40 வயது மிக்க ஒருவன் ஒரு இளம் பெண்ணின் மீது கொண்ட காமத்தால் – 5 23

“வாட், வித்யாவை பைத்தியம்னு சொல்ல சொல்லுறீங்களா”

“நீங்க தானே வேற வழி ஏதாச்சும் இருக்கான்னு கேட்டீங்க. இதை விட்டா வேறவழியில்லை பாலன்”

“தேங்க்ஸ்”

அங்கிருந்து கிளம்பி மீண்டும் வீட்டிற்கு வந்தேன், சர்மாவிற்கு போன் செய்தேன்.

“சொல்லுடா பாலன்”

“உன்கிட்ட கொஞ்ச நேர்ல பேசணும் எப்போ பிரீ”

“இன்னைக்கு முழுக்க பிசி தாண்டா. என்ன விஷயம்? எனிதிங் அர்ஜென்ட்”

“ரொம்ப அவசரம் ஒன்னும் இல்லை நேர்ல பேசணும்”

“அப்படின்னா நாளைக்கு காலையிலே உன்னோட வீட்டு பக்கம் வர வேலை இருக்கு அதை முடிச்சிட்டு நானே உன் வீட்டுக்கு வரேண்டா. உனக்கு ஓகே தானே”

“ஓகே தான்”

அடுத்து என்ன செய்வேதென்று தெரியாமல் க்ளாசில் விஸ்கியை ஊத்தி விட்டு டீவியை ஆன் செய்தேன். அதில் சங்கரின் போட்டோவை போட்டு அவன் எப்படி எல்லாம் அவளை மிரட்டி, ஏமாற்றி பணம் சம்பாதித்தான் என்று சொல்லிக்கொண்டு இருந்தாள். அவள் முகம் தெரியாதவண்ணம் ப்ளர் செய்யப்பட்டு இருந்தது.

அப்போது எனது வீட்டின் காலிங் பெல் அடித்தது. நான் எழுந்து கதவை திறந்தேன், வெளியே அர்ச்சனா ஒரு வெள்ளை நிற முழு நீள கவனில் இருந்தாள்.

“உள்ளே வா அர்ச்சனா, தனியாவே வந்தே”

“ஆமா மாமா, உங்களை பார்த்துட்டு போலாம்னு தான் வந்தேன்”

“என்ன விஷயம்”

“அன்னைக்கு ராத்திரி சொன்னேன்ல சங்கருக்கு தண்டனை வாங்கி கொடுத்த உடனே என்னை முழுசா எடுத்துக்கோங்க அப்படின்னு. இப்போ என்னை முழுசா எடுத்துக்க கொடுக்க தான் வந்தேன் மாமா” சொல்லிவிட்டு அவள் ட்ரெஸ்ஸின் ஸ்ட்ராப்பை இறக்கி விட அது அப்படியே கீழே விழுந்து நிர்வாணமாக நின்றாள்.

“அர்ச்சனா என்ன இது” எனக்கு அதிர்ச்சியாக நின்றேன்.

“என்னை உங்க இஷ்டத்துக்கு எடுத்துக்கோங்க மாமா”

“நோ அர்ச்சனா”

“ஏன் மாமா என்னை புடிக்கலயா” கண்களில் ஒரு துளி தண்ணீர் வழிந்தது.

“உன்னை பிடிக்காம வேணாம்னு சொல்லல. உன்னை நிர்வாணமா பார்க்கணும்னு நான் எவளோ நாளா ஏங்கி இருக்கேன் தெரியுமா. அதுக்குன்னு காமெரா எல்லாம் கூட வச்சி இருக்கேன். நான் நீ நிர்வாணமா இருக்கப்போ எப்படி எல்லாம் இருப்பேன்னு நினைச்சி இருந்தேனோ அதை எல்லாம் விட ரொம்ப அழகா இருக்க.”

“..” இதழின் ஓரம் ஒரு மெல்லிய புன்னகை எட்டி பார்த்தது.

“உனக்கு தெரிஞ்சோ தெரியாமலோ என்னை மாமா மாமான்னு கூப்பிட்டே. அதனாலே வித்யாவுக்கு ஒரு தங்கச்சி இருந்தா என்ன செய்வேனோ அதை தான் நானும் செய்ய போறேன். உனக்கு ஒரு நல்ல மாப்பிளையை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க போறேன். ஏற்கனவே வேலை வேலைன்னு சுத்தி 10 வருஷம் வித்யாவோட வாழ்க்கையை வீணாக்கிட்டேன், இனி அவளை தான் பார்த்துக்கணும்”

“எனக்கு புரியுது மாமா, உண்மையிலே அக்கா அந்த விசயத்துல லக்கி.”

என்னை ஓடிவந்து கட்டிக்கொண்டாள்.

“அர்ச்சனா, அர்ச்சனா”

“என்ன மாமா”

“ட்ரெஸ்ஸை போட்டுக்கோயேன், என்னால கொஞ்ச நேரம் தான் கண்ட்ரோல் பண்ண முடியும்”

சிரித்து கொண்டே ட்ரெஸ்ஸை மாட்டிவிட்டு “மாமா எனக்கு ஒரு ரிக்வஸ்ட்” என்றாள்.

“என்ன”

“மாப்பிள்ளை உங்கள மாதிரி காரெக்டரோ பாருங்க” சொல்லிவிட்டு சிரித்தாள்.

“சரி மாமா என்ன சாப்பிடுறீங்க”

“அர்ச்சனாவோட பாமேஸ் வெஜிடபிள் புலாவ்”

“ஹாஹாஹா”

அடுத்த நாள் சர்மா என்னை பார்க்க வந்தான் சர்மாவிடம் லாயர் வித்யாவை கேசில் இருந்து விடுவிக்க சொன்னதை பற்றி அவனிடம் சொன்னேன்.

“எக்கசெல்லேன்ட் ஐடியா. சங்கர் கொடுத்த மெண்டல் டார்ச்சாறில் வித்யா ஏற்கனவே PTSDகு என்கிட்டே ட்ரீட்மெண்ட் இருக்கான்னு நான் எல்லாமே ரெடி பண்ணி தரேன்”

“அப்படினா”

“போஸ்ட் ட்ராமாட்டிக் ஸ்ட்ரெஸ் டிஸார்டர். ரொம்ப அதிகமா ஸ்ட்ரெஸ் இருந்தா வர ஒரு மனநோய்.”

“ஹ்ம்ம் உனக்கு ஒர்க் ஆகும்னு தோணுனா சரி”

“கண்டிப்பா ஒர்க் ஆகும். உன்னை ரிலீஸ் பண்ண தான் என்னாலே ஒரு ஹெல்ப்பும் பண்ண முடியல இதுக்காச்சும் ஹெல்ப் பண்ணுறேண்டா”

சர்மா கொடுத்த ரிப்போர்ட் வைத்து வித்யாவை விடுதலை செய்ய அப்பில் செய்த பொழுது அதை செய்தியில் பார்த்த சங்கரால் பாதிக்கபட்ட பெண்கள் சிலரும் நீதிபதியிடம் தனிப்பட்ட வாக்குமூலம் கொடுத்தனர்.

மூன்று மாதம் கழித்து.

நான் கைதான போது என்னுடைய பெயர் மட்டும் இல்லாமல் என்னுடைய கார்மெண்ட் பாக்ட்டரி பெயரையும் போட்டு மீடியா நாறடித்தது. நான் எந்த தப்பும் செய்யவில்லை என்றவுடன் அதுவே எனது கம்பெனிக்கு நல்ல பாசிட்டிவ் பப்லிசிட்டி ஆக அமைய என்னுடைய பிசினெஸ் நன்றாக டெவெலப் ஆனது.

Updated: November 8, 2020 — 1:24 pm

4 Comments

  1. Mannichidunga raam story pls cont..

  2. Ram swathi story pls update

  3. அருமையான கதை.ஆபாசத்தைவிட ஒரு கிரைம் சினிமா பார்த்தது போல இருக்கிறது.

  4. Bro super story vera 11 climax and turning points like a movie.its not only for a sex storie

Comments are closed.