28 வயது அழகுப் புயல் – பாகம் 31 151

என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க கண்ணன்…. என்று கேட்க காவ்யாவுக்கு தயக்கமாக இருந்தது. எனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டால்? இதுக்காகத்தான் என்கூட பாசமா பழகுறியா? என்று தன் அன்பை கொச்சைப்படுத்திவிட்டால்?

அவள் அமைதி காத்தாள். கண்ணன் அவளை தயங்காமல் ரசிப்பதை… அவள் கையைப் பிடித்துக்கொண்டே நடப்பதை… உரிமையோடு அவளை தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டு நடப்பதை… அந்த சுகத்தை… அனுபவித்தாள்.

அன்று காலை –

சிறியதாய் வட்டப் பொட்டு வைத்துக்கொண்டு பீக்காக் க்ரீன் கலரில் சுடி மற்றும் லெக்கின்ஸ் போட்டுக்கொண்டு சந்தன கலர் துப்பட்டாவைப் போட்டுக்கொண்டு கண்ணாடியில் பார்த்தாள் காவ்யா. இத்தனை நாட்கள் இவ்வளவு அழகையும் எங்கே வைத்திருந்தாய் காவ்யா? என்று தன்னைத்தானே கேட்டுச் சிரித்துக்கொண்டாள். அம்மா என்ன நினைப்பார்களோ, பக்கத்து வீட்டுக்காரர்கள் என்ன நினைப்பார்களோ என்ற கவலை மறந்து, முடியை அழகாக ப்ரீயாக தவழவிட்டாள். தனக்கும் ஒரு வாழ்க்கை கிடைக்கப் போகிறது என்கிற சந்தோஷத்தில், கடவுளை மனதார கும்பிட்டுவிட்டு, அழகாக நடந்து பக்கத்து வீட்டுக்குச் சென்று, தயக்கத்துடன் கண்ணனின் வீட்டுக் கதவை தட்டினாள்.

ஹேய்.. காவ்யா… குட் மார்னிங்க். வா வா உள்ள வா

போலாமா… என்று கேட்டுவிட்டு வாசலிலேயே நின்றாள்.

இதோ ஒன் மினிட்

கண்ணன் வேக வேகமாக ஷூவை மாட்டிக்கொண்டு வந்தார். லாரன்ஸ் அவர்களுக்கென்று அரேன்ஜ் பண்ணியிருந்த காரில் இருவரும் பின்னால் அமர்ந்துகொள்ள… காவ்யா அவர் கையைப் பிடித்துக்கொண்டாள். கண்ணன் அவளை கண்கள் விரிய ரசித்துப் பார்த்தார்.

ரொம்ப அழகா இருக்க…. காவ்யா

12 Comments

  1. Ippo than kadhai trackla varudhu. Very good that Kannan is happy now. Good people should get good things. Nisha lost the rights to be happy. Nishas mis conduct should be exposed to family.

  2. Gud story bro. Nalla feel kudukkuringa..verithanama irukku bro.. Daily unga story read pannama irukkartha illa..superb..update next part bro..

  3. What a nice, lovable, excited sex kannan. keep it up… Thank to the Author. ..

  4. காவ்யா சொன்னது 100 க்கு 100 சரி.. எந்த பெண்ணாலும் சாத்தியமில்லை.. கணவன் மனைவி உறவென்பது புனிதமானது.. கள்ளக்காதல் உறவென்பது அடுத்த வீட்டு மாங்காய்தான் ருசிக்கும் என்பதாகும்.. அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் விஷம் என்பதை காமவெறி நிஷா உணரும் காலம் வரும்.. எப்பேர்பட்ட நல்லமனுஷன் முன்னாலே நாய்க்காதல் செய்த நிஷா வேதனையில் வெம்பி, கண்ணனின் கண்ணீருக்கும், வேதனைக்கும் பதில் சொல்லும் காலம் வரும்….

    காதாசிரியருக்கு நன்றி. எங்கே கண்கணனை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவாரோ என நினைத்தேன்.. மிகச்சரியாக கையாண்டுள்ளார்…கண்ணன்-காவ்யாவின் கலவி அற்புதம்.. தயவு செய்து அவரகளை வாழவிடுங்கள்..
    வாழ்த்துக்கள்… கதாசிரியரே….

  5. எங்கே போனார்கள் நாய்க்காதலர்கள்?!!

  6. So, even Kannan has gone into affair while he is still married to Nisha legally though they applied for divorce! So, no one can blame only Nisha anymore!! I suspect that Agalya (kavya’s sister) will love Seenu’s friend.

    everyone will know about nisha’s affair with seenu. Seenu will have affair with Vandhana as well. Over a period of time, Nisha will feel cheated and disgusted by Seenu. Kathir will marry Nisha inspire of knowing her affairs with Seenu.

    Considering Kannan also had affair with Kavya, it would be good if the story goes like Nisha realises her mistakes and join with Kannan with the changed heart. Let’s see how it goes.

    1. Yes.. I have same feeling… but Kannan declared officially to Nisha and she agreed and also applies divorce.. so you cannot compare Kannan Nisha…. What Nisha did No one can accept…

      Yes.. I think also Kavya sister will get marry Seenu’s friend…

      Yes.. everyone will get Nisha’s affair with Seenu
      And Nisha will come to know about seeni as s playboy.. who’s you know, he cannot control himself.. after happening everything, he feel guilty but if anything happen continuously…. things become normal…

      Nisha will stand alone…. Let’s see…

  7. சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்போது வருகிறது கதை ஆசிரியருக்கு நன்றி வாழ்த்துக்கள் கண்ணன் காவியா ஜோடி ரியலி கிரேட்

Comments are closed.