எட்டரை மணிக்கு தன் வீட்டுக்கு சென்றான் நிருதி. குளித்து புடவை மாற்றி வந்து வெளியே நின்றிருந்தாள் சுகந்தி. இள மஞ்சள் நிற புடவையில் பளிச்சென்று இருந்தாள். ஈர முடியை முதுகில் பரப்பி வெயிலில் காய விட்டிருந்தாள். கையில் குழந்தையை வைத்து இட்டிலியை பிசைந்து ஊட்டிக் கொண்டிருந்தாள். அவன் கதவைத் திறந்தபடி அவளைப் பார்த்தான். அவன் வீட்டுப் பக்கமாக நகர்ந்து வந்து சுவரோரமாக நின்றாள்.
“எங்க போனீங்க. சாப்பிடவா?” மெல்ல கேட்டாள்.
“இல்ல. டீ குடிக்க போனேன்”
“ரொம்ப நேரமா காணம்?”
“டீ குடிச்சிட்டு அப்படியே பேசிட்டிருந்தேன்.”
கதவை திறந்து விட்டு தெருவைப் பார்த்தான். காலை நேர சுருசுருப்பில் தெரு கொஞ்சம் பிஸியாக இருந்தது. குளித்திருந்த சுகந்தி முகம் காலை இளம் வெயில் பட்டு பளபளத்தது.
“குளிச்சிங்களா?”
“ம்ம்”
“என்ன இவ்ளோ காலைல?”
“சும்மாதான். ஏன் குளிக்க கூடாதா காலைல?”
“சே.. சே..”
“………”
“காலைலயே குளிச்சு.. செம பிகராகிட்டிங்க” என்றான்.
உதட்டில் குறுநகை தவழ அவனை காதலாகப் பார்த்தாள்.
“கட்டிருக்கற சேலை நல்லாருக்கா?”
“நானே சொல்ல நெனைச்சேன். அட்டகாசமா இருக்கு. ஆனா பழசு மாதிரி தெரியுது?”
“ம்ம்.. அதிகமா கட்றதில்ல”
“சரி.. இன்னிக்கு என்ன திடீர்னு”
“தோணுச்சு..”
“கட்டியாச்சு?”
“ம்ம்”
“ஸ்ஸப்பா.. செமையா இருக்கீங்க. உங்கள பாத்தாலே எனக்கு ஜிவ்வுனு ஏறுது”
அவளுக்கு வெட்கம் பொங்கியது. முகம் பிரகாசிக்க சிரித்தபடி அவனை கண்களால் விழுங்கினாள். நேற்று இரவு அவள் கணவன் கஞ்சா போதையில் அவளை போட்டு மாங்கு மாங்கென்று ஓத்தபோது கூட அவள் இவன் ஓப்பதைப் போலத்தான் நினைத்து சுகம் கண்டாள். அவ்வளவு ஆழமாக அவளின் மனதில் இடம் பிடித்து விட்டான்.
“என்ன ஏறுது?” நாக்கை சுழட்டியபடி கேட்டாள்.
“மூடு. செம மூடாகுது”
“நான் என்ன அவ்ளோ பெரிய அழகியா?”
“சரியான நாட்டுக் கட்டை. நல்லா சேகேறின தேக்கு மரம். எத்தனை நேரம் அடிச்சாலும் சலிக்காத ஒத்த நாடி ஒடம்பு. உங்க அழகுக்கு இந்த உலகமே ஈடில்ல”
அதீத வெட்கத்தில் அவள் முகம் மலர்ந்தது. இவ்வளவு துடிப்பான.. உள்ளத்தை கிளரக் கூடிய கிளர்ச்சியான வார்த்தைகளை அவள் இதுவரை யாரிடமும் கேட்டதே இல்லை. அவன் சொன்னதை கேட்கும் போது அவள் புண்டை நரம்புகள் எல்லாம் வெடித்து விடுவதை போல விண்ணென்று விறைத்து. அவள் இடுப்பு சட்டென வெட்டியது.
அவனுக்கும் ஆண்மை முறுக்கேறி விட்டது. அவளை விழுங்கி விடுவதை போல பார்த்தான். அவளின் ஆடையற்ற உடலை கற்பனை செய்து கிறங்கினான். அவள் தோற்றத்தில் தெரியும் பெண்மையின் நாணம்.. அவளது கவர்ச்சியின் உச்சமாக தெரிந்தது.
“நான் கருப்பு” மெல்ல சொன்னாள்.
“என்ன சுகு?”
“பொறந்தப்பவே நான் கருப்புதான்”
“கருப்பு அழகில்லேனு யாரு சொன்னது?”
“…….”

Super story