மார்னிங் ஒரு குவிக் ஷாட் 2 94

ராஜேஷும் இருதலைக் கொள்ளிப் பாம்பாகத் தவித்தபடி வண்டியோட்டினான். ஒரு பக்கம் ஒரே மண்டைக் குடைச்சல். தன்னிடம், சகலை ரவி, மைத்துனன் சுனில், மனைவி ஸ்ரீஜா என்று மூவரும் ஏன் பொய் சொன்னார்கள்? எங்கே அவர்கள்? இப்போது ப்ரியா ஏன் திடீரென்று நீலாங்கரை செல்லச் சொல்கின்றாள்? ப்ரியாவிற்கு ஏதோ விஷயம் தெரிந்தது போல் இருக்கின்றது. என்ன அது? என்று ஒரு புறம் மண்டைக் குடைச்சல். மறுபுறம் என்றுமில்லாமல் இன்று ப்ரியாவைக் கண்டு தன் மனம் துள்ளுகிறதே. ப்ரியா ப்ரா அணீயாமல் தன் டிஷர்ட் அணிந்த முலைகளை தன் மீது உரசிக்கொண்டே வருகின்றாளே. அவள் இடுப்பின் அசைவைப் பார்த்தால் மனம் கொள்ளை போகின்றதே? இவன் வயிற்றைச் சுற்றி ப்ரியா கை போட்டு அணைத்து இவன் தோள் மீது தன் இனிய தாடையை அழுத்தியபடி பேசிக்கொண்டே வருகின்றாளே… சுண்ணி அடம் பிடிக்கின்றதே.. என்று ஒரு புறம் இனிமையான அங்கலாய்ப்பு வேறு.
எப்படியோ ராஜேஷின் பைக், அவனையும் அழகுப்பெட்டகமான அவனுடைய மைத்துனனின் மனைவி ப்ரியாவையும் சுமந்து நீலாங்கரை கடற்கரையை நோக்கித் திரும்பியது.
“ஒரு நிமிஷம்.. ராஜேஷ்.. இதோ.. இந்த பங்களான்னு தான் நினைக்கிறேன்.” என்றாள் ப்ரியா. வண்டியை கிரீச்சிட்டு நிறுத்தினான் ராஜேஷ். ஓசை கேட்டு ஓடோடி வந்தார் அந்த காவல்காரப் பெரியவர்.
அவரை அசட்டை செய்தபடி கேட்டைத் தாண்டி எட்டிப் பார்த்தான் ராஜேஷ். சற்று தொலைவில் வீட்டுக் கட்டிடம் அருகே ஒரு புத்தம் புது ஃபார்சூனர் கார் நின்றிருந்ததைப் பார்த்தான். ம்ம்.. ரவி நிச்சயமாக இங்கு இருக்கின்றான். பார்க்கலாம், மற்றவர்கள் எங்கிருப்பார்கள் என்று விசாரிக்கலாம் என்று ராஜேஷ் நினைத்தான்.
ஆனால் ப்ரியாவிற்கு கண்டிப்பாக புரிந்துவிட்டது. ரவி, சுனில், நீரஜா, ஸ்ரீஜா நால்வரும் கண்டிப்பாக டண்டணக்கா வேலை செய்வதற்காகத் தான் இங்கு கூடியிருக்கின்றனர் என்று புரிந்தது. அவளுடைய கனமான மார்பகங்கள் ஏறித்தாழ்ந்தன. நெஞ்சு படபடத்தது. இளம் 23 வயது இல்லத்தரசியின் பெண்மை இனிமையான ஊரல் எடுத்தது. புண்டையை மூடியிருந்த மென்மையான டிரிம் செய்யப்பட்ட முடி ஈரமானதை உணர்ந்தாள். நிப்பிள்கள் மிகவும் விடைத்துப் புடைத்து பனியனைக் கிழித்துக்கொண்டு நீட்டிக்கொண்டிருப்பதையும் உணர்ந்தாள்.“ஐயா… நீங்க….” என்று இழுத்தார் பெரியவர்.“ரவி சாரோட சகலை.” என்று இடைமறித்தான் ராஜேஷ். ஒரு நிமிடம் யோசித்தார். பின்னர் “நமக்கு ஏன் வம்பு” என்று நினைத்தார் போலும். கேட் கதவைத் திறந்தார். ராஜேசின் வண்டி சீறிப்பாய்ந்தது.
“வேண்டாம் ராஜேஷ். சத்தம் போடாம இங்கேயே நிறுத்து.” என்று அவனை எச்சரித்தாள் ப்ரியா. வண்டி சீறிக் கிளம்பிய உடனே ப்ரேக் அடித்ததில் ராஜேசின் முதுகில் கும் என்று மார்பகங்கள் குத்தின.
“ஏன்?”
“நாம வருவது அவங்களுக்குத் தெரியவேண்டாம்.” என்றாள்.
“பட் வொய்? நாம என்ன தப்பு பண்றோமா என்ன?”
“நோ. நாம தப்பு பண்ணல்ல. ஆனா.. இஃப் ஐம் கரெக்ட். அவங்க ஏதோ தப்பு பண்ணுறாங்க. கையும் களவுமா பிடிப்போம்.” என்றாள் ப்ரியா. வண்டியிலிருந்து இறங்கினாள். அப்போது தான் கேட்டிற்குள் வந்திருந்தனர். கட்டிடம் வரை நடந்து செல்ல ஒரு நிமிடம் பிடிக்கும்.
ப்ரியா இறங்கும் போது மெதுவாக அசைந்தாடிய அவளுடைய மார்பகங்களைப் பார்த்து ராஜேஷிற்கு எச்சில் ஊறியது. துருத்திக் கொண்டிருக்கும் காம்புகளைக் கண்கொட்டாமல் பார்த்தான். அவன் பார்வை செல்லும் திசையை ப்ரியா கவனித்தாள். ம்ம்ம்.. இன்று என்னவோ நடக்கப் போகிறது. கண்டிப்பாக ராஜேஷின் சுண்ணி தனக்குள் புகுந்துகொள்ளத் தான் போகின்றது என்று நம்பினாள்.
“வா.. உள்ளே போய் பார்க்கலாம்.” என்ற ப்ரியா திரும்பினாள்.அவளுடைய அசையும் இடுப்பையும் பாவாடையில் லாவகத்தையும், ஊசலாடும் போனிடெயிலின் ஒய்யாரத்தையும் ரசித்துக்கொண்டே அவளைப் பின் தொடர்ந்தான்.
கட்டிடத்தை நெருங்கியவுடன், ப்ரியா அவனைத் திரும்பிப் பார்த்தாள். “உஷ்… சத்தம் போடவேண்டாம்.” என்று தன் உதடுகள் மீது ஆள்காட்டி விரலைப் பதித்து எச்சரித்தாள். அப்படியே அந்த ரோஸ் நிற உதடுகளைக் கடித்துத் தின்னவேண்டும் போலிருந்தது ராஜேஷிற்கு. அல்லது, அந்த நீண்ட வெண்டைக்காய் விரல்களையாவது சப்பவேண்டும்.
மீண்டும் திரும்பி அவனுக்கு முதுகைக் காட்டியவள், மெதுவாக தன் பாதங்களை நோகாமல் முன்வைத்து மிக ஜாக்கிரதையாக நடந்தாள். கொலுசுச் சத்தம் கேட்காத வகையில் மிகக் கவனமாக பாதங்களை எடுத்து வைத்தாள். எங்கே அவளுடைய ஸ்கர்ட், கொலுசுகளில் உரசி ஓசை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தில், ஸ்கர்டை சற்றுத் தூக்கிப் பிடித்தாள். அழகான பெடிக்யூர் செய்யப்பட்ட தந்த நிறப் பாதங்களும், கணுக்கால்களும் கண்டு ரசித்தான் ராஜேஷ்.
கதவுக் குமிழை லேசாகத் தள்ளினாள். ஓசையின்றி திறந்தது. உள்ளே காலெடுத்து வைப்பதற்குள், தன் எழில் மிகுக் கழுத்தை நீட்டி உள்ளே ஹாலை எட்டிப் பார்த்தாள். ம்ஹும்.. யாருமில்லை. மெதுவாக உள்ளே சென்றாள். பின்னால் வந்தான் ராஜேஷ்.
சற்று நின்றாள். ஓசை ஏதும் செய்யாமல் கூர்ந்து கவனித்தாள். எங்கோ, ஒரு பெண்ணின் மென்மையான முனகல் ஒலி கேட்டது. “ம்ம்… ஹா…” கேட்டு பழக்கப்பட்ட குரல் தான். நீரஜாவா அல்லது ஸ்ரீஜாவா? புரியவில்லை. வலது பக்கம் இருந்து தான் வந்தது அந்த முனகல் ஒலி. அங்கு பார்த்தாள். தரையில் நான்கு மெத்தைகள் + வடிவில் கிடத்தப்பட்டிருந்தன. ஆனால் அங்கு யாரையும் காணோம். சற்று தள்ளி ஒரு அறை. அதனலிரு கதவுகளில் ஒன்று திறந்திருந்தது. ஆனால் திரைச்சீலையால் மூடியிருந்தது. திரைக்குப் பின்னால் பளீரென்ற ஒளி தெரிந்தது. அதற்கு அப்பாலிலிருந்த அறையிலிருந்து தான் அந்த முனகல் ஒலி வந்திருக்கும் என்று யூகித்தாள் ப்ரியா. மெதுவாக அடிமேல் அடி வைத்து அந்தக் கதவின் அருகே வந்தாள். இடுப்பு வரை நன்றாகக் குனிந்தாள். கதவின் நிலைப்படி மீது தன் மென்மையான மிருதுவான பட்டு போன்ற வலது கன்னத்தை அழுத்தினாள். இடது கையால் திரைச்சீலையை ஓரிரு அங்குலங்கள் விலக்கினாள். உள்ளே பார்த்தாள்..