மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் – 11 286

சிவராஜ்: தம்பி அத பத்தி நீ ஒன்னும் கவலைப்படாதே…!

அவன் என் பதிலை கேட்டு சுப்பு அமைதியானான்.

பின் அங்கிருந்த ஒருவனை அழைத்து அவனிடம் தன் கார் சாவியை கொடுத்து சுவாதியை வீட்டில் பத்திரமாக இறக்கி விடும்படி சொன்னான்.

சுவாதிக்கு சிவராஜ் தன் மேல் மிகுந்த அக்கறை காட்டுவது கண்டு மகிழ்ச்சி அடைந்தாள்.

தான் சொன்ன ஒரு வார்த்தைக்காக தான் சிவராஜ் சுப்புவை டெல்லிக்கு அழைத்துச் செல்கிறான் என்று நினைக்கும்போது சுவாதிக்கு பெருமையாக இருந்தது.

சுவாதி, சிவராஜ் இடமும், மந்திரி இடமும் விடைபெற்றுக்கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டாள்.

சுவாதி சிவராஜ் வழி அனுப்பி வைத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தாள்.

சிவராஜ் அனுப்பியவன் அவளை வீட்டில் பத்திரமாக இறக்கி விட்டு, காரை கேட்டுக்குள் நிறுத்திவிட்டு, சுவாதி இடமிருந்து விடைபெற்றுக்கொண்டு சென்றான்.

சுவாதி அவன் சென்றவுடன் வீட்டுக்குள் நுழைய முட்படும்போது, ஒரு உருவம் தன்னையே கவனித்துக் கொண்டிருப்பதை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள்.

அங்கே ஒரு இளைஞன் நின்று கொண்டு, அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

சிவராஜ் வீட்டின் முன் இவ்வளவு தைரியமாக ஒரு இளைஞன் நின்றுகொண்டு என்னை பார்த்து சிரிக்கிறான். எவ்வளவு தைரியம் அவனுக்கு….?

ஆனால் அவனை எங்கோ பார்த்தது போன்று உள்ளது என நினைத்துக்கொண்டே, அவனின் சிரிப்புக்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல் சுவாதி வீட்டுக்குள் சென்றாள்்.

அங்கே சுவாதியின் வரவுக்காக காத்திருந்த ராம் சுவாதிடம்,

ராம்: என்ன சிவராஜை வழி அனுப்பிச்சு வந்துட்டியா..?

சுவாதி: ம்ம் என ஒரு வார்த்தையில் பதில் கூறிவிட்டு வேகமாக கிச்சனை நோக்கி நடந்தாள.

ராம்: சுவாதி உங்கிட்ட தான் பேசுறேன். ஒரு நிமிஷம் நில்லு…

சுவாதி திரும்பி அவனை பார்த்தாள்.

சுவாதி: சொல்லுங்க.

ராம்: உனக்கும் சிவராஜ் இடையில என்ன நடக்குது..?

சுவாதி ஒரு கணம் அதிர்ந்து போனால் பின் தாலிிி கட்டிய கணவனுக்கு உண்மை தெரிந்து விட்டது இதை எப்படி சமாளிப்பது என்றுு தெரியாமல் பேச ஆரம்பித்தாள்.

சுவாதி: என்ன கேக்குறீங்க ஒன்னும் புரியல..?

ராம்: நேத்து நைட்டு வெளியில கூத்து அடிச்சிங்களே, அதை பத்தி கேக்குறேன்். இப்ப புரியுதா…?

அவன் பேச்சில் இருந்த கோபத்தால் பயந்துபோன சுவாதி அங்கிருந்த சேரில் அப்படியே இடிந்துபோய் அமர்ந்தாள். ஓ என அழ ஆரம்பித்தாள்.

ராம்: அழுது நாடகம் போடாத. எத்தனை நாளா இந்த கூத்து நடக்குது…? அதுவும் வெட்டவெளியில் செய்யற அளவுக்கு அவ்வளவு நெருக்கமா ஆயிட்டீங்களா…?

சுவாதிக்கு ராம் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் நெருப்பாய் சுட்டது. இப்போதே செத்துவிடலாம் போல் இருந்தது.

ராம்: பதில் பேசு சுவாதி. செய்யறது எல்லாம் செஞ்சிட்டுு அமைதியா இருந்தா எப்படி..? எனக்கும் நான்பெற்ற பிள்ளைகளுக்கும் பதில் சொல் சுவாதி..

சுவாதி சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, சிவராஜ் இல்லாத நிலையில் ஏற்பட்ட இந்த தர்மசங்கடமான சூழ்நிலையை நாம் தான் சமாளிக்க வேண்டும்.

எனக்கு ராமும், பிள்ளைகளும், சிவராஜும் வேண்டும். எனவே மனதை தெளிவாக்கிக் கொண்டு ராம்க்கு பதில் கூற தொடங்கினாள்.

சுவாதி: எல்லாம் உங்களுக்காகவும், நம் பிள்ளைகளுக்காகவும் தான். இங்கே வந்து கொஞ்ச நாள் சிவராஜ் நல்லாத்தான் இருந்தார்். ஆனா கொஞ்ச நாளுக்கு அப்புறம் அவர் என்கூட மோசமா நடந்தது ஆரம்பிச்சார்். நான் அவரை எவ்வளவோ தடுத்தும், கண்டித்தும் அவன் மீண்டும் மீண்டும் எனக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் அவரை என்னால் சமாளிக்க முடியவில்லை. எங்கே தொடர்ந்து அவருக்கு ஆசைக்கு இணங்காமல் போனால், உங்களையும், நமது பிள்ளைகளையும் வீட்டைவிட்டு வெளியேற்றி விடுவாரோ… என பயந்து அவருக்கு அவரின் ஆசைக்கு அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ள பட்டேன்். அதுு மட்டுமில்ல…

ராம்: ???

சுவாதி: எனக்கும் உடல் சுகம் வேணும் அப்படிங்கிற சூழ்நிலையில் நான் என்னை அவரிடம் இழந்தேன். என சுவாதி அவளை நல்லவளாக காட்டிக்கொள்ள சிவராஜின் மேல் பழி போட்டாாள்.

ராம் தலையில் இடியே விழுவது போல் உணர்ந்தான். தன் மனைவிக்கு உடல் சுகம் கொடுத்து நீண்ட நாள் ஆகிவிட்டதை உணர்ந்தான்.

16 Comments

  1. Waiting for balance story.

  2. Next part yappo

  3. Please upload balance story…

  4. Adim please upload balance part quickly i am waiting for the story…

    1. Please continue

      1. Please don’t irrtet me continue story your fack all members

  5. Sir please Continue

  6. பாகம் 12 தொடர்ச்சி எப்போது ?

  7. பாகம்12 தொடர்ச்சி விரைவில் எழுதுங்கள் நண்பா

  8. When she became pregnant

  9. Next part eppo

  10. Please don’t irrtet me continue story your fack all members

  11. Part 12 bro

  12. Part 12 bro

Comments are closed.