மறந்துட்டேன் அண்ணி – 3 241

“கருமம் பிடிச்சவனே! குடு கொடுத்து தொலைக்கிறேன்,” என்று என் சுன்னியை என் கையிலிருந்து வாங்கினாள்.
என் முன்னால் மண்டியிட்டு அமர்ந்த அவள் என் சுன்னியின் முன் தோலை மெதுவாக நீக்கினாள். அதன் சிவந்த தலையைப் பார்த்ததும் தன் நாக்கை நீட்டி அதை மெதுவாகத் தொட்டாள். தன் நாக்கை அசைத்து அதை டப் டப் டப்பென டேப் செய்தாள். தன் உதடுகளைக் குவித்து அதன் தலையில் மெலிதாக முத்தமிட்டாள். அவள் செயல் என்னை மிகவும் சூடாக்கியது. என் குஞ்சு மேலும் விறைத்தது. அதன் விறைப்பை தன் கையில் உணர்ந்த அண்ணி தன் கோவைப் பழ உதடுகளை விரித்து என் குஞ்சை தன் வாயில் கவ்வினாள்.
அவள் நுனிநாக்கு அதன் தலைப் பகுதியை வட்டமிட்டது. மூத்திர துவாரத்தைப் பிளந்து உள்ளே நுழைய முற்பட்டது. உதடுகள் என் சுன்னியைக் கவ்விப் பிடித்திருந்தன. அவள் தன் உதடுகளை என் சுன்னியின் மேல் அசைக்க அண்ணி என்னை சொர்கத்திற்கு அழைத்து சென்றது போல் உணர்ந்தேன். பாவம் அவள் என் அண்ணனிடம் இதை மட்டும்தான் செய்திருப்பாள். அந்த எழும்பாத குஞ்சை எப்படியெல்லாம் சுவைத்திருப்பாளோ. அண்ணியின் தன் அனுபவம் முழுவதையும் தன் வாய்ஜாலத்தால் என் குஞ்சின் மேல் காட்டினாள். நான் கண்கைள் மூடி மெய்மறந்து அதை ரசித்தவண்ணம் நின்றேன்.
சிறிது நேரத்தில் அண்ணி எழுந்து நின்றாள். “சரி போதும்டா. அம்மா வந்துறப் போறா,” என்றாள்.
நான் கிச்சன் மேடையில் சாய்ந்து ஒட்டியவாறு இன்று கொண்டு, அண்ணியை அப்படியே இழுத்து அணைத்து அவள் காது மடலைக் கடித்தேன். அவள் முலைகள் என் மார்பில் அழுந்தியது. அண்ணியின் காதில் ரகஷ்யமாக, “அண்ணி உங்க தங்கச்சியை நான் கவனிக்க வேண்டாமா?” என்றேன்.
அண்ணி சட்டென்று என்னை தள்ளிவிட்டு, “எப்ப பாரு உனக்கு அவ ஞாபகம் தானா?” என கோபத்தில் குமுறினாள்.
அண்ணியை மீன்டும் என்னை நோக்கி இழுத்து அணைத்த நான், “ஐய்யோ அண்ணி நான் உங்க தங்கச்சின்னு சொன்னது இதை,” என அவள் உப்பிய புண்டையைக் கையில் பிடித்தேன்.
அண்ணியின் கோபம் தணிந்து, “ச்சீ போடா,” என செல்லமாக சிணுங்கினாள். அண்ணியின் உதடுகளை சுவைத்துக் கொண்டே என் கையால் அண்ணியின் நைட்டியை மெதுவாக மேல் நோக்கி சுருட்டினேன். என் கையை அண்ணியின் தொடைகளுக்கு இடையே விட்டு தடவினேன். அண்ணியின் புண்டை மேட்டை என் கை கைப்பற்ற அண்ணி என் வாயில் தன் நாக்கை விட்டு வேகமாகத் துழாவினாள். அவளுடைய பிளவில் என் விரலை தேய்க்க அதில் கசிந்திருந்த மதன நீர் என் விரலை நனைத்தது. அண்ணியின் நைட்டியை இரு கைகளாலும் நன்கு தூக்கி மண்டியிட்டு அமர்ந்தேன்.அண்ணியின் உப்பிய புண்டை என் முகத்துக்கு நேரே இருந்தது. நான் வருவேன் என ஸ்பெஷலாக மழித்திருந்தாள். அண்ணியின் புண்டையில் என் வாயை மெலிதாக ஒற்றியெடுத்து முத்தம் ஒன்று கொடுத்தேன். அண்ணி தன் கண்களை மூடி என் தோளை தன் கையால் அழுத்தி ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…..என்றாள்.

இப்போது நான் அண்ணியின் குண்டிகளை என் கையால் பிடித்துக் கொண்டு என் முகத்தை அவள் தொடைகளுக்கிடையில் உள்ள முக்கோண பிரதேசத்தில் பதித்திருந்தேன். என் முகத்தை அவள் வழவழ புண்டையில் தேய்த்தேன். அவள் நைட்டி என் தலையின் மேல் கிடந்தது. புண்டை மேட்டை என் வாயில் கவ்வ அண்ணி துடிதுடித்தாள். அவள் புண்டையில் இருந்து காமனீர் சுரந்து என் வாயில் வழிந்தது. நான் அதை நாக்கால் நக்கி சுவைத்தேன். என் நாக்கு அவள் புண்டை மேட்டை வட்டமிட்டு துழாவியது. அண்ணியின் உடம்பு கொதி நிலையை எட்டியிருந்தது. நான் செய்வதை தாங்க முடியாமல் கிச்சன் மேடையில் கைகளை ஊன்றிக் கொண்டு நெளிந்தபடி இருந்தாள்.
நான் அவளுடைய கிளிட்டோரிஸை உதடுகளுக்கிடையில் கவ்வினேன். என் கட்டைவிரல் அவள் குண்டிப் பிளவை தடவி மலத்துவாரத்தைக் கண்டு கொண்டது. அந்த சுருங்கிய துவாரத்தை சுற்றி வட்டமிட்டது. என் பெருவிரலை அவள் மலத்துவாரத்தில் நுழைக்க அவள் துடித்தாள் அவள் ஒரு கை கீழிறங்கி என் விரல் மேலும் முன்னேறவிடாமல் தடுத்தது. எனக்கு வெறி அதிகமாகி அண்ணியின் புண்டையைக் கடித்தேன். அவள் ஆஆஆவென கூச்சலிட்டாள்.
“என்னம்மா ஆச்சு இந்து…..?” அம்மாவின் குரல் ஹாலில் இருந்து எதிரொலித்தது. அவ்வளவுதான் அண்ணிக்கு சப்த நாடியும் ஒடுங்கியது. அவசர அவசரமாக தன் நைட்டியை கீழிறக்கி என்னை மறைத்தாள். கிச்சன் மேடையை ஒட்டி நகர்ந்து நின்று கொண்டாள். அங்கிருந்த காய்கறி நறுக்குவது போல் நடித்தாள். நானும் மேடைக்கடியில் சென்று பின்பக்கம் இருந்து தெரியாதவாறு மறைந்து கொண்டேன். இருப்பினும் அவள் புண்டையில் இருந்து வாயை எடுக்கவில்லை.
“ஒன்னும் இல்லே அத்தை..” என அண்ணி பதிலளிக்க அம்மா கிச்சனுக்குள் நுழைந்தாள்.
“நான் வேணும்னா காய்கறி நறுக்கி தரட்டுமாம்மா.”
நான் அம்மாவின் குரலைக் கேட்டதும் எனக்குள் ஒரு குறும்புத் தனம் தோன்றியது. அண்ணியை அம்மா அருகில் இருக்கும் போதே சூடாக்க வேண்டும் அதை அண்ணி எப்படி சமாளிக்கிறாள் என்பதை ரசிக்க வேண்டும் என தோன்றியது. நான் அண்ணியின் புண்டையை இருவிரல்களால் பிளந்து நாக்கை உள்ளே நுழைத்தேன். அண்ணி நெளிந்தாள்.
“வேணாம் அத்தை உங்களுக்கு ஏன் வீண் சிரமம்?” அண்ணியின் ஒரு கை என் தலையைப் பற்றி சும்மா இருடா என்பது போல் சைகை காட்டியது.
“இதிலென்னம்மா சிரமம் இருக்கு. பாவம் நீதான் கைக்குழந்தையையும் வச்சுக்கிட்டு சமையலையும் கவனிச்சிக்கிட்டு சிரமப்படுறே!”
நான் அண்ணியின் புண்டைக்குள் ஒரு விரலை நுழைத்து லேசாக ஆட்டினேன். அண்ணி தன் தொடையிரண்டையும் இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
“பாவம் அத்தை நீங்க. இப்பதான் ஊருலேருந்து வந்திருக்கீங்க. டயர்டா இருப்பீங்க. போய் படுங்க. நான் பாத்துக்கிறேன்.”
அண்ணி என்னை சும்மா இருக்கும்படி என் தோளில் மெதுவாக கிள்ளினாள்.
“என்னமோம்மா! இங்க வந்தா என்னை ஒரு வேலையும் செய்யவிடாம சோம்பேறியாக்கிடறே! ஆமா…..இவன்…. சிவா எங்க போனான். வந்ததுலேருந்து பாக்கிறேன். ஆளே தென்படலையே…..”
நான் விரலை ஆட்டிவிட்டு பின்னர் வாய் வைத்து அண்ணியின் பருப்பை நாக்கால் நிரடி உதட்டை குவித்து அதை சுவைத்தேன்.
“ஸ்ஸ்ஸ்ஸ்….ம்ம்ம்ம்ம்…..ம்ம்…அங்கேதான் அத்தை எங்கேயாவது இருப்பான்.” அண்ணி கோபமாக என்னைப் பிடித்து அழுத்தினாள்.
அம்மா கிச்சனில் இருந்து வெளியே செல்ல முயற்சிக்க நான் அண்ணியின் புண்டையை ஒரு கடி கடித்தேன். இந்த முறை சற்று அழுத்தமாகவே கடித்துவிட்டேன். அண்ணி ஆஆஆ…வென அலறி விட்டாள்.
வாசல் வரை சென்ற அம்மா, “என்னம்மா என்னாச்சு….” என்று பதறி திரும்ப, அண்ணி சமயோசிதமாக கையில் இருந்த கத்தியால் தன் விரலில் ஒரு கீறல் போட்டுக் கொண்டாள்.
விரலில் இருந்து ரெத்தம் சொட்ட பிடித்துக் கொள்ள, அம்மா, “என்னம்மா இது இவ்வளவு ரெத்தம்,” என பதறியபடி வந்தாள்.
“உங்ககிட்டே பேசிக்கிட்டே இருந்தேனா, கவனிக்கலே.”
“என்ன பொண்ணும்மா நீ? சரி சரி நீ போ நான் எல்லாம் பாத்துக்கிறேன்..”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை அத்தை. கொஞ்சம் ரூமுக்கு போய் டெட்டால் எடுத்துட்டு வாங்க. போட்டுக்கிட்டா சரியாயிடும்.” அண்ணி சமயோசிதமாக பேசி அம்மாவை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு என்னைக் காதைப் பிடித்து வெளியே இழுத்தாள்.
“என்ன காரியம் பண்ணே. மாட்டியிருந்தேன்னா இவ்வளவு நாள் நான் கட்டிக் காப்பாத்திக்கிட்டு வர்ற என் பேர் கெட்டு போயிருக்கும்.”
“ஸாரி அண்ணி. கொஞ்சம் உங்ககிட்டே விளயாண்டு பாக்கலாம்னு தோணிச்சு. அதுதான்.” அப்பொழுது தான் அவள் விரலைக் கவனித்தேன். அதிலிருந்து ரெத்தம் சொட்டு சொட்டாக தரையில் கொட்டிக் கொண்டிருந்தது.
“ஐய்யய்யோ என்ன அண்ணி இது ரெத்தம்?” என அவள் கைகளைப் பற்றி விரலை எடுத்து வாயிலிட்டு சூப்பினேன்.
“உங்க அம்மாகிட்டயிருந்து தப்பிக்க கத்தியால கொஞ்சம் கீறிக்கிட்டேன்.”
“I am really sorry அண்ணி. என் விளையாட்டு வினையா போச்சுல்ல…” என மறுபடியும் அவள் விரலை என் வாயில் வைத்தேன். என் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
“ச்சீ! ஆம்பள நீ எதுக்குடா கலங்குறே?”
சரியாக அந்த நேரத்தில் அம்மா டெட்டாலுடன் அங்கு வந்தாள். “அண்ணிக்கு ஒன்னுன்னா பொறுக்க மாட்டானே இவன். பாரு கரெக்டா சமயத்துக்கு வந்துட்டான். எப்படி துடிக்கிறான் பாரு. இப்படியே நீங்க வாழ் நாள் முழுசும் இருக்கணும். அதுக்கு அந்த அண்டவன் அருள் புரியனும்,” என்றாள்.
நான் அண்ணியை விஷமாகப் பார்க்க அண்ணி தன் வெக்கத்தை தலையைக் குனிந்து மறைத்துக் கொண்டாள்.

நான் அண்ணியின் விரலை சப்பியவாறே அண்ணியை காமத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அண்ணி தன் தலையை குனிந்தபடி தன் விரலை எனக்கு சப்பக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
“போதுண்டா! விடு அவ விரலை! மருந்து போட்டுவிடலாம்,” என அம்மா கூறிய போதுதான் நானும் அண்ணியும் இந்த பூவுலகிற்கு வந்தோம்.
“உனக்கு ஒன்னும் இல்லேயே? சாப்பிட்டு முடிச்சுட்டு கொஞ்சம் T-நகர் வரை போயிட்டு வரலாம்னு நினச்சேன்.” அம்மா அண்ணிக்கு டெட்டாலை போட்டபடியே அண்ணியிடம் கேட்டாள்.
“அதுக்கென்ன அத்தை தாராளமா போகலாம். இதெல்லாம் ஒரு பிரச்சினையா?”
எனக்கு வெறுப்பாக இருந்தது. மதியம் அம்மா தூங்குவாள். அப்போது வைத்துக் கொள்ளலாம் கச்சேரியை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதிலும் அம்மா குண்டை தூக்கி போட்டு விட்டாள். இனி இங்கிருந்து பயனில்லை, கிளம்பலாம் என நினைத்தேன். எப்படியும் லீவு போட்டுவிட்டோம், சிந்து வீட்டுக்கு போகலாம் என முடிவெடுத்தேன்.
மதியம் சாப்பிட்டுவிட்டு, அண்ணியையும் அம்மாவையும் பஸ் ஏத்திவிட்டு சிந்துவின் வீட்டை நோக்கி சென்றேன். கதவை திறந்த சிந்துவுக்கு ஆச்சர்யம்.
“என்னடா ஆஃபிஸ் போகலே?”
“ஆஃபீஸுக்கு லீவ் போட்டுட்டேன்.”
“ஏண்டா உடம்பு கிடம்பு சரியில்லையா? காலையிலே போகும் போது நல்லாதானே இருந்தே!”
“அதெல்லாம் ஒன்னுமில்லை. அண்ணி வர சொல்லியிருந்தாங்க.”
“ஓ! அப்படியா சமாச்சாரம்? என்ன முடிஞ்சுதா?,” என கண்ணடித்தாள்.
“நீ வேறே! வயித்தெரிச்சலை கிளப்பாதே,” என்றேன்.
“ஏண்டா என்ன ஆச்சு?”
உள்ளே அவள் கணவர் விழித்திருக்கிறாரா என எட்டிப் பார்த்தேன்.

7 Comments

  1. நல்லா இன்டரஸ்டிங்கா போய்கிட்டு இருந்த கதையில் அம்மாவை இழுப்பது நன்றாக இல்லை

    1. ஆமா ,,,,

  2. உண்மை தான் கதை அம்மாவை கதைல இழுத்ததுனால கதை வேகம் குறைந்தது

  3. Correct seetha

  4. Crt u telling

  5. S amma character ithulaa venamaee

Comments are closed.