அந்த இடத்தில நான் தான் ஆட் மேன் அவுட்டாக அமர்ந்திருந்தேன் …
அனிதாவும் காயத்திரியும் தாலியை வெளில போட்டபடி ஒரு வெள்ளை டவல் கட்டிக்கொண்டு வீங்கிய கனிகளை லேசாக மறைத்து தொடை தெரியும்படி ஒய்யாரமா … சலீம் இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு கெத்தா உக்கார்ந்திருந்தான் ….
சப்பா இப்பதாண்டா ஒரு ரிலாக்ஸ்சா இருக்கு …
அனிதா என்னை பார்த்து சொல்ல நானும் கொஞ்சம் உற்சாகம் ஆனேன் !!
ம்ம் ஸ்விம் பண்ணாலே மனசு ரிலாக்ஸ் ஆகிடும் ….
என்னமோ ஸ்விம்மிங் தெரிஞ்சா மாதிரி பேசுற …
இல்லை சொல்லுவாங்க கேள்விபட்ருக்கேன் …
ம்! நீ அதுக்கு தான் லாயக்கு களத்துல இறங்க மாட்ட …
டைம் இல்லை அனிதா …
ம் லீவ் போட்டு கத்துக்க …
ம்ம் !! நானும் ரெண்டு நாள் லீவ் போட்ருக்கேன் ….
அப்டியா எதுக்கு ?
சும்மா தான் ஆபிஸ்ல ஒன்னும் வேலை இல்லை அதான் உங்க கூட என்ஜாய் பண்ணலாமேன்னு …
ஆனா நாங்க நாளைக்கு இருக்கமாட்டோம் சிவா …
ஏன் எங்க போறீங்க ?
காயு நாளைக்கு கோர்ட்டுக்கு போகணும்… அதான் நானும் சலீமும் கூட போறோம் !!
ஓ அப்ப நான் வர வேண்டாமா ?
நீங்களும் வாங்க சார் எடுபுடிக்கு ஐ மீன் எதுனா பிராப்ளம்னா ஒரு ஆள் கூட இருக்குறது நல்லது தான …
எடுபிடிக்கு என்னை அழைப்பது பொளேர்னு அறைந்தது போல இருந்தாலும் …. காரில் என்னை வைத்துக்கொண்டு என்ன செய்வானோ என்று நினைத்ததும் உள்ளுக்குள் ஜிவ்வுன்னு ஏறிடிச்சி !!
சிவா உன்கிட்ட உள்ள கேட்ட பழக்கம் இதான் ஆபிஸ்லேர்ந்து வந்து அப்படியே இருக்க பாரு போ போயி டிரஸ் மாத்திட்டு பிரஷ் ஆகிட்டு வா …
ஓகே ஓகே போறேன் போறேன்னு நானும் எழுந்து செல்ல அவர்கள் மறுநாள் கோயம்புத்தூர் செல்லும் பிளான் பத்தி பேச ஆரம்பிச்சிட்டாங்க …
என்னை போயி டிரஸ் மாத்த சொல்றாளே இவ எப்ப துண்டுலேர்ந்து மாறுவா இப்படியே துண்டு கட்டிகிட்டே இருக்க போறாளா ?
நானும் டிரஸ் மாத்தி ஃபிரஷ் அப் ஆகி ஒரு லுங்கி மட்டும் கட்டிக்கொண்டு மேலே ஒரு பனியனுடன் வந்து அமர அவர்களும் டிரஸ் மாத்த கிளம்பிட்டாங்க …
நான் பாட்டுக்கு பேப்பர் படிக்க அனிதா ஒரு ஸ்லீவ் லெஸ் நைட்டி போட்டுக்கொண்டு வந்தாள் !!
உள்ள எதுவுமே போடல .. துருத்திக்கொண்டு நின்ற அவளின் முலைக்காம்பு அப்படியே தெரிய என் மனைவியின் வெறி என்னை விட அதிகமாகுதுன்னு மட்டும் உறுதியா தெரியுது !!
பிறகு சலீம் வந்தான் அவனோ ஒரு பாக்சர்ஸ் மட்டும் அணிந்து வந்தான் !!
பின்னாடியே காயு அனிதாவை போல நைட்டி ஆனா ஸ்லீவ் லெஸ் இல்லை ஜஸ்ட் இன்னர்ஸ் போடாத நைட்டி !!
ம் நடத்துங்கடி நடத்துங்க …
சலீம் நேராக என் மனைவி அருகே அமர காயு என் அருகில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு கெத்தா ஒரு பார்வை பார்த்தாள் …
ம்ம் பேசாம நான் எதிர்ல போயி உக்காரலாமா ?
இருக்க்கட்டும் …
சலீம் போரடிக்குதுடா ?
என்னடி இப்பதான் மசாஜ் பண்ண ஸ்விம் பண்ண ? மறுபடி போர் அடிக்குதுன்னா என்ன அர்த்தம் ?
ம்ம் … வீட்ல ராஜு இருப்பான் சமையல் வேலை இருக்கும் இங்க ஒரு வேலையும் இல்லாம போரடிக்குதுடா …
அது ஒன்னுமில்லை அனிதா சில பேர் ராசி அப்படி எதுனா வேலை செஞ்சிகிட்டே இருக்கணும்னு நினைப்பாங்க சிலருக்கு சும்மா இருக்க பிடிக்காது சிலர் சும்மாவே இருக்கணும்னு நினைப்பாங்க …
அப்படியா நான் மீனம் ராசி எனக்கு என்ன சொல்லுது உங்க ராசி பலன் ?
மீனம் ராசின்னா மீன் !
மீன் சும்மா இருக்குமா நீந்திக்கிட்டே இருக்கும் தூக்கம் கூட நீந்திக்கிட்டே தான்! அதான் உனக்கு அடுத்தடுத்து எதுனா பண்ணனும்னு தோணுது …
ஆனா மீன் சும்மா தான் இருக்கும் …
மீன் சும்மா இருக்குமா என்னடி சொல்ற ?
ஆமாம் அனிதா மீன் சும்மா தான் இருக்கும் !
காயு எதுனா சும்மா இருக்கும் மீன காட்டுனா நான் ஒத்துக்குறேன் …
சலீம் உனக்கு இன்னுமா புரியல ?
ஹா ஹா புரிஞ்சிடிச்சி புரிஞ்சிடிச்சி …
சலீமும் காயுவும் சிரிக்க உண்மையில் எனக்கும் அனிதாவுக்கும் தான் ஒன்னும் புரியல ….
டேய் என்னடா புரிஞ்சது ஒழுங்கா சொல்லுன்னு அவன் மடில உக்கார்ந்துக்கிட்டு அவன் கழுத்தை கட்டிக்கொள்ள ….
எனக்கு ஜிவ்வுன்னு ஏறிடிச்சி …
ஆவ் சொல்றேன் சொல்றேன் ….
இன்னைக்கு மதியம் ஒரு மீன் சும்மா நீந்துணுச்சுல்ல அதை சொல்றா…
அடியே உன்னை நீ மட்டும் அவுத்துபோட்டு நீந்தல … டேய் இவ ராசிக்கு என்ன சொல்லுடா ?
காயு ராசி தெரியலையே …
நான் கன்னி ராசி !
அப்டிப்போடு கன்னி ராசி பயங்கரமான ராசி ஆச்சே ….
என்னடா சொல்லு சொல்லு … அனிதா அவன் கழுத்தை கட்டிக்கொண்டு உதடுகளை பிதுக்கி சொல்லுடா சொல்லுடான்னு கொஞ்ச … எனக்கு முட்டிக்கொண்டது …
கன்னி அப்டின்னா என்ன ?
கன்னின்னா வெர்ஜின் ஐ மீன் கன்னிப்பொண்ணு !!
ம்ம் அதே தான் … அவங்க கன்னியாவே இருப்பாங்க …
என்னடா சொல்ற ஒன்னுமே புரியல …
அதாவது கன்னி ராசிக்காரங்க கல்யாணத்துக்கு முன்னாடியே கன்னி கழிஞ்சிடுவாங்க ஆனா கன்னியாவே கல்யாணம் பண்ணிக்குவாங்க !
ம்க்கும் குழப்பிட்ட ஒழுங்கா தெளிவா சொல்லுடா …
அதாவது அவங்க எத்தனை பேர்கிட்ட படுத்தாலும் கன்னி தான் ! இதுக்கு மேல தெளிவா சொல்ல முடியாது !
டேய் ஏன்டா என் மானத்தை வாங்குற ?
காயு நீ கம்முன்னு இரு … உனக்கு பேச ரைட்ஸ் கிடையாது …
Part end ah illa innum iruka