எங்க நீ முழுசா மாறிட்டியோன்னு பயந்துட்டேன் அனிதா …
அதெல்லாம் ஒன்னும் இல்ல என்னோட கண்ட்ரோல் என்கிட்டே தான் இருக்கு …
ஆனா சலீம் சொல்லிட்டா மறுபேச்சு இல்லை … காயு நக்கலாக சொல்ல
அதுக்கு என்னடி பண்றது சலீம் சொன்னா சொன்னதுதான் …
எப்படியோ பசங்க இருக்காங்க … எத்தனை நாள் இருப்பாங்க அனிதா ?
ரெண்டு நாள் தான் லீவ் அதுக்கே ஒத்துக்க மாட்டாங்கன்னு சொல்லிட்டாங்க …
எப்படியோ கேட்டு கூட்டி வந்தேன் !!
ம்ம் …
பிறகு இரண்டு நாளும் பசங்களோட ஜாலியா சந்தோஷமாக இருந்தோம் … நான் மெல்ல அனிதாவிடம் அனிதா என்னுடைய பிரண்டு சத்தியா இருக்கானே ..
ஆமாம் போன வருஷம் லவ் மேரேஜ் பண்ணானே …
ம் அவனே தான் ! அவனுக்கு வர வியாழக்கிழமை வெட்டிங் டே அதுக்கு நாம போகணும் …
வியாழக்கிழமையா ம் ஓகே போலாம் … பசங்கள புதன் ஐ மீன் நாளைக்கு காலைல ஸ்கூல்ல விட்டுறனும் …
சரி அனிதா நான் வியாழன் தானே சொன்னேன் !!
ம் ஓகே ஓகே …
அதுமாதிரி மறுநாள் காலை பசங்கள ஸ்கூல்ல விட்டு புதன்கிழமை நாங்க எல்லாருமே ஆபிஸ் போனோம் !
நல்லவேளை அனிதா அதன்பிறகு அந்த வேலை விஷயத்தை பெருசா ஆரம்பிக்கல … அந்த நிம்மதியோடு வேலை செய்தென் !!
ஆனா அப்ப எனக்கு தெரியாது அனிதா சொல்வதை போல நான் வேலையை விட்டுவிட்டு நிரந்தரமாக சலீமுக்கு வேலைக்காரன் ஆவேன் என்று …
மாலை வீட்டுக்கு வர அன்றும் சலீம் வரவில்லை … நாமளா எதுவும் கேக்க வேண்டாம்னு நான் அமைதியானேன் !
வியாழனும் வந்தது மாலை சத்யா வீட்டுக்கு போகணும் …
அன்று இப்படி நடக்கும்னு நான் நினைக்கவே இல்லை …
நான் வழக்கம்போல ஆபிஸ் விட்டு கிளம்ப சத்யா என்னிடம் மச்சி ஈவ்னிங் 6 மணிக்கு வந்துடுடா … நானும் என் ஒய்ஃப்பும் வெயிட் பண்ணுவோம்னு சொல்ல ஓகேடா …
நானும் சந்தோஷமாக வீட்டுக்கு வர அங்கே நடு நாயகமாக சலீம் ….
எனக்கு பயத்தில் ஏதோ கவ்வியது… இப்ப அனிதாவை அனுப்புவாரா ?
அனிதா என் மனைவி என்பதே மறந்து போய் விக்கித்து நின்றேன் …
நான் சலீமை பார்த்து ஹாய் சொல்லிவிட்டு அனிதா எங்க ?
டக்குன்னு கீழ குனிஞ்சி பார்த்துட்டு இங்க இல்லையே …
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியலை … நான் எதுவும் சொல்லாமல் ரூமுக்கு சென்றேன் …
அந்த நொடி வரை நேற்று தன் மகனை கொஞ்சி மகிழ்ந்த ஒரு தாயை பார்க்க தான் போகிறேன் என்று நினைத்தேன் …
ஆனால் உள்ளே அனிதா அணிந்திருந்த டிரஸ் பார்த்து விக்கித்து நின்றுவிட்டேன் !!!
அதை அவள் போடாமலே இருந்துருக்கலாம் … முழுக்க முழுக்க நெட்ல பின்னப்பட்ட ஒரு மீன் வலை போன்ற ஒரு உடை …
அதை அணிந்துகொண்டு அலமாரிக்குள் எதையோ தேடிக்கொண்டு இருந்தாள் …
அனிதா என்ன தேடுற ?
ஆங் உன் பிரண்ட் வீட்டுக்கு போகணும்னு சொன்னியே அதுக்கு ஒரு புடவை கட்டலாமான்னு பார்த்தேன் இங்க வச்சிருந்த பிளவுஸ் காணும் அதான் தேடுறேன் …
ஓ வரியா சலீம் வந்துருக்காரே அதான் வரமாட்டியோன்னு நினைச்சேன் ..
இல்லடா சலீமும் வரார் !!!
இரண்டு நாள் சந்தோஷமாக கழிந்தது இன்று மீண்டும் வேறு ஒரு கோணத்தில் ஆரம்பம் ஆனது !!
அது ஒன்னும் பப்ளிக் பார்ட்டி இல்லை என்னை மட்டுமே அழைத்திருப்பதாக சொன்னான் இப்ப இவங்கள கூட்டி போனா அவங்க பார்வை முழுக்க இவங்க மேலே இருக்குமே எப்படி சமாளிப்பேன் … ??
அனிதா சலீம் எதுக்கு ? நம்ம மட்டுமே போலாமே …
சலீம் என்னை அனுப்புறதாவே இல்லை நான் தான் உன் பிரண்டு கூப்பிட்டுருக்காரே அதான் நீயும் வான்னு சொன்னேன் !!
நான் உன்னை கூப்பிட்டுருக்கேன் இதுக்கு எதுக்கு சலீம் உன்னை அனுப்ப மாட்டேன்னு சொல்லணும் ?
நாம அவர் வீட்ல தான இருக்கோம் அப்ப அவர் சொல்ற மாதிரி தான கேக்கணும் …
அப்ப வா நம்ம வீட்டுக்கு போலாம் …
விளையாடாத சிவா அது போகும்போது பாத்துக்கலாம் இப்ப சலீம் சொன்னபடி தான் கேக்கணும் ..
சரி அப்டின்னா இப்ப பார்ட்டிக்கு நாம மட்டும் போலாமே …
அயோ சிவா சொன்னா புரிஞ்சிக்க சிவா நாலு நாள் சலீம் வீட்டுக்கே வரல இன்னைக்கு முழுசா என்ஜாய் பண்ண வந்தார் நான் இப்படி சொன்னதும் ரொம்பவே அப்செட் ஆகிட்டார் அப்புறம் அவரையும் கூப்பிட்டோன தான சமாதானம் ஆகிருக்கார் … நீ பாட்டுக்கு ஏதாச்சும் சொல்லி அவர் மூட ஸ்பாயில் பண்ணாத இந்தா இந்த பின்ன பின்னாடி மாட்டி விடு ….
என்னுடன் பேசிக்கொண்டே அனிதா முழுசாக தயாராகி இருந்தா …
அதற்கு மேல் ஒன்றும் பேச முடியாமல் அவள் குடுத்த பின்னை குத்திவிட்டு நானும் கிளம்பினேன் !!
நல்லவேளை ஆடை விஷயத்தில் கொஞ்சம் கண்ணியமாக இருந்தாள் … ஆனா இது என்ன உடை … எதோ காக்ரா சோலி மாதிரி போட்ருக்கா … உள்ள என்ன ? ஓகே முழுசா கவர் பண்ணிருக்கு அது போதும் !!
சலீம் ஒரு செர்வானி போட்டுக்கொண்டு கம்பீரமாக நின்றான் !! ஆகா இவங்க ரெண்டு பேரும் பொருத்தமா அதுவும் நார்த் இண்டியன் கப்புள்ஸ் மாதிரி இருக்காங்களே …
இவனை நான் என்னான்னு சொல்லி அறிமுகப்படுத்துவேன் ?
காயு வெளியில் வரவே இல்லை … நல்லவேளை அவ வரல இல்லைனா அவ வேற கிண்டல் பண்ணுவா …
நானே மீண்டும் டிரைவர் ஆனேன் !!
பின் சீட்டில் அவர்கள் இருவரும் !!
மனம் படபடக்க வண்டியை ஸ்டார்ட் செய்ய என் போன் அடித்தது !!
ம்க்கும் சத்யா தான் …
என்ன மச்சி ?
மச்சி கிளம்பிட்டியா வி ஆர் வெயிட்டிங் !!
தோ கிளம்பிட்டேன் மச்சி இன்னும் ஒன் அவர்ல வந்துடுவேன் …
ஓகே ஓகே வாங்க வாங்க …
நானும் வண்டியை பெங்களூரின் டிராபிக்கில் செலுத்தினேன் !!
அனிதா நாம இப்படி ஒரு விஷயத்துக்கு போறது இதான முதல் தடவை …
ஆமாம் சலீம் உன்னோட வீட்டுக்கு ரம்ஜான் வந்தது நீ என் வீட்டுக்கு தீபாவளிக்கு வந்தது இப்படித்தான் ஆனா நாம சேர்ந்து ஒரு பார்ட்டிக்கு போறது இதான் முதல் தடவை …
சிவாக்கு தான் தாங்ஸ் சொல்லணும் …
கண்டிப்பா சிவா உன் பிரண்டு சத்யாகிட்ட சொல்லிட்டியா இந்த மாதிரி சலீம் வரார்னு …
இல்லை அனிதா சொல்லிக்கலாம் …
ம்ம் … கேட்டாக்க என்ன சொல்லுவ?
உன்னோட பாஸ்னு சொல்லுவேன் !!
எவ்ளோ கேவலமா இந்த கதைய எழுதிருகீங்கடா. எப்டித்சன் கதை mudikareenga பாபோம்ம். Respect human values and write story.
நீங்க சொன்னது உண்மை படு கேவலமா
கதை போகுது நீங்க சொனனமாதிரி
எப்படி முடிப்பாங்க தெரியல சிவா கெரட்டர் இப்படி ஒரு ஆள்உலகத்தில இருக்கமாட்டான் நான் மீச்ச வச்ச திங்க
சொல்றா வெக்கம்இல்லாம இருக்கான்
A filthy story
நல்லா சொல்லுங்க.