தவிக்குது நெஞ்சு தகாத உறவு 1 271

அவளை மேலும் இருக்கி கட்ட்!அவள் கூச்சத்துடன் விலகினாள்!அப்புறம் என்னனென்னவோ கிறக்கத்தில் உளறினோம்!பட்டுனு வாட்சை
பார்த்துட்டு பதறியவள்!
“ம்ம்ம்!ஸ்ஸ்!விடுங்க போலாம்! யாருக்காச்சும் தெரிஞ்சா அசிங்கம்..ன்னு” பதறினாள்!
“ஏன் கவலை படுறே!? அதான் காயத்ரிக்கு வாட்ச்மேன் உத்தியோகம் குடுத்திருக்கோமே! அவ சொல்லுவா! இதுக்காக இன்னிக்கு
அவளுக்கு, அவ கேட்கிற செல்போனை வாங்கி தரேன்..ன்னு சத்தியமே பண்ணியிருக்கேன்!நீ கவலை படாதே?”
“அதுதான் அவ வந்ததுமே சொன்னாளா? சரி எனக்கு என்ன தருவீங்க?”
“உனக்கா! என்னையே தந்துட்டேன்! இன்னும் என்ன கேட்டாலும் தருவேன்!என்ன வேணும் கேளு தரேன்!”
“எனக்கு ஒன்னும்வேண்டாம், நீங்கள் மட்டுமே போதும்! சீக்கிரம் கல்யாணத்திற்கு வழி பண்ணுங்க, அது போதும்! என்னாலே நீண்டநாள் எல்லாம் தாங்க முடியாது!” சொல்லிட்டு தலை குனிந்து வெட்கப்பட்டாள்!நானும் அவளை முரட்டுதனமாய் அணைத்து கன்னத்துல ஒரு
கிஸ் அடிச்சி!!

“தேங்க்ஸ்! ஷைலூ! கூடிய சீக்கிரமே, அம்மா அப்பாகிட்டே பேசி முடிச்சிடலாம்..னு” சொல்லும்போதே, வெளியே ஏதோ அரவம் கேட்டு, விலகி வெளியே வர! அங்கே! அம்மா, காயத்ரியின் காதை திருகிகொண்டே வந்து கொண்டிருந்தாள்!நாங்கள் அதிர்ந்து தேள் கொட்டிய திருடன் மாதிரி விழிக்க! அதை கண்ட அம்மா! காயுவின் காதுகளை விட்டுவிட்டு, ஒரு கையால் என் காதையும், இன்னோர் கையால் ஷைலுவின் காதை திருகிகொண்டே! அதே ரூமிற்குள் தள்ளிகொண்டு வந்து!
“ஏண்டா! உனக்கு அதுக்குள்ளே லவ்வா! எவ இவ, பேரென்ன? ஷைலூ, குட்டி சூப்பராய்த்தான் இருக்கா? ஏண்டி! எவ்ளோ நாளா

5 Comments

  1. சூப்பர் நல்ல குடும்பகதை ஆபாசம் குறைவு பாசம் அதிகம் நல்ல எழுத்தாளார்

  2. Mannichidunga ram story,,,

  3. Vithyasamana Kadhai thaan… Nalla slow ah rasikura maadhiri irukku

    1. nalla story.hmmm shoba ungalukku exp irukka intha mathri

Comments are closed.