“அவர் இங்கே தங்கி இருக்கிறார்”
“கல்யாணத்துக்கு அவரையும் கூட்டிகிட்டு போயேன்”
கலா தயங்கினாள். ஆனால் சுரேஷ் விஷயம் தெரிந்து ஒத்துக் கொண்டான். “நாம அங்கே போயிட்டு வந்து பேசுவோம்”
பேச ஒன்றுமே இல்லை என்று சொன்னதையும், போகும் போது பஸ்ஸிலேயே பேசிக் கொண்டு போகலாம் என்று சொன்னதையும் அவன் ஒத்துக்கலை.
“வீட்டுல இருந்து பேச வேண்டிய விஷயம் வீட்டுல தான் பேசணும். அது தாங்க மரியாதை. பரவாயில்லை. நாளைக்கு திரும்பி இங்க வந்து பேசலாம்”
ராத்திரி வீட்டு வேலைக்காரிக் கிழவி அங்கேயே தங்குவாள் என்று தெரிஞ்சப்ப சுரேஷ் அவளை மனசார சபிச்சான்.
கலா நைட்டிக்கு மாறின பிறகு இளனீர்கள் பருமன் இன்னும் ஜாஸ்தியானது போல இருந்தது. மனசுக்குள் அந்த நைட்டியை ஓப்பன் பண்ணிப் பார்த்தான். தானா தம்பி நட்டுகிட்டான்.
அவனுக்கு தங்க ரூம் காமிச்சு விட்டு அவ போயிட்டா. அந்த ராத்திரி அவன் அவளை மனசுக்குள்ளேயே பல விதமாய் ஓத்தான்.
மறுநாள் காலைல ஐந்தரை மணிக்கே கல்யாணத்திற்கு இருவரும் கிளம்பி விட்டார்கள். பட்டுச்சேலையில் தேவதை மாதிரி இருந்தாள். போகும் போது சொன்னாள். “உங்களுக்கு தான் சிரமம்”
“அதெல்லாம் ஒன்றுமில்லை”
அவனும் அழகாய் டிரஸ் செய்து வந்திருந்தான். அவள் மனதில் அவனழகை ரசித்தாள்.
பஸ்ஸில் பொள்ளாச்சி போன போது அருகருகே நெருங்கி உட்கார வேண்டி வந்தது. சுரேஷ் கை பக்கவாட்டில் லேசா அவ பந்தில் பட்டது. அவனுக்கு தன்னை முழுசுமா கண்ட்ரோல் பண்ண முடியுமான்னு தெரியலை. அதனால் ஜாக்கிரதையா இருந்தான். அவளுக்கும் அவனோட நெருங்கி உட்கார்ந்தது உடம்புல சூட்டை கிளப்பிச்சு. அவன் உடம்பு திடமா இருந்ததை அவளால் உணர முடிஞ்சது.
பஸ்ஸில் போறப்ப அவள் கேட்டாள். “நீங்க ஏன் கல்யாணம் செய்துக்கல”
Good..
சூப்பர்
Nice