மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் – 2 261

சுவாதி பேச்சை மாற்ற விரும்பினாள்
சுவாதி: தாங்க்ஸ் சார். நீங்க பண்ண உதவிக்கு. ஸ்ரேயா ரொம்ப நாள் கழிச்சி சந்தோசமா இருக்கா. அதுக்கு காரணம் நீங்க.
சிவராஜ்: தாங்க்ஸ் எல்லாம் எதுக்கு. இது என் கடமை. நீ என்ன லவ் பண்ணாலும் பண்ணாட்டினாலும் நான் உன்னை லவ் பண்றேன். நீ சந்தோசமா இருக்கனும். ஸ்ரேயா உன் குழந்தை, அவ சந்தோசமும் எனக்கு முக்கியம்.
சிவராஜ் பேசிவிட்டு சுவாதியின் உதடுகளில் முத்தமிட்டான். சிவராஜ்ஜுன் வார்த்தைகளால் கரைந்து போன சுவாதியும் முத்தமிட்டாள். அவனை இன்னும் கொஞ்சம் நேசிக்க தொடங்கினாள். ஒருவரை ஒருவர் மாறி மாறி முத்தமிட்டு கொண்டனர். பின் சுவாதி எழுந்து டாய்லெட் சென்று விட்டு அவளை சுத்தபடுத்தி கொண்டாள். பின் அவளின் புடவையை அணிந்து கொண்டு கிட்சனுக்கு சென்று காபி போட்டாள். கிட்சனில் சத்தம் கேட்டு ராம் எழுந்து வந்தான்.
ராம்: குட்மார்னிங் சுவாதி
சுவாதி; குட்மார்னிங்..
ராம்: ராத்திரி சரியா தூங்கலையா.
சுவாதி பதட்டமானாள்.
சுவாதி; ஏன் கேக்கிறீங்க
ராம்: இல்ல லேட்ட எந்திருச்சிருக்க. ஏசி வேற இல்ல கஷ்டபட்டுருப்ப
அவனது பதிலை கேட்டு சம நிலைக்கு வந்தாள்

சுவாதி: ம்ம்ம்..ஆமா கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு. அசதி வேற சார் வேற லேட்டா வந்தாரு.
ராம்: சிவராஜ் அண்ணே எந்திரிச்சிட்டாரா.. அவரு எப்படி தூங்குனாரு
சுவாதி பேசி கொண்டே மூன்று கப்பில் காபி ஊற்றினாள்.
சுவாதி: ம்ம்ம். அவருக்கும் நல்ல அசதி தூங்கிட்டாரு. இப்ப தான் எந்திருச்சாரு. ஒரு கப்பை ராம்மிடம் கொடுத்துவிட்டு இரண்டு கப்பை டிரேயில் வைத்து சிவராஜ்ஜின் அறைக்கு(ராம்மின் பழைய அறை) சென்று கதவை தாளிட்டாள். அவளின் புது நடவடிக்கைகளை கண்ட ராம் ஆச்சர்யபட்டான். பலவற்றை நினைத்து குழம்பினான். காலையில் நடந்த சம்பவம் அவனை மிகவும் பாதித்தது. தனது தவறை எண்ணி வருந்தினான். பத்து நிமிடங்களுக்கு பிறகு லேசாக பேச்சு சத்தமும் வளையல் சத்தமும் மூடிய அறையிலிருந்து கேட்டது.
அரைமணி நேரத்திற்கு பிறகு சிவராஜ் வெறும் கைலி மட்டும் அணிந்து வெளியே வந்தான்.
ராம்: குட்மார்னிங்ண்ணே
சிவராஜ்: ம்ம்ம்
சிவராஜ் ராம்மை சட்டை செய்யாமல் வெளியே சென்று நியூஸ் பேப்பர் எடுத்து வந்து சோபாவில் உட்கார்ந்து படித்தான். ராம் சிறிது நேரம் அவனது ரூம் கதவை பார்த்து கொண்டிருந்தான். சுவாதி இன்னும் வரவில்லை. பொறுமை இழந்து சிவராஜ்ஜிடம் கேட்டான்.
ராம்: சுவாதி எங்கண்ணே
படிப்பதை நிறுத்திவிட்டு ராம்மை சில நொடிகள் பார்த்துவிட்டு பதில் சொன்னான்.
சிவராஜ்: குளிக்கிறா

தொடர்ந்து பேப்பர் படித்தான். 15 நிமிடங்கள் ராம் சிவராஜ் உடன் பேச்சு கொடுத்தான். சிவராஜ் அவனை பார்க்காமலேயே பேப்பர் படித்த படி பேசினான். ராம் அவனது ரூம் கதவை பார்த்தபடி இருந்தான். 15 நிமிடங்களுக்கு பிறகு கதவை திறந்து கொண்டு சுவாதி வெளியே வந்தான். குளித்து அழகாய் இருந்தாள். நேற்று அணிந்த புடவையை மீண்டும் அணிந்திருந்தாள். இருவரையும் பார்த்து புன்னகை செய்து விட்டு சிவராஜ்ஜின் அறைக்கு சென்று, ஸ்ரேயாவை எழுப்பினாள். அவளை பல் விலக்க சொல்லிவிட்டு வேறு புடவைக்கு மாறினாள். பல மாதங்களாக விரக்தியில் வாடிய சுவாதிக்கு இப்போது வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வந்துள்ளதை உணர்ந்தாள். நடந்தவற்றால் அவளுக்கு முழுவதும் சந்தோசமாக இல்லாவிட்டாலும், லேசாக கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. மஞ்சள் நிற கொஞ்சம் டிரான்ஸ்பரன்டான புடவை அணிந்துவிட்டு வழக்கமான மேக்கப் செய்துவிட்டு ஸ்ரேயாவை ஸ்கூலுக்கு கிளப்பினாள். பிறகு ஹாலுக்கு வந்தாள். அவளின் அழகை கண்டு ராம்மும் சிவராஜ்ஜும் வியந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு அவளை ராம் இப்படி பார்க்கிறான். அவள் சிவராஜ்ஜுன் விருப்பபடி புடவையை இடுப்புக்கு கீழ் கட்டியிருந்தாள். தாலி செயினை புடவைக்கு மேல் அணிந்திருந்தாள். இவையெல்லாம் அவளின் அழகுக்கு மேலும் அழகுட்டியது. இருவரும் அவளை பார்த்தபடியே இருக்க சுவாதி அவர்களை கண்டு கொள்ளாமல் கிட்சனுக்கு சென்றாள். காலை உணவு சமைத்தாள். ஸ்ரேயாவை சாப்பிட வைக்கும் போது, சிவராஜ் சார்ட்ஸ் டிசர்ட் அணிந்து ஹாலுக்கு வந்தான். ராம்மிடம் சுவாதி சொன்னாள்.
சுவாதி: இன்னையிலேருந்து ஸ்ரேயா காலைல சிவராஜ்ஜோட கார்ல போவா. நான் சாயங்காலம் அவளை கூட்டிட்டு வருவேன். ராம்மிற்கு இதை கேட்டதும் சந்தோசமாக இருந்தது. சிவராஜ்ஜுக்கு நன்றி சொல்ல நினைத்தான். ஸ்ரேயாவுக்கும் சந்தோசம், தினமும் காரில் செல்வதில். இது சிவராஜ்ஜின் ஐடியா தான். ஸ்ரேயா சாப்பிட்ட பின் அவளுக்கு ஸூ மாட்டிவிட்டு அவளை சிவராஜ்ஜுடன் அணிப்பினாள். வழியனுப்ப வாசல் வரை வந்தவள், ராம்மிடம் திரும்பினாள்.
சுவாதி: ஸ்ரேயாவோட டைரி வைக்கலேனு நினைக்கிறேன். ரூம்ல இருக்கானு கொஞ்சம் பாருங்க.
ராம் சிவராஜ்ஜின் ரூம்மிற்குள் சென்று தேடினான். அவன் அறைக்குள் நுழைந்ததும், வெளியே வளையல் குலுங்கும் சத்தம் கேட்டது. அதை கேட்டு கொண்டே இரண்டு நிமிடங்கள் தேடினான்.
ராம்: சுவாதி, இங்க எங்கயையும் டைரிய காணேம். எங்க வைச்ச
சுவாதியிடமிருந்து சில நொடிகள் பதில் வரவில்லை. பிறகு.
சுவாதி: டைரி இங்க தான் இருக்கு. நீங்க வாங்க ராம் வெளியே வரும் போது, சுவாதி கதவை சாத்தி கொண்டிருந்தாள். அவனை பார்த்து லேசாக சிரித்துவிட்டு கிட்சனுக்கு சென்றாள். சமைத்து கொண்டிருக்கையில் ராம் கிட்சனுக்கு வந்தான். வழக்கத்திற்கு மாறாக அதிகமாக வெளியே தெரிந்த இடை அவனது முகத்திற்கு முன் இருந்தது. அதை முத்தமிட்டான். சுவாதி அவனை பார்த்தாள்.
சுவாதி: என்ன, சார் இன்னைக்கு காலைலயே மூடுல இருக்காரு போல
ராம் அவளை பார்த்துவிட்டு மீண்டும் முத்த்மிட்டான்.
ராம்: ம்ம்..ஏன்னா நீ இன்னைக்கு ரொம்ப அழகாயிருக்க
சுவாதி: ஓ..அப்ப இவ்வளவு நாளா நான் அசிங்கமாயிருந்தேனா?
அவனை பார்க்காமல் வேலை பார்த்தபடியே பேசினாள். சுவாதியிடமிருந்து இப்படி ஒரு பதில் வரும் என ராம் எதிர்பார்க்கவில்லை. அவளை பார்த்த படி பேசினான்.
ராம்: இல்ல நான் அப்படி சொல்ல வரல. நீ இன்னைக்கு வழக்கத்தை விட அழகா தெரியுற. உன் முகத்தில லேசா ஒரு சந்தோசம் தெரியுது. அதனால கூட இருக்கலாம்.
சுவாதி அவனை பார்த்தாள்.
சுவாதி: ஸ்ரேயா தான் இந்த சந்தோசத்துக்கு காரணம். அவள் எவ்வளவு சந்தோசமா இன்னைக்கு ஸ்கூலுக்கு போனானு தெரியுமா உங்களுக்கு. ராம்மும் ஸ்ரேயா சந்தோசமாக இருப்பதை நினைத்து சந்தோசப்பட்டான். மீண்டும் அவன் அவளின் இடையில் முத்தமிட்டான்.
சுவாதி: போதும் கொஞ்சனது. எனக்கு வேலை இருக்கு. நீங்க போங்க
ராம் வெளியே வந்து நியூஸ் பேப்பர் படித்தான். அரை மணி நேரத்திற்கு பிறகு காலிங் பெல் சத்தம் கேட்டது. சுவாதி கதவை திறந்தாள். சிவராஜ் அவளை பார்த்து புன்னகைத்த படி உள்ளே வந்தான். சுவாதி அவனை பார்த்து வெட்கத்துடன் சிரித்தாள். சிவராஜ் ராம்மை பார்த்தும் சிரித்துவிட்டு அவனது ரூம்மிற்கு சென்று குளிக்க சென்றான். சுவாதி சாப்பாடை தயார் செய்து டைனிங் டேபிளில் எடுத்து வைத்து கொண்டிருந்தாள்.
சிவராஜ்: சுவாதி, எங்க என் வைட் சர்ட்? ஒரு இடத்துல வைக்க மாட்டியா. இங்க வா