ரெண்டு லாபம் – 18 47

சலீம் உருட்ட விழுந்தது 7 ….

வாவ் ஏழு என்னோட லக்கி நம்பர் … சலீம் உற்சாகமாக சொல்ல …

ஏழாம் நம்பர் சீட்ட எடுத்து படிங்க காயு ….

காயுவும் அனிதாவும் சலீமுக்காக சக்களத்தி சண்டை போடணும் … அதை சிவா பஞ்சாயத்து தலைவராக தீர்த்து வைக்கணும் !!!

ஹா ஹா … என்ன சிவா இது ?

அனிதா எதோ எனக்கு தோணுன விஷயங்களை எழுதினேன் ! விருப்பம் இருந்தா பாருங்க …

இது நல்லாருக்கும் சிவா ரெண்டு பேரும் என் மேல எவளோ அன்பா இருக்காளுங்கன்னு இன்னைக்கு தெரிஞ்சிடும் !!

இந்த டிரஸ்லே நாங்க பஞ்சாயத்துக்கு வரணுமா சிவா ?

ஆமாம் காயு இந்த டிரஸ் தான் கேரளத்து சிட்டுகளின் டிரஸ் !!

சலீம் நீ பேசாத எங்களை நீ அம்மணமாக்கி வர சொன்னாலும் சொல்லுவ…

உனக்கு ஒரு விஷயம் தெரியுமா கேரளால சுமாரா நூறு வருஷம் இருக்கும் … பெண்கள் மேலாடையை அணிய கூடாதுன்னு சட்டம் இருந்துச்சு …

இப்ப கூட கிராமங்கள்ல இந்த மாதிரி முண்டு கட்டுவாங்க தான நான் மலையாள படத்துல பாத்துருக்கேன் …

ஐயோ இது இல்லை அனிதா முழுசா டாப்லெஸ் எதுவுமே போடக்கூடாது !!

அப்டியா ? சீ …

இப்ப வரைக்கும் உலகத்தில் என்னென்னமோ நடக்குது தெரியுமா … சவுத் ஆப்ரிக்கால ஒரு ராஜா அவன் வருஷத்துக்கு ஒரு பொண்ண கல்யாணம் பண்ணுவானாம் இப்ப வரைக்கும் அதை கொண்டாடுறானுங்க

ம்ம் .. இப்ப எதுவும் பெருசா இல்லை சட்ட திட்டம் வந்துடுச்சு ஆனா உன்னை மாதிரி ஆளுங்க கரெக்ட் பண்ணி அடுத்தவன் பொண்டாட்டிய மேட்டர் முடிக்கிறான் …

ஹா ஹா … ஆனா அந்த மாதிரி உரிமையா உள்ள புகுந்து அடுத்தவன் பொண்டாட்டிய தூக்கிட்டு போக முடியலையே …

அடப்பாவி இன்னும் எதிர் பாக்குறியா ?

இரு இரு அதான் நேத்து என் புருஷன் இருக்கும்போதே வந்து தூக்கிட்டு போனியே ?!!?

அட அது இப்ப தான மெல்ல மெல்ல உன்னை கரெக்ட் பண்ணி அப்புறம் உன் புருஷன் மனசுல இப்படி ஒரு எண்ணம் இருப்பதால பண்ண முடியுது … தமிழ்நாட்ல எல்லா புருஷனும் உன் புருஷன் மாதிரியா இருக்கானுங்க?

அடடா அப்ப பழையபடி இருந்தா எவன் வீட்டுக்குள்ள வேணா புகுந்து நீ பாட்டுக்கு குடும்பம் நடத்துவ …

ம் எதோ என்னோட ரேஞ்சுக்கு ரெண்டு பேர் மட்டும் சிக்கிருக்கீங்க …

ம் இது போதும் …

இந்த கதையின் ஆரம்பத்தில்திலீப்புக்கு என் மனைவி கரி சமைத்து கொடுக்க நான் அதை பண்ணையாரும் ஊரில் அவருக்கு உள்ள கீப் வீட்டுக்கு போவதையும் நினைத்து பார்த்த காட்சிகள் மனதுக்குள் வந்து போனது ….

ம் அது நடக்காமலா போகப்போகுது ?

ஓகே ஓகே … ஆரம்பீங்க கெட்ட வார்தைலாம் பேசனும் !!

அனிதா உங்க ஊர்ல தெருவுல கேட்ட வார்தைலாம் சொல்லு

ம் பாத்துருவோம் நீயா நானான்னு ….

நான் சோபாவில் அமர்ந்து கொண்டு என்னப்பா இங்க பஞ்சாயத்து !!

யோவ் நாட்டாமை நான் தான் சலீம் இவ உன் பொண்டாட்டி … நான் தான் ஒரு ஆறேழு வருஷமா வச்சிருக்கேன் !!

என்னது ஆறேழு வருஷமாவா ?

ஆமாமா உனக்கு தெரியாம 6 வருஷம் தெரிஞ்சி ஒரு மூனு மாசமா வச்சிருக்கேன் …

சரி சரி இப்ப எதுக்கு அதையெல்லாம் பஞ்சாயத்துல சொல்றீங்க ?

இவ பேர் காயத்திரி உன் பொண்டாட்டியோட சிநேகிதி !!

இவளையும் நான் தான் வச்சிருக்கேன் …

ஏன் அவ புருஷன் என்னாச்சி ?

அவன் உங்க அளவுக்கு டீசண்ட் இல்லை பய புள்ள விட்டுட்டு போயிட்டான் …

ஹா ஹா …

சரி ரெண்டு பேரையும் நீங்க தான வச்சிருக்கீங்க அதுல என்ன பிரச்னை ?

அதை இவளுங்களே சொல்லுவாளுங்க ….