சொர்கத்தை கட்டிய தீவு 22

ரூம் சர்வீஸுக்கு போன் செய்து உணவுகளை ஒரு கை பார்த்து முடிய பன்னிரண்டரை ஆகியது. நாளை புறப்பட இருப்பதால் ஜென்னியிடமும் கவிதாவிடமும் விடை பெற்றுக் கொண்டு நானும் மாறனும் அவரவர் காட்டேஜுக்குத் திரும்பினோம். தூக்கமும் அசதியும் கண்ணை சுழற்ற எல்லாவற்றையும் அவிழ்த்தெரிந்து விட்டு தூங்கிப் போனேன்.
காலைப்பொழுது விடிந்ததும் தெரியாமல் உறங்கிக் கிடந்த என்னை யாரோ மென்மையாக உலுக்கியதுபோல உணர்ந்து விழித்துக் கொண்டேன்.இன்றுடன் சொர்க்கத்தீவு வாசம் முடியப்போகிறது என்பதால் அரக்க பரக்க எழுந்து என் பெர்முடாசை தேடினேன். கலகலவென்ற மெல்லிய சிரிப்பொலியில் திரும்ப ஒரு மெழுகு பொம்மை போன்ற சிட்டு,
“அவசரப் படாதீர்கள் டியர், இன்று மாலை ஐந்து மணிக்கு உங்கள் கப்பல் பயணம்,மெயின் லேண்டிலிருந்து நீங்கள் விமானத்தில் உங்கள் பயணத்தை தொடரலாம், ப்ரேக் பாஸ்ட் கொண்டுவரட்டுமா,?” என்றாள்.
மெழுகில் செய்தது போல தந்த நிறத்தில் அங்கங்கள் பளபளத்தன. வெற்று மார்பில் இரு மதுக் கோப்பைகளை கவிழ்த்து வைத்தது போல முலைகள், காம்புகள் ஒரு சின்ன சுருக்கம் கூட இன்றி ப்ரவுன் நிறத்தில் ஜொலித்தன. இடது பக்க முலைக்காம்பில் ஒரு தங்க வளையம் கண் சிமிட்டியது.
“உன் பெயர் என்ன?”
“நான் மெர்லின் சாங், டியர்”
“சீனப் பெண்ணா?”
“ஆம் ஷெஸ்வான் பிராந்தியத்தைச் சேர்ந்தவள், என் பாட்டி ஜப்பானிய ப்ரஜை”
“பாடி பியர்சிங் உனக்கு பிடிக்குமா?”
“ஓ, இதைக் கேட்கிறீர்களா?” என்று முலைக்காம்பில் தொங்கும் வளையத்தை மென்மையாகச் சுண்டினாள்.
“ம்ம் பிடிக்கும்,”
“வேறு எங்கெல்லாம் வளையம் போட்டிருக்கிறாய் மெர்லின் ?” என்றேன் ஒரு கள்ளச் சிரிப்புடன்.
உல்லாசமாக உற்சாகப் பூவாக சிரித்த மெர்லின் “ஏன் பாருங்களேன்”என்றவாறு என்னருகில் வந்து தன் குட்டைப் பாவாடையை விலக்கிக் காட்டினாள். கோரை முடி அடர்ந்திருந்த அவள் கூதி லேசான கருப்பு நிற உதடுகளுடன் சின்னதாக இருந்தது. அவளின் இரு விரல்கள் வெளிஉதடுகளை விலக்க அவளுடைய பருப்பில் ஒரு வளையம் அந்த வளையத்தில் ஒரு குட்டி தொங்கட்டான் மினுமினுத்தது.
:”வாவ் ப்யூட்டிஃபுல்!!!!”
“யெஸ் ஐ லைக் அண்ட் அடோர் ஈச் அண்ட் எவரி பார்ட் ஆப் மை பாடி” என்றாள் பெருமிதத்துடன்.
“மெர்லின் நீ உன்னுடைய அந்தரங்கத்தை எல்லாருக்கும் இப்படி காட்டுவாயா?”
“என்னுடலில் எந்த பாகமும் எனக்கு அசிங்கமாக படவில்லை, ஏன் நான் காட்டுவதற்காக வெட்கப் பட வேண்டும்? பார்க்கும் கண்களில் எந்த வேறுபாடும் இல்லை பார்ப்பவர் மனதில்தான் எல்லாமே, தவிர இதற்காகத்தானே எத்தனையோ மன்னர்கள் முடி இழந்தார்கள்,எத்தனை ஆண்கள் பைத்தியமானார்கள், ஆகிக் கொண்டு இருக்கிறார்கள், இது அசிங்கமானால் இப்படி எல்லாம் நடக்குமா?இந்த சொர்க்கத்தீவில் நீங்கள் இதற்காகத்தானே வந்து குழுமியிருக்கிறீர்கள், இப்படி இருக்க என் உடல் எப்படி எனக்கு வெறுக்கத்தக்கதாகும்” என்று நீண்ட விளக்கமே கொடுத்தாள் மெர்லின்.
“ம்ம் உன்னைப் போல தெளிவு எல்லாருக்கும் வருவதில்லை,மெர்லின்”
“எல்லாருக்கும் என்பதும் சரியல்ல டியர், யார் எதை தேடுகிறார்களோ அவர்கள்தான் அதை அடைகிறார்கள், தவிர சரியான இடம், சரியான சூழ்நிலை,சரியான மனிதர்களிடையேதான் எதுவும் நடக்கும்” என்றவாறு கதவை நோக்கி நடந்தாள்.
“மெர்லின் கோபித்துக் கொண்டாயா?”
“இல்லை டியர், உனக்கு காலை உணவு கொண்டு வருகிறேன்”
கொண்டு வந்தாள்.நானும் களைப்புத்தீர குளித்து விட்டு இருந்த பசியில் ஒரு பிடி பிடித்தேன்.
“ஹல்லோ டியர் ” பழகிய குரல் கேட்டு நிமிர்ந்தேன்,
ஏஞ்சலா புன்னகையுடன் உள்ளே வந்தாள்,அவள் கையில் ஒரு கடித உறை இருந்தது.
“உனக்கு நன்றி டியர், இன்று முதல் நான் சீஃப் ஹோஸ்டஸ், காஞ்சனா இன்று காலை தனது ராஜினாமாவை நிர்வாகத்துக்கு தெரிவித்து விட்டு போய் விட்டாள்.போகும் போது இதை உன்னிடம் கொடுக்கச் சொல்லி விட்டுப் போனாள்”என்றவாறு என்னிடம் நீட்டினாள்.
ஜீவா என்று மட்டும் எழுதப் பட்டிருந்த உறையை வாங்கி பக்கத்திலிருந்த சிறிய மேசையில் வைத்து விட்டு ஏஞ்சலாவை நோக்கி என் கைகளை நீட்டினேன்.மந்தஹாசப் புன்னகையோடு என் அணைப்பில் வந்த ஏஞ்சலா”மன்னிக்க வேண்டும் டியர், உன்னுடன் பொழுதைக் கழிக்க எனக்கு விருப்பமிருந்தாலும் புதிய பொறுப்புகள் என்னைத் தடுக்கின்றன, மெர்லின் உனக்கு இஷ்டம் போல சேவை செய்வாள், மெர்லின் ஜீவா ஒரு பிரமாதமான பார்ட்னர், கமான் லெட் ஹிம் எஞ்சாய்” என்றவாறு மெர்லினை என்னருகில் இழுத்து விட்டு சிட்டாகப் பறந்தாள்.

கழுக் மொழுக்கென்று இருந்த மெர்லின் என் அணைப்பில் கட்டுண்டு கிடந்தாள்.என் இதழ்கள் மெர்லினின் அழகிய முலைக்காம்பை வளைத்துக் கொண்டன.என் நாவின் மீட்டலில் மெர்லினின் குட்டி காம்பு விரைத்துக் கொண்டு என் நாக்கின் வலிமையை சோதிப்பது போல எதிர்த்து நின்று போராடியது. மெர்லினின் இரு கைகளும் என் முதுகை தழுவிக் கொண்டிருந்தன. என் இடது கை மெர்லினின் குட்டைப் பாவாடையை ஊடுருவி கோரை முடிகள் அடர்ந்த புண்டையை தடவியது.ஆள்காட்டி விரலால் பருப்பு முடிச்சை வருடி வருடி விளையாடினேன். மெல்ல முனகிய மெர்லின் என் கையை தன் கையால் பிடித்து இழுத்தாள்.என் விரலோ அவள் கூதியினுள் புக தவித்தது. மெர்லினின் கை பலவீனமான ஒரு கணத்தில் சட்டென்று என் விரல் அவள் கூதியினுள் புக என் விரலில் ஏதோ தட்டுப் பட, திடுக்கிட்டேன்.

கலகலவென சிரித்த மெர்லின் என் பிடியிலிருந்து விடுபட்டு சற்றே தள்ளி படுத்துக் கொண்டு இரு கால்களையும் விரித்து இரு விரல்களை கூதியினுள் செலுத்தி ஒரு பேப்பர் டாம்பன் போன்ற பொருளை வெளியே எடுத்தாள். எடுத்ததை என் கையில் வைத்து
“பிரித்துக் பாருங்கள் டியர்” என்றாள்.