ஏதாச்சும் ரூமில் ஒதுங்கிடுங்க, நான் வேணுமின்னா வெளியே ன்னு காவல் காக்கிறேன்!யாராச்சும் வந்தா குரல் குடுக்கிறேன்! அதுவரை
ஜமாயுங்கோ? போயேண்..டி!” ஷைலுவை என் மேலே இடிக்குமாறு தள்ளினாள்! அவள் வெட்கத்துடன் என்னை பிடித்து தாங்கிகொண்டே!
“ச்ச்சி!ச்ச்சி போடி காயூ! போடி!” வெட்கப்பட்டுகொண்டே! நானோ!
“ரொம்ப தேங்க்ஸ் காயூ! நம்ம வீட்டுக்கு போகும்போது நேரே, ஷாப்பிங், உனக்கு பிடித்த செல் போன்!இப்போ எங்கியாச்சும் போயேன்..டி”
“இதோ போறேன்! ரொம்ப வழியாதே..ண்ணா? துடைச்சிக்கோ! இந்தா என் கர்ச்žப்! வச்சிக்கோ?” அடிக்க கையை ஓங்க அவள் ஓடிவிட்டாள்! உடனே ஷைலு, என்னை பார்த்த பார்வையிலேயே நான் சொக்கிட்டேன்! பட்டுனு அவளோட கையை பிடிச்சிகொண்டு பக்கத்து
அறைக்கு போய்ட்டேன்! எல்லாரும் அந்த பார்ட்டில இருக்கவே எங்களை யாருமே கண்டுக்கலை!ஷைலுவும் குடு குடு..ன்னு ஓடி வந்துட்டாள்!
இருவரும் கைகளை கோர்த்துகொண்டு அந்த ரூமுக்குள் ஓடி ஒளிந்ததும், பட்டுனு ஷைலு கையை விட்டுட்டு தள்ளி நின்று வெட்கினாள்.
நான் அவளை கிட்டே நெருக்கி!
“ப்ளீஸ்!ஷைலு!! என்ன கூச்சம்? அந்த பிசாசு காயூ! கூடத்தான் ஓடிடுச்சே! சொல்லுப்பா! நீ எப்படி இவ்ளோ அழகா இருக்கே?”
“ச்சீ!ச்ச்சீ! நீ!நீங்கதான் ரொம்ப ஸ்மார்ட்! ஹேண்ட்சம்மா இருக்கீங்க? நான் ரொம்ப அழகா என்ன?”
“ஸ்ஸ்!அப்பா! என் தேவதை வாயை திறந்து பேசியாச்சு! அய்யோ, குரலே தேன் மாதிரி இருக்கே! நான் ரொம்ப குடுத்து வச்சவன்!”
அவளோட கைகள் ரெண்டையும் என்விரல்களால் மெல்ல பற்ற, அவளும் பின்னிகொண்டே!
“ஸ்ஸ்!யாராச்சும் வரப்போறாங்க!பயமா இருக்கு..!அந்த காயுவே, பயமுறுத்துவா ரொம்ப? என்னங்க உன்மையிலேயெ என்னை பிடிச்சிருக்கா உங்களுக்கு?” அந்த குரலின் போதையிலேயே நான் மொத்தம் அவுட்!!
“ஷைலூஊஊஊஊ! என்ன கேட்டே!? பிடிச்சிருக்காவா? உன்னை பிடிக்காமலா, உனக்கு தவமிருக்கேன்! என் உயிரே நீதான்! நீ, சரி.ன்னு சொன்னதும், கல்யாணம்தான்!உன்னோட அழகுக்கு நான் அடிமை!!” நான் ஜொல்லா ஊற்ற! அவள் வெட்கத்துடன்!
2 please
சூப்பர் நல்ல குடும்பகதை ஆபாசம் குறைவு பாசம் அதிகம் நல்ல எழுத்தாளார்
Mannichidunga ram story,,,
Vithyasamana Kadhai thaan… Nalla slow ah rasikura maadhiri irukku
nalla story.hmmm shoba ungalukku exp irukka intha mathri