ஹமீத்: இவங்க யாரு??? என சுவாதியை காண்பித்து கேட்டார்.
சிவராஜ்: இவங்க என் தம்பி சம்சாரம். என் தம்பிக்கு உடம்பு சரியில்ல. என் வீட்டில் தங்கி வைத்தியம் பார்க்கிறார்கள்.
ஹமீத்: ஓ அப்படியா!! ஏம்மா இப்போ உன் புருஷனுக்கு பரவாயில்லையா?? நல்லா இருக்காரா??
சுவாதி: பரவால்ல சார்.
சுவாதியிடம் பேசும்போது மந்திரியின் கண்கள் அவன் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அளந்தது.
நல்ல ஜாதிக்கார பெண்ணாக இருக்கிறாள், இவள் இவனுடைய தம்பி சம்சாரமாாம் யார் காதுல பூ சுத்துறான்… இருக்கட்டும்….. என மனதிற்குள் நினைத்து கொண்டார்.
மந்திரியின் கண்கள் தன்னை மேய்வதை உணர்ந்த சுவாதி நெளிந்தாள். எல்லா ஆண்களும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். அனைவரும் காமப் பேய் பிடித்து சுற்றுகிறார்கள் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.
அப்போது சிவராஜ் அங்கிருந்து ஒருவனை அழைத்து அவன் காதில் ஏதோ கிசுகிசுத்து அனுப்பி வைத்தான். அவனும் சரியென்று தலையாட்டி விட்டு வேகமாக சென்றான்்
அவன் வரும்வரை மூவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் விசாரித்துக் கொண்டனர்.
மந்திரி ஹமீத், சுவாதி பற்றியும், அவளின் கணவனை பற்றியும் விசாரித்து அறிந்துகொண்டான்.
அவளின் கணவனின் நிலையால் சிவராஜ், சுவாதி போன்ற ஒரு பேரழகியை மயக்கி விட்டான் என்று நினைத்தார்.
இவளைப் பார்த்தால் படுக்கையில் நன்றாக ஒத்துழைப்பால் என தோன்றுகிறது. சரியான நாட்டுக்கட்டையாக இருக்கிறாள். இவள் போன்ற ஒரு பெண் கிடைத்தால் எதுவும் செய்யலாம் மனதிற்குள் நினைத்தார்.
சிறிது நேரத்தில் சென்றவன் கையில் ஏதோ டிக்கெட்் ஓடு வந்தான்.
அதைப் பார்த்த சுவாதி ஒரு நிமிடம் பதறிப் போனாள். சிவராஜ் தன்னை அவனோடு தில்லிக்கு அழைத்துச்செல்ல முடிவு செய்துவிட்டான் என நினைத்தாாள்.
தனதுு கணவனையும் தனது பிள்ளைகளையும் விட்டுவிட்டு சிவராஜோடு நிச்சயமாக போகக்கூடாது என முடிவெடுத்தாள்.
இதனால் இருக்கும் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை வந்தாலும், நிச்சயமாக கணவனையும், பிள்ளைகளையும் பிரிந்து அவனோடு செல்லக்் கூடாது என தீர்க்கமாய் முடிவெடுத்தாள்.
சுவாதி ஆழ்ந்த சிந்தனையில், பதறிய முகத்தோடு இருப்பதைக் கண்ட சிவராஜ் அவளின் தொடையில் கை வைத்தான்.
சுவாதி ஆழ்ந்த சிந்தனையில், பதறிய முகத்தோடு இருப்பதைக் கண்ட சிவராஜ் அவளின் தொடையில் கை வைத்தான்.
சிவராஜ்: என்ன சுவாதி ஒரு மாதிரி இருக்க??
சுவாதி: அதெல்லாம் ஒன்னும் இல்ல.
சிவராஜ்: உன் முகத்தை பார்த்தாலே தெரியுது நீ பதட்டமாய் இருக்கிற என்னாச்சு சொல்லு
சுவாதி பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தாள்.
அப்போது சுப்பு அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி வந்தான். சிவராஜ் அவனை அழைத்து, அவன் கையிலிருந்த கார் சாவியை வாங்கிக்கொண்டான்.
சிவராஜ்: சுப்பு நீ என்கூட டெல்லி வரணும்.
இதைக் கேட்ட சுவாதியின் மனதில் சந்தோஷம் உண்டானது இருந்தாலும் அவளுடைய ஆழ்மனதில் தன்னை ரசிக்கும் தன்னை விட வயதில் மிகச் சிறியவனாக இருக்கும் சுப்பு உடன் தனியாக இருக்கும் சந்தர்ப்பம் நழுவி போனது நினைத்து வருத்தப்பட்டது.
சிவராஜ் சொன்னதை கேட்டு சுப்புவிற்கு ஒரு சிறிய பதட்டம் உண்டானதுு.
சுப்பு: என்னங்க திடீர்னு
சிவராஜ்: அங்க எனக்கு உதவிக்கு நீ வேணும். அதனாலதான்.
சுப்பு: இல்லங்க டிரஸ் எடுக்கல…??
சிவராஜ்: அதனால என்ன இரண்டு புதுசா வாங்கிட்டா போச்சுு…இந்த ப்ளேட் டிக்கெட் புடி.
சுப்பு: அண்ணி நீ எப்படி தனியா வீட்டுக்கு போவாங்க…?
Waiting for balance story.
Next part yappo
Please upload balance story…
Adim please upload balance part quickly i am waiting for the story…
Please continue
Please don’t irrtet me continue story your fack all members
Sir please Continue
பாகம் 12 தொடர்ச்சி எப்போது ?
பாகம்12 தொடர்ச்சி விரைவில் எழுதுங்கள் நண்பா
When she became pregnant
Next part eppo
Please don’t irrtet me continue story your fack all members
Pls next part
Sooper
Part 12 bro
Part 12 bro