40 வயது மிக்க ஒருவன் ஒரு இளம் பெண்ணின் மீது கொண்ட காமத்தால் – 5 23

“ஹ்ம்ம் ஆமாடா, நீ சொன்ன மாதிரியே தான் நடந்திச்சி”

“அதனாலே தான்டா இந்தியாவிலே சிறந்த மனோதத்துவ நிபுணர். எல்லாம் முடிஞ்சுதா?”

“இல்லடா நேத்து ராத்திரி தான் ஓகே சொன்னா. இன்னைக்கு ராத்திரி தான்”

“ஹாஹா ஆல் தி பெஸ்ட்.”

“தாங்ஸ்”

“சரி உனக்கு டேப்லெட் ஏதும் வேணுமா பெர்பாமன்ஸ் இம்ப்ரூ பண்ண?”

“வேண்டாம் வேண்டாம், பிஸிக்கல் ஆக்டிவிட்டி பண்ணதுல இருந்து செமயா வேலை செய்ய ஆரம்பிச்சிடிச்சி”

“அப்போ சரி என்ஜோய். நேர்ல மீட் பண்ணுறப்போ பேசிக்கலாம்”

“ஹ்ம்ம் நாளைக்கு ஈவினிங் வாயேன். எனக்கு ஒரு நல்ல லாயர் காண்டாக்ட் வேணும்”

“ஏன்டா வித்யாவை டைவர்ஸ் பண்ண போறியா”

“சே அது இல்லைடா, என்னோட கம்பெனில மணி போர்ஜெரி விஷயம். டீடைலா நேர்ல சொல்லுறேன்”

“எனக்கு உன்னோட கம்பெனி விஷயம் எல்லாம் வேணாம் அர்ச்சனாவை பண்ணியதை சொல்லு. வேணாம் வேணாம் வீடியோ எடுத்து வை. நானு ஐஷுவ தள்ளிட்டு ஸ்ரீலங்கா வந்து இருக்கேன் உனக்கு வீடியோ போட்டு காட்டுறேன்”

“அடப்பாவி அவளை என்னனு நினைச்சே”

“நீயும் அர்ச்சனாவை பேசி காரேக்ட் பண்ணி வை. நானு நீ அர்ச்சனா, ஐஸ்வர்யா எல்லாம் ஈரோ ட்ரிப் போகலாம்”

“அது நடக்காது, அர்ச்சனா எனக்கு மட்டும் தான். போனை வை” லைனை துண்டித்தேன். வைத்த உடனே லாயரின் நம்பர் மெஸ்ஸஜில் அனுப்பி வைத்தான்.

சங்கருக்கு என்ன வேலை சொல்லுவது என்று நீண்ட நேரம் யோசித்தேன். கண்டிப்பாக அவனை இரவு முழுக்க இல்லாமல் பண்ண வேண்டும் அதற்கு பெங்களூரை விட்டு வெளியே அனுப்ப வேண்டும். அப்போது தான் எனக்கு யோசனை தோன்றியது. இப்போது இருக்கும் கார்மெண்ட் 100% ப்ரோடேக்சினை அடைந்துவிட்டது எக்கச்சக்க ஆர்டரை நிராகரிக்க வேண்டி இருந்தது அதற்காக திருப்பூரில் ஒரு கார்மெண்ட் விலை பேசி எல்லாம் முடித்துவிட்டேன். எல்லாம் முடித்து விட்டாலும் சங்கரை சும்மா அங்கே அனுப்பினால் கண்டிப்பாக அடுத்த நாள் தான் வர முடியும் என்று தோன்றியது. உடனே சங்கருக்கு போன் செய்தேன்.

“ஹலோ சங்கர்”

“சொல்லுங்க மாமா”

“எனக்கு ஒரு ஹெல்ப் வேணுமே”

“சொல்லுங்க”

“நாம திருப்பூர்ல ஒரு கார்மண்ட் பேசி முடிக்கலாம்னு இருக்கோம்ல”

“ஹ்ம்ம்ம்”

“அதை நீ போய் ஒரு தடவை எல்லாம் ஓகேவானு பாத்துட்டு வரியா”

“சரி மாமா. இப்போ கொஞ்சம் வேலை இருக்கு. 6 மணிக்கு காரை எடுத்துட்டு கிளம்புறேன். நாளைக்கு காலையிலே செக் பண்ணிட்டு மதியம் கிளம்பினா சாயங்காலம் வந்துடலாம்”

“தேங்க்ஸ் சங்கர்”

அவன் உடனே ஒத்துக்கொண்டு கிளம்புவான் என்பது நானே கொஞ்சம் எதிர்பார்க்காதது தான்.

“சங்கர் சாயங்காலம் திருப்பூர் கிளம்பிடுவான், போனதுக்கு அப்புறம் மெசஜ் பண்ணு” அர்ச்சனாவுக்கு மெசேஜ் செய்தேன்.

“ஓகே”

“நான் சொன்னது எல்லாம் முடிச்சிட்டியா அர்ச்சனா”

“என்ன?”

“ஷேவ் பண்ணி வைக்க சொன்னேனே?”

“பண்ணிட்டேன் ???“

“??????”

“அச்சு இன்னொரு ரெக்ஸ்ட்”

“என்ன”

“உன்னோட கல்யாணம் அப்போ உடுத்திய காக்ரா சோலி இருக்கா”

“ஹ்ம்ம்”

“சாயங்காலம் அதை உடுத்து”

“ஏன்”

“முதன் முதல்ல உன்னை பார்த்தப்போ நீ போட்டு இருந்த ட்ரெஸ் அது. அப்போவே அதை கழட்டி பார்க்கணும்னு ஆசை இன்னைக்கு பார்க்க போறேன்”

“சீஈஈ ???. போங்க மாமா நீங்க மோசம்“

“ப்ளீஸ்”

“சரி, பை. இவர் போன உடனே மெஸ்சேஜ் பண்ணுறேன்”

அதற்கு பிறகு அவன் சங்கர் எப்போது கிளம்புவான், அர்ச்சனாவிடம் இருந்து எப்போது மெசஜ் வரும் என்று ஆர்வாமாக காத்து கிடந்தேன். ஒவ்வொரு நிமிடமும் யுகமாக தெரிந்தது. ஐந்தரை மணிக்கு எல்லாம் குளித்து முடித்து புது மாப்பிள்ளையை போல பட்டு வேட்டி எல்லாம் கட்டி கொண்டு போனை கையில் வைத்து காத்து கொண்டு இருந்தேன்.

Updated: November 8, 2020 — 1:24 pm

4 Comments

  1. Mannichidunga raam story pls cont..

  2. Ram swathi story pls update

  3. அருமையான கதை.ஆபாசத்தைவிட ஒரு கிரைம் சினிமா பார்த்தது போல இருக்கிறது.

  4. Bro super story vera 11 climax and turning points like a movie.its not only for a sex storie

Comments are closed.