மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் – 5 126

சிவராஜ்ஜும், சுவாதியும் தியேட்டருக்கு படம் போடுவதற்கு 10 நிமிடம் முன்பாகவே போய் சேர்ந்து விட்டனர். சிவராஜ் ஏற்கனவே டிக்கெட்டை புக் செய்திருந்தான். படம் தொடங்க ஐந்து நிமிடம் முன்பு தான் தியேட்டரினுள் அனுமதிப்பார்கள் என்பதால் சுவாதியும் சிவராஜ்ஜும் தியேட்டர் வாசலின் ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர். வித்தியாசனமான ஜோடியாக நிற்க்கும் இவர்களை பார்ப்பவர்கள் கொஞ்சம் வெறித்து பார்த்தனர். சிவராஜ் இதை கண்டு கொள்ளாவிட்டாலும், சுவாதிக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. சிவராஜ் அந்த ஏரியாவில் ஒரு ரவுடியாக, கட்டப்பஞ்சாயத்துகாரனாக, அரசியல்வாதியாக சற்று பிரபலமான முகம் என்பதால், அவனுடன் கூட இருக்கும் இளமையான, அழகான சுவாதியை பார்ப்பவர்கள் எல்லாரும் தவறாகவே நினைத்தனர். ஆனால், சிவராஜ்ஜின் மீது கொண்ட பயத்தினால், அவனுக்கு தெரியாமல், ஜாடைமாடையாக இருவரையும் பார்த்து தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர். மல்டிபிளக்ஸ் தியேட்டரான அதில் ஹிட்டாக ஒடிக்கொண்டிருந்த படத்திற்கு டிக்கெட்டை பரிசோதித்து உள்ளே அனுமதிக்க ஆரம்பித்தனர். சுற்றி இருந்த கூட்டம் எல்லாம் நகர ஆரம்பித்தது, கூட்டம் குறைந்தது சுவாதிக்கு நிம்மதியளித்தது.
அப்போது சற்று தூரத்தில் ஒரமாக நின்று கொண்டிருந்த பையன் ஒருவன் அவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு எப்படியும் வயது 20க்குள் தான் இருக்கும். கல்லூரி செல்லும் இளைஞன் போல நல்ல டிப்டாப்பாக இருந்தான். இவள் அவனை பார்த்ததும், அவன் அவளை பார்த்து சிரித்தபடியே கண்ணடித்தான். உடனே சட்டென அவள் பார்வையை திருப்பினாள். சில நொடிகளுக்கு பிறகு மீண்டும் ஓரக்கண்ணால் அவனை பார்த்தாள். அவன் இன்னும் அவளை பார்த்தபடியே இருந்தான், அவள் அவனை முறைத்துபடி பார்த்தாள், அவனோ அவளை பார்த்து சிரித்துக் கொண்டே ஏதோ சைகை செய்தான். அவன் என்ன சொல்கிறான் என அவளுக்கு புரிய வில்லை. புருவத்தை உயர்த்தி என்ன சொல்கிறான் என கவனித்தாள். அவன் மீண்டும் அதே சைகையை செய்தான். அவன் என்ன சொல்கிறான் என்பது இந்த முறை சுவாதிக்கு புரிந்தது. சிவராஜ் அவளுக்கு பொருத்தமானவன் இல்லை என்றும், இருவரையும் சேர்த்து பார்க்க கேவலமாக இருக்கிறது எனவும் அவன் சைகையால் அவளுக்கு புரியவைத்தான். அவள் அவனை முறைத்துக் கொண்டே, சிவராஜ்ஜின் கையை பிடித்து, அவனை நெருங்கி நின்றாள். இதன் மூலம் அவள் சிவராஜ்ஜை விரும்புவதாகவும், அவளின் துணையாக இருக்க விரும்புவதாகவும் அவனுக்கு புரியவைத்தாள். அதன் பிறகு கோபத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டாள். அவள் கோபத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டை அழகை சிரித்தபடியே ரசித்துக் கொண்டிருந்தான். சில நொடிகளுக்கு பிறகு, அவனை ஏறிட்டு பார்த்தாள். அவனுடன் அவனின் வயதை ஒத்த இன்னொரு இளைஞன் கூட இருந்தான். அவனது நண்பனாக இருக்கலாம் என நினைத்தாள். சில நோடிகள் கழித்து அவன் தியேட்டரில் வேளை பார்க்கும் ஒரு இளைஞனிடம் இவர்களை காட்டி ஏதோ பேசிக் கொண்டிருந்தான். அந்த ஊழியன் நேராக சிவராஜ்ஜிடம் வந்தான்.
ஊழியன்: சார். ரொம்ப நேரமா நீக்கிறீங்க நீங்க எந்த படத்துக்கு வந்திருக்கீங்க,
சிவராஜ் படத்தின் பேரை சொன்னான்.

ஊழியன்: கொஞ்சம் டிக்கெட்டை காட்டிருங்களா.ப்ளிஸ்
சிவராஜ் டிக்கெட்டை காட்டினான்.
ஊழியன்: ஒகே சார்.தாங்க்ஸ் சார்.இன்னும் கொஞ்ச நேரத்துல கூப்பிடுவாங்க

சொல்லிவிட்டு அவன் மீண்டும் அந்த இளைஞனிடம் சென்றான். இருவரும் பேசிக் கொண்டே எங்கோ சென்றனர். சுவாதி பாத்ரூம் சென்றுவிட்ட வர விரும்பினாள். சிவராஜ்ஜிடம் சொல்லிவிட்டு பாத்ரூம் சென்று விட்டு வெளியே வந்தாள். மீதியிருந்த கூட்டமும் காலியாக தியேட்டர் வெறிச்சோடி இருந்தது.
சிவராஜ்: வா..படம் போட போறாங்க சீக்கிரம்

இருவரும் தியேட்டர் அரங்கிற்குள் நுழையும் போது தான் அவள் கவனித்தாள். அவர்களிடம் டிக்கெட்டை விசாரித்தவன் டிக்கெட் கிழித்துக் கொண்டிருப்பதை. இருவரும் உள்ளே சென்றனர். உள்ளே சென்ற சுவாதி அவர்களின் இருக்கைக்கு அமர்ந்த பின் அவள் அருகே திரும்பி பார்த்த உடன் அதிர்ச்சியடைந்தாள். வெளியே அவளை பார்வையால் சீண்டிய இளைஞன் அவளருகே உட்கார்ந்திருப்பதை பார்த்தாள். இவளை பார்த்து அவன் புன்னகைத்தான். அவள் அவனை முறைத்தபடி இருக்க, அவனோ அவளை பார்த்து சிரித்துக் கொண்டே கண்ணடித்தான்.

அவள் எழுந்திருக்க முயற்சி செய்ய, படம் போட ஆரம்பித்ததால், பின்னால் இருந்தவர் குரல் கொடுக்க அப்படியே மீண்டும் இருக்கையில் உட்கார்ந்தாள்.

சிவராஜ்: என்னாச்சு? ஏன் எந்திரிக்கிற

சுவாதி: ஒன்னுமில்ல

படம் ஓடத் தொடங்கியது. படம் ஆரம்பித்த சற்று நேரத்தில் அவளுக்கு வலது புறம் அமர்ந்திருந்த சிவராஜ் அவளின் முதுகுக்கு பின் வைத்து, அவளிடன் இடது பக்க திறந்த இடையை வருட ஆரம்பித்தான். சுவாதி திரும்பி சிவராஜ்ஜை பார்த்தாள். சிவராஜ் அவளை பார்த்து சிரித்துவிட்டு, மீண்டும் படத்தை பார்க்க ஆரம்பித்தான். சுவாதி அவனின் கை அவளது முதுகிற்கு பின் வசதியாக இருக்கும் படி முன் நகர்ந்து உட்கார்ந்தாள். சுவாதியின் இந்த நகர்தல், அவளின் இடது புறமிருந்த இளைஞனின் கவனத்தை ஈர்த்தது. அவன் திரும்பி சுவாதியை பார்த்தான். சுவாதியின் மிருதுவான வெண் நிற இடையை சிவராஜ்ஜின் கருத்த கை வருடிக் கொண்டிருப்பதை தியேட்டர் வெளிச்சத்தில் பார்த்தான். அவன் சிரித்தபடி தன் இடையை ரசித்துக் கொண்டிருப்பதை கண்ட சுவாதியை முந்தானையை இழுத்து அவளின் இடையை அவனின் பார்வையில் இருந்து முனங்கி கொண்டே மறைத்தாள்.

சுவாதி: பொறுக்கி..

அவன் சிரித்துவிட்டு படத்தை பார்க்க ஆரம்பித்தான். பக்கத்தில் இருந்த இன்னொருவனிடம் பேசியது சுவாதிக்கு கேட்டது.
இளைஞன்: மச்சான். பக்கத்துல இருக்க ஆன்ட்டி செம கட்டைடா. பாத்தாலே மூடேறுதுடா. இதுல படத்தை பாத்துகிட்டே அந்த கிழம் அவளை தடவுறான்டா. கொடுத்து வச்சவன்டா. அந்த ஆளு. இல்லைன்னா இவ்வளவு அழகா ஒரு பொண்ணு அவனுக்கு ரெண்டாந்தாரமா அமையுமா சொல்லு?

பக்கத்தில் இருந்தவன்; டேய் நீயா உளராதடா.. எனக்கென்னமோ அவளை பாத்த அவனோட பொண்டாட்டி மாதிரி தெரியலை. புருசன் பொண்டாட்டின்னா , தியேட்டர்லு வந்தா தடவிண்ணு இருக்குங்க. அவள் புருசன் எங்கையோ இருப்பான். அவன் இவளை அவனுக்கு தெரியாம தள்ளிண்ணு வந்து இங்க படம் பாத்துண்ணு இருக்கான். இன்னைக்கு இருக்க ஆண்டிகளெல்லாம் ரொம்ப உஷார்டா. நமக்கெதுக்கு இதெல்லாம் நீ படத்தை பாரு,