மோஹனா டார்லிங் – Part 2 59

டாக்டர் மோஹனாவின் பார்வையில்.

நான் காலையில் குளிக்கும் போது நேற்று இரவு நடந்தது என் மனதில் ஓடியது. என்ன காரியும் செய்துவிட்டேன். இத்தனை மாதங்கள் ராஜா என்னை கற்பிழக்கச் செய்யா முயற்சிக்கிறான் என்று தெரிந்தும் என் சபலத்தை அடுக்கும் எதிர்ப்பாற்றல் வலுவாக தான் இருந்தது. சபல எண்ணம் வரவில்லை என்று நான் சொன்னால் அது பொய்யாகும். அதற்கு காரணம் என் தனிமை, புது இடம், கல்யாணம் ஆகி சில மாதங்களில் என் கணவனை விட்டு பிரிந்தது வாழ்வது. இதற்கு மேல் ராஜா பெண்களை வசீகரம் செய்யும் அழகும் உடல் அமைப்பும் கொண்டவன். அது மட்டும் இல்லாமல் பெண்கள் விஷயத்தில் அவன் ரேபுடேஷன் எனக்கு நன்றாகவே தெரியும். ஒரு முறை அவனுடன் படுத்தாள் போதும் அளவில்லா களிப்பு அனுபவிப்போம் என்று பெண்கள் இடையே பேசும் கிசு கிசு என் காதுக்கும் எட்டியது. அனால் அவன் கிடைத்த பெண்கள் எல்லாம் அனுபவிக்கும் ஆள் கிடையாது. அழகும் கவர்ச்சியும் இருந்தால் தான் அவளை அணுகுவான்.

தானாகவே பெண்கள் அவன் வலையில் விழும் ஒருத்தன் என்னை வலை வீசி பிடிக்க முயற்சிக்கிறான் என்பதில் எனக்கு ஒரு வித பெருமை இருந்தது. ஆனாலும் அவனை நான் பொறுப்படுத்தவில்லை. என் அன்பு புருஷன் மேல் எனக்கு அதிக காதலும் பாசமும் இருந்தது. எனக்கு உயிரியலுக்குரிய தேவைகள் இருந்தது. அனால் அந்த உணர்வுக்கு நான் வீட்டுக்குடக்க கூடாது என்று உறுதியாக இருந்தேன். என் உடல் தவிப்பு எனக்கு தான் தெரியும். நேற்று வரை பத்தினியாக இருந்த நான் அந்த புனித நிலை இன்று இழந்துவிட்டேன். அந்த நிலைக்கு என்னை கொண்டு சென்றதே என் கணவனால் தான். அவர் ஆராயாமல் செய்ததற்கு அவர் மனைவி இன்னொருவனுக்கு முந்தானையை விரித்துவிட்டாள்.

நடந்தது நடந்துவிட்டது இனிமேலாவது கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்று மனஉறுதி கொண்டேன். முன்பைவிட அது இன்னும் கடினம் என்றும் அறிந்தேன். இப்போது ருசி கண்டுவிட்டேன். பெண்கள் பேசும் கிசு கிசு உண்மை என்பதை ராஜா நேற்றிரவு நிரூபித்துவிட்டான். பெண்கள் ஏன் அவனை சுற்றி சுற்றி வருகிறார்கள் என்று தெளிவாகவே புரிந்தது.
நான் மற்ற பெண்கள் போல் இருக்க முடியாது. நான் கல்யாணம் ஆனவள் (அது அவனை எப்போதும் தடுத்ததில்லை). எனக்கு அன்பான கணவன் இருக்கிறார். இனி நான் தான் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும். நான் குளிக்கும் போது அவன் கை பட்ட இடங்கள், உதடுகள் தீண்டின இடங்களை சோதித்து பார்த்தேன். என் மனது ஒப்புக்கொள்ள மறுத்தாலும் அங்கே என் விரல்கள் படும் போது இன்பகரமாக இருந்தது. சுயஇன்பம் பெற ஆசை இருந்தாலும் நான் அதை தவிர்த்தேன். இப்போது அப்படி செய்தால் ராஜாவின் நினைவு தான் வரும். அவன் நினைவு மறைய சில நாள் எடுக்கும். அனால் என் உளத்தின் அடியுணர்வுத்தளம் நானே என்னை ஏமாற்றுகிறேன் என்று எச்சரித்தது. அன்றைக்கு வேலைக்கு போகும் போது என் துரதிருஷடம் அல்லது அதிர்ஷ்டம் என்று புரியவில்லை அனால் ராஜாவை தான் நான் முதலில் பார்த்தேன்.

“குட் மோர்னிங் டாக்டர் ஹொவ் வாஸ் யுவர் நைட்,” என்று கூறி கண்ணடித்தான்.

காதல் வசப்பட்ட பெண் போல என் இதயம் சிறகடித்தது.