேசினால் . அதை புரிந்து கொண்டவனாக அவனும் சரிடி பொண்டாட்டி நாளைக்கி நைட் உன்கூட தான் இருப்பேன் சரியா என்று குழைவாக கூறினான் . பிறகு போனை கட் செய்து விட்டு தன் மகளை தயார் செய்தாள் . அப்போது ஹாஜிரா சத்யாவிடம் என்னங்க சத்யா உங்க வீட்டுக்காரரு என்ன சொன்னாறு ? அவரால இப்போ வரமுடியாதாம் நாளைக்கி சாயந்தரம் வரேன்னு சொன்னாறுங்க . ஓ…. அப்படியா என்று கூறி சத்யாவை பார்த்து அர்த்தமாக புன்னகைத்தால் . பதிலுக்கு சத்யாவும் ஒரு வெட்க புண்ணகை பூத்தால் . ரவியின் அறையில் ரவி அவனது மனைவி மகன் மற்றும் கார்த்திக் அனைவரும் தயாராகி கொண்டிருந்தனர் . அப்போது கார்த்திக் ரவியிடம் வந்து மாமா எனக்கு தனியா ஒரு ரூம் போட்டு கொடுங்க மாமா என்று கேட்டான் . அதற்க்கு அவர் ஏன்டா இந்த ரூம்க்கு என்ன ? அதுயில்ல மாமா இங்க ஒரு கட்டில்தான் இருக்கு இன்னிக்கு புல்லா சோபால படுத்து இருந்தது வேற உடம்புலாம் வலிக்குது மாமா அதான்….. என்று சொல்லி முடிக்கும் முன்பே ஐஸ்வர்யா குறுக்கே பேசினால் . ஆமாங்க கார்த்தி சொல்றதும் கரெக்ட்டுதான் நாம எப்படியும் இன்னும் 10 நாளைக்கு இங்கதான் தங்க போறோம் அது வரைக்கும் அவன் சோபாவுலேயேவா படுத்து இருப்பான் ? என்று தன் ரவியை பார்த்து கேட்டால் . அதற்க்கு ரவியும் சரிடா ஷாப்பிங் போய்ட்டு வந்து உனக்கு தனி ரூம் போடலாம் . இப்போ எல்லாரும் கிளம்புங்க என்று கூறினார் . பிறகு அனைவரும் தயாராகி வெளியே வந்தனர் அப்போது ஐஸ்வர்யா சத்யாவிடம் என்னடி உன் வீட்டுக்காரரு கிளம்பிட்டாறா என்று கேட்டாள் . அதற்க்கு தன் கணவன் சொன்னதை அவளிடம் கூறினால் . அதற்க்கு ஐஸ்வர்யா என்னடி உன்னோட புருஷன் இன்னிக்கும் வேலையில இருக்காறு சரி எப்போதான் லீவ் போடுவாரு என்று கேட்டால் . நாளையில இருந்து 4 நாளைக்கு லீவ்டி என்று கூறினால் . சரி விடு என்று கூறிவிட்டு அனைவரும் ஷாப்பிங் மால் நோக்கி சென்றனர் பிறகு ஷாப்பிங் முடிந்து அருகே இருக்கும் HOTEL லில் இரவு உணவை முடித்து விட்டு அனைவரும் ஹோட்டலுக்கு திரும்பினர் . ரவி கார்த்திக்கிற்க்கு தனி ரூம் போட்டார் . அப்போது ஹாஜிரா செந்தாமரையிடம் ஏய்… செந்தா சத்யாவோட புருஷன் நாளைக்கு வந்துடுவார்டி என்று கூறினால் அதற்க்கு செந்தா ஏய் அவர் வந்தா உனக்கு என்னடி என்று கேட்டால் . அதற்க்கு ஹாஜிரா ஏய் என்னடி பேசுற அவரு வந்தா நா எப்டி டி அவ கூட தங்கமுடியும் . ஓ..ஓ… ஆமால சரிடி இப்போ என்ன பன்றது . என்னடி பண்ண முடியும் நா வேணா தனி ரூம் ல தங்கிக்கவா என்று கேட்டால் . அதற்க்கு செந்தா எப்டி டி நீ மட்டும் தனியா தங்குவ ? சரி இரு என்னோட வீட்டுக்காரர்ட கேக்கறேன் என்று கூறிவிட்டு பாலுவிடம் இது பற்றி கூறினால் அதற்க்கு பாலு எப்படி டி தனியா அவங்கள தங்க வைக்கமுடியும் ? வேணா ஒன்னு பண்ணலாம் கார்த்திக்குக்கு தனியா ரூம்போட்டு இருக்காங்க அவன் கூட வேணா தங்கிக்க செல்லுறியா ! என்று கூறினான் . அதற்க்கு செந்தா சரிங்க அவள்ட சொல்றேன் என்று கூறிவிட்டு ஹாஜிராவிடம் வந்து தன் கணவன் கூறியதை கூறினால் . அதற்க்கு ஹாஜிரா அது எப்படி டி அவங்க எதுனா நினைக்க போறாங்க என்று கூறினால் . அதற்க்கு செந்தா நா ஐஸ்வர்யாட பேசிக்கிறேன் . என்று கூறிவிட்டு ஐஸ்வர்யாவிடம் கூறினால் . ஐஸ்வர்யாவும் புரிந்து கொண்டு கார்த்தியிடம் கேட்டால் அதற்க்கு கார்த்தி அவங்களுக்கு ஓகே நா எனக்கும் ஓகேதான் அக்கா என்று கூறினான் . சரி ஓகேடா நாளைல இருந்து ஹாஜிரா அக்கா உன் ரூம்ல தங்கி கிட்டும் என்று செந்தா கூறினால் . பிறகு அனைவரும் தங்களின் அறைகளுக்கு சென்றனர் .

மறுநாள் அனைவரும் அருகில் உள்ள தீம்பார்க் மற்றும் விலங்குகள் சரணாலயத்திற்க்கு சென்று விட்டு ஹோட்டல் அறைக்கு திரும்ப இரவு 8 மணியாகி விட்டது . அப்போது சத்யாவின் கணவன் ரமேஷ் வந்தார் . அப்போது ஹாஜிரா சத்யாவிடம் சரி சத்யா நா அந்த ரூம் போறேன் . என்று கூறிவிட்டு தனது பேக்கை எடுத்துக்கொண்டு கார்த்தியின் ரூமை நோக்கி நடக்கதுவங்கினால் . அப்போது அவள் மனதில் செ… எல்லாரும் அவங்க அவங்க புருஷனோட ஜாலியா ஆளுக்கு ஒரு ரூம்ல செட்டில் ஆகிட்டாங்க நா மட்டும் தனியா இருக்க வேண்டியதா போச்சி ம்…. என்ன பண்றது எல்லாம் விதி இந்த மனுஷன் சவுதி போகாம இருந்திருந்தா நானும் இவங்கள மாதிரி ஜாலியா இருந்து இருக்கலாம் . ம்…. நம்ம வாழ்க்கை மட்டும் ஏன்தான் இப்படி இருக்கோ ? என்று மனதிற்க்குள் நொந்த படி கார்த்தியின் அறை கதவை தட்டினால் . அப்போது கதவை திறந்த கார்த்தி வாங்க அக்கா உள்ள வாங்க என்று கூறினான் . உள்ளே வந்த ஹாஜிரா தன் பேக்கை வைத்து விட்டு கார்த்தி நா உன் கூட தங்கறது உனக்கு ஒன்னும் கஷ்டமில்லையே ? என்று கேட்டாள் . அதற்க்கு கார்த்தி ஏன் அக்கா இப்படி கேக்குறிங்க நீங்க என் கூட தங்கறது எனக்கு எந்த கஷ்டமும் இல்ல இவ்ளோ பெரிய ரூம்ல நா மட்டும் தனியா இருக்கனுமானு நெனைச்சன் நல்ல வேலயா நீங்க வந்தீங்க என்று கூறினான் . சரி நீ ஏன்டா தனி ரூம் கேட்ட ? இல்லகா மாமா ரூம்ல கட்டில அவங்க மூணு பேரும் படுத்துகறாங்க தனி சோபால படுக்க வேண்டியதா போச்சி அதான் தனி ரூம் கேட்டேன் அக்கா .