ரெண்டு லாபம் – 7 108

ம்ம் பிறகு மேட்டருக்கும் தயார் ஆனார் … இங்க தான் நான் தப்பு பண்ண காரணம் போல …

என்னதான் அன்பானவரா பாசமான குடும்பம்பமா இருந்தாலும் …. தேவையான இன்பம் இல்லை …

அவருக்கு சுகம் கிடைத்துவிட்ட்டது போல தூங்கிவிட்டார் …

நான் அன்றைய நாளின் சுகமான நினைவுகளை சிவாவை கொண்டு மறக்க நினைத்தேன் …

ஆனா அவர் அவளோ ஒர்த் இல்லை … அப்படியே மறக்க கூடிய நிகழ்வா என்ன ?

இன்னைக்கு அது மட்டும் நடக்கலை … அவரின் சாமியை தூக்கி என் கோவிலுக்குள் வைக்கலை மத்தபடி கும்பாபிஷேகம் நடத்திட்டார் …

பல அபிஷேகங்கள் ….

ஆனா அது மட்டும் நடக்கலைன்னு என் மனம் திருப்தி அடையுமா இல்லை அது எப்ப நடக்கும்னு என் மனம் அலை பாயுமா ?

எப்படி ஆனாலும் சரி இன்னைக்கு விடக்கூடாது நான் வைராக்கியமா இருந்துட்டேன் …

ஆனா நான் பண்ண பெரிய தப்பு இதுதான் …

முதல் முதலாக இப்படி ஒரு கள்ள உறவு நடக்குது …

ஒருவேளை இன்னைக்கு முழுக்க சலீம் என்னை கசங்கி பிழிஞ்சி சக்கையா தூக்கி எரிஞ்சிருந்தா என் மனமும் உடலும் இன்னைக்கே திருப்தி அடைஞ்சிருக்கும் …

மாலை நான் வீட்டுக்கு போனப்ப என் அப்பாவும் அம்மாவும் பார்த்து என் குற்ற உணர்வு தலை தூக்கி இருக்கும் என் புருஷனிடம் மனசுக்குள்ளே மன்னிப்பு கேட்ருப்பேன் அவ்ளோ ஏன் என் மகனிடம் கூட மன்னிப்பு கேட்ருப்பேன் …

ஆமாம் அப்படிதான் நடந்துருக்கணும் … ஆனா நடந்தது என்ன ?

சலீம் தான் சொன்னதை மீறவே இல்லை …. காஞ்ச மாடு கம்புல மேஞ்ச மாதிரி பாயலை …

நான் ரெண்டு தடவை உச்சம் அடைந்தும் சலீமுக்கு எதுவும் குடுக்கலை …

இதுவே இதுவே இந்த செயல்களே காரணம் …

சும்மா ஒரு நாளில் முடியவேண்டிய ஒரு சிற்றின்ப கள்ள உறவு நீண்ட நெடிய காலம் அதாவது சலீமுக்கு பொண்டாட்டியா வாழற அளவுக்கு போனதுக்கு காரணம் இன்றைய நாளில் நடந்து கட்டுப்பாடற்ற செயல்களும் அதை கட்டுப்படுத்தி வைத்த என் வைராக்கியமும் சொன்ன வார்த்தை மீறாத சலீமின் ஆண்மையும் தான் !!!

என் புருஷனை கொஞ்சம் குஷி படுத்தி அவரை சலீம் மாதிரி ஆக்க முடியுமா … அது அப்புறம் பார்க்கலாம் இப்ப சலீமுடன் ஜாலியா இருடி …

ஓகே அனிதா …

என் மனம் சொன்னபடி சலீமின் சுகமான நினைவுகளில் அவனுடனே உறங்கிப்போனேன் ….

இனி அடுத்தகட்டம் என்ன ?

மறுநாள் அம்மா என்னிடம் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல …

என் புருஷன் ஒரு புடவை குடுத்தார் …

ஏன் நைட்டு குடுக்கலை ?

நைட்டே குடுத்துருப்பேன் ஆனா 12 மணி தாண்டி வந்த அதான் குடுக்கலை …

சாரிங்க …

அன்று எல்லாரும் கோவிலுக்கு போயிட்டு சந்தோஷமாக கழித்தோம் …

சனி ஞாயிறு லீவ் முடிஞ்சி அம்மா அப்பா ரெண்டு பேரும் கிளம்பி போக …. நான் பண்ண வேலையை நினைத்து நானே சிரித்துக்கொண்டேன் …

மறுநாள் நான் ஆபிஸ் போகலை ராஜுவுடன் நேரத்தை செலவு பண்ணேன் …
சலீமுக்கு போன் பண்ணி லீவ் மட்டும் சொல்லிவிட்டேன் …

அன்று இரவு என் புருஷனோட ஜமாய்ச்சிடணும்னு முடிவு பண்ணி வச்சிருந்தேன் …

அன்று மாலை எனக்கு வேறு ஒரு செய்தி காத்திருந்தது …

என் புருஷனின் அப்பா அதான் என் மாமனாருக்கு மீண்டும் உடல் நிலை பாதிக்க என் புருஷன் அவரை பார்க்க கிளம்பினார் …

முன்னமே போகலை இந்த வாட்டி போகலைன்னா அவ்ளோதான் பிரச்னை ஆகிடும்னு நான் சொன்னாலும் என் புருஷன் தான் கேக்கலை …
நான் போயி தகவல் சொல்றேன் அதுக்கப்புறம் நீ கிளம்பி வான்னு சொல்லிட்டு கிளம்பி போயிட்டார் …

அவர் போனதும் சலீம் எனக்கு போன் பண்ணார் …
இவர் எப்படி இந்த நேரத்துல கரெக்ட்டா போன் பன்றாருன்னு நானும் எடுத்து பேச ….

ஹலோ !மே ஐ ஸ்பீக் டூ மிஸஸ் அனிதா ?
ம் கரெக்ட் மிஸஸ் அனிதா … சொல்லுங்க நீங்க யாரு ?
நாங்க ரொம்ப பாவப்பட்டவங்க மேடம் ..
ஹா ஹா … நாங்கன்னா எத்தனை பேர் சார் ?
இப்போதைக்கு ரெண்டு பேர் மேடம் !ரெண்டு பேரா அது யாரு ரெண்டு பேரு ?
ஒருத்தர் அனிதா மேடத்தின் எம்டி சலீம் …
இன்னொருத்தர் ?
அனிதா மேடத்துக்காக காத்துக்கொண்டு நிற்கும் அனார்கலி சலீம் !

ஓஹோ ! அப்ப ஒன்னு பண்ணுங்க மிஸ்டர் சலீம் நீங்க உங்களுக்கான அனார்கலியை தேடுங்க நான் எனக்கான சிவக்குமாருடன் வாழறேன் !
ம்ம் பாப்போம் !
அது …
அது சரி அடுத்து எப்ப ?
நான் இன்னொருத்தர் மனைவி !
அதுதான் என்னை தடுக்குது இல்லைன்னா உன்னை கல்யாணம் பண்ண என்ன வேணா செஞ்சிருப்பேன் !
என்ன செஞ்சிருப்பீங்க ?
ம் உன்னை ரேப் பண்ணிருப்பேன் !
அடப்பாவி !
ஆமாம்டி உன்னை ரேப் பண்ணிட்டு சாரி அனிதா நானே உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தி இருப்பேன் !
என்னது?
ஆமாம்டி செஞ்சாலும் செய்வீங்க இனிமேல் உங்ககூட தனியா நான் எப்படி வரது ?
ச்ச அதெல்லாம் சும்மா சொல்லுவேன் ஆனா செய்ய மாட்டேன் …
நீ ஒன்னும் செய்ய மாட்டேன்னு எனக்கு தெரியும் !
பாத்தியா உன் உடம்புல ஒட்டு துணி இல்லாம என் கூட இருந்தாலும் சொன்ன வார்த்தைக்காக ஒன்னும் பண்ணாம இருந்த என்னை பார்த்து இப்டி சொல்ற …
ம்ம் செம கண்ட்ரோல் தான் … ஆனா அந்த ஒன்னு மட்டும் தான் பண்ணல மிச்சம் எல்லாம் பண்ணிட்ட …
என்ன பண்ணேன் ?
என் உடம்புல உன் கை படாத இடம் இருக்கா ?
இருக்கு …
எது ?
நாளைக்கு ஆபிஸ் வா தொட்டு காட்டுறேன் …
அப்ப ஆபிஸ்க்கு வரக்கூடாது …
சரி சரி என்ன பண்ற ?

புருஷன் ஊருக்கு போயிட்டார் சோ …
என்னது ஊருக்கு போயிட்டாரா எப்ப எதுக்கு ?
ம் என் மாமனாருக்கு உடம்பு சரி இல்லை அதான் பார்க்க போயிருக்கார்
புருஷன் ஊருக்கு போயிட்டார் உடனே என்கிட்டே சொல்றதில்லையா ?
ஏன் சொன்னா என்ன பண்ணுவ ?
நான் புருஷனாகலாம்னு பார்க்குறேன் …
ஹா ஹா அப்ப அவரு வந்தோன போயிடுவியா ?
ம் நீங்க விருப்ப பட்டா ….
வேண்டாம்பா அப்புறம் இதை வச்சே டெவலப் பண்ணி நீ தான சொன்னன்னு சொல்லிடுவ…
சோ தனியா என்ன பண்ற?
ம் தூங்க வேண்டியது தான் !
நான் வரட்டுமா ?
வந்து என்ன என்னோட டிரஸ் எல்லாம் போட்டு காட்டணுமா ?
டிரஸ் இல்லாம காட்டணும் !
பாத்தீங்களா … கொஞ்சம் பேசினா உடனே ஆரம்பிச்சிடுவீங்களே…
சரி எப்படி இருந்துச்சி ?
என்னது ?நம்ம டேட்டிங் …
ம் நல்லா தான் இருந்துச்சி …
ம் ஒரு தாங்க்ஸ் கூட இல்லை …
ம் தாங்ஸ் …
ஒரு சின்ன டவுட் …
என்ன டவுட் ?
உன்னோட முன்புற மேடுகள் அழகா இல்லை பின்புற முகடுகள் அழகான்னு ?!?!?!
சீ கருமம் கருமம் லேடீஸ் கிட்ட இப்டிலாம் பேசுறீங்க …
நான் எந்த லேடிகிட்டையும் இப்டி பேசினது இல்லை நான் பேசும் ஒரே லேடி நீ மட்டும் தான் !
ஆகா அப்புறம் எதுக்கு அழகான பொண்ணுங்களா பார்த்து வேலைக்கு வச்சிருக்கீங்க ?
அவங்கள வேலைக்கு வச்சிருக்கேன் உன்னை கூடவே வச்சிருக்கேன் !என்னது ?
பிஏ வா வச்சிருக்கேன் !
ம் ! நான் வேற வேலைக்கு போறது தான் பெட்டர்னு தோணுது !
அனிதா அப்டிலாம் பண்ணிடாத அப்புறம் நான் என்ன ஆவேன்னே தெரியலை ..
ஹா ஹா வரும்போது என் வயிறு எரிஞ்சு மாதிரி நான் இல்லாம உங்க வயிறு எரியூட்டும் …
வயிறு எரிஞ்சதா ஏன் ?

7 Comments

  1. nice story waiting for the continuation

  2. தேவிடிய அவள இன்னும் கேவல படுத்தி கெஞ்ச விட்ருந்த மனசு நிமதிய இருந்திருக்கும். பொட்ட பய உடனே ஓலுகு பூட்டான் த்த்து…

  3. Seriesly love dis story awesome,rasanai….oru request intha story la anithava unknown persons group ah matter pandra mathri ilana, husband oda friend husband revange eduka wife ah misuse panni unkown person kuda matter pana vaikra mathri

  4. Nice… continue…

Comments are closed.