விக்கிக்கு எங்கோ அவன் மீது அடி விழுந்தது போல் ஒரு உணர்வு ஏற்பட அவளிடிம் காசை கொடுத்து இந்தா எனக்கு இன்னைக்கு மூடு இல்ல நீ போ என்றான் ,சார் என் கதைய கேட்டு நீங்க ஒன்னும் மூட் அவுட் ஆக வேணாம் வாங்க என்றாள் .இல்ல எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு நான் என் பொண்டாட்டிக்கு தொரகம் பண்ண விரும்பல என்று சொல்லி விட்டு வெளியேறினான் ,
அடுத்து இரண்டு நாட்கள் அவனுக்கு அந்த விபாசார பெண் நினைவே இருந்தது சுவாதி படித்தவள் தனியா போனாலும் அவளுக்கு அந்த நிலைமை வராது ஆனா இந்த ஆம்பிள நாயக தனியா புருஷன் இல்லாம இருக்க பொண்ணுகள சும்மாவே விடாதுக போதும் இதுக்கு மேலயும் சுவாதிய தனியா விட்டு கிட்டு நான் பண்ணதுக்கு எல்லாம் அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு கல்யாணம் பண்ணிக்க போறேன் என்று யோசித்து கொண்டு இருந்தான் அங்கு கான்பரான்சில் பிரகாஸ் மேனன் வந்து பேசி கொண்டு இருக்க இவன் சுவாதியை நினைத்து கொண்டு இருந்தான் தீடிரென எழுந்து மிஸ்டர் பிரகாஸ் உங்க பொண்ணு சுவாதி என் கூட தான் இருக்கா நான் அவள லவ் பண்றேன் அண்ட் எங்க ரெண்டு பேருக்கும் இப்ப குழந்த பிறக்க போகுது அவ நிற மாசமா இருக்கா சோ நான் அவளுக்கு துணையா இருக்க இந்தியா போக போறேன் சோ உங்க வேலை வேணாம் என்று ஐடி கார்டை டேபிளில் வைத்து விட்டு பாதி தூரம் போயி விட்டு ஒன்னு சொல்ல மறந்துட்டேன் உங்க வேலை மாதிரியே உங்க சொத்தும் வேணாம் எனக்கு சுவாதி மட்டும் போதும் என்று சொல்லி விட்டு விறு விறுவென
பிளைட் பிடிக்க ஓடினான் ,அவன் பிளைட்டை பிடித்து வேக வேகமாக இந்தியா வந்தான் ,
இந்தியா வரும் போது மணி அதிகாலை மூனு மணி ஏர்போர்ட்டில் இருந்து அவளவாக எந்த காரும் ஆட்டோவும் இல்லை இருக்கும் ஒன்று ரெண்டு கார்களிலும் ஆள்கள் ஏறி போயி கொண்டு இருந்தனர் ,பொறுத்து பொறுத்து பார்த்த அவன் காரை எதிர்பார்க்கமால் நடக்க ஆரம்பித்து விட்டான் ஒரு கட்டத்திற்கு மேல் அவனால் முடியவில்லை ஓட ஆரம்பித்து விட்டான் .அங்கு இருந்து அவன் வீட்டிற்கு 8 கிலோ மீட்டர் ஓடியே வந்தான் ,
அவன் வீட்டை நெருங்கும் போது மணி நாலு வேர்க்க மூச்சு இழைக்க சந்தோசத்தோடு வீட்டு கதவை தட்டினான் ,யாரு யாரு என்று உள்ளே இருந்து அஞ்சலியின் குரல் கேட்டது விக்கியால் மூச்சு வாங்குவதால் ஒன்றும் சொல்லமால் தட்டி கொண்டு மட்டும் இருந்தான் ,அஞ்சலி பயந்து கொண்டே கதவை திறந்தாள் .
இருட்டில் அது சுவாதி என நினைத்து கட்டி பிடிக்க போனவனை தடுத்து உன் ஆளு உள்ள இருக்கா கடைசி நேரத்துல கதைய மாத்ததா போ என்று அஞ்சலி சொல்ல வேகமாக உள்ளே போனான் அங்கு சுவாதியின் கதவை திறக்க அந்த சத்தம் கேட்டு அவள் கண்களை கசக்கி கொண்டே தூக்கதில் முழிக்க விக்கி அவளிடிம் பேச முடியாமல் ஓடி வந்ததில் மூச்சு வாங்கி கொண்டு இருந்தவன் அப்படியே அவன் காதலை வெளிப்படுத்த வார்த்தைகள் வாயில் இருந்து வரமால் அவன் அப்படியே அந்த வாயை அவள் வாய்க்கு கொடுத்து தன் உணர்வை வெளிபடுத்தினான் ,
Eppudi seekiram mudichidingale ?
Unga kathai tha bro naa padichathulaiye best story.story ya mulusa eluthirkalam .and big fan of your story
Ethe mathiri neraiya story eluthunga bro
Awesome story… plz write as novel and publish as a book. This is not at all a sec story. I really feel only the true love. As you told, you can still extend story and finish with a perfect climax.
Evlo thuram kathaya nalla eluthunenga but kadaisela sothapitengala
Plz climax change pannunga ila unga story fulla ennoda mail ku anupunga na padichukren
Ji climax mathuga ji please
Neega yeppo venumnalum continue pannuga but story climax maathuga ji please
Ji in the story ah sex story nenachi padikala oru love story ah nenachi than padicha ippo kadisila ippadi pandrathu romba thappu ji story ending ah mathuga
Bro extend panunga… Please continue