என் மனைவிக்கு செக்ஸ் வெறி அதிகம் – Part 2 108

“அன்வர்! நான் அருணிடம் பேசினேன்….ஓக்கே! நான் நீ சொல்றதை ஏத்துக்கறேன்….உன்னை நான் தற்காலிகமாக நிக்காஹ் திருமணம் செய்யத் தயாராக இருக்கிறேன்” என்றாள் அனிதா!

“அப்படியா? ஆஹா அனிதா! என்னால் நம்ப முடியவில்லை. இது எனக்கு ஒரு கனவு நனவாகியது. நிச்சயம் நீ வருத்தப்பட மாட்டே! என்றான்.

அவன் குரலில் இருந்த உற்சாகம் மிகவும் தெளிவாகத் தெரிந்தது மற்றும் அனிதா முகத்தில் ஒரு புன்னகையைக் கொண்டு வந்தது. அவள் கொஞ்சம் புளகாங்கிதமாக அவனிடம் கேட்டாள் …

“அப்படியானால் திருமண விழா எப்போது இருக்கும்?”

“அனிதா….என் ஊரில் வைச்சிக்கலாம்…எல்லா ஏற்பாடும் சரியான நேரத்தில் தயாராக இருக்கும்” என்றான்.

“அன்வர், அப்போ நாளை கிளம்பலாம்” என்று ஃபோனை வைத்தாள் அனிதா!

அடுத்த 30 நாட்களுக்கு அப்புவை கவனித்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்தோம். பின் நான் அமெரிக்கா செல்ல தயாரானேன். விடைபெறுவதற்கு முன்பு அவள் நெற்றியில் முத்தமிட்டேன்.

அனிதாவும் சந்தோஷமானாள்.

அன்வரின் ஒரு மாத தற்காலிக மனைவியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்தாள்.புழுதி படிந்த சாலை முடிந்ததும், நாங்கள் ஒரு உயரமான கிராமத்துக்கு வந்தோம். சரியான குக்கிராமம். எல்லா வீடுகளும் பெரிய கல்லாலும், மண்ணாலும் கட்டப்பட்டு இருந்தது. நிறைய குடிசைகள் இருந்தது. அங்கே சில பசங்க அந்த வீட்டில் முன்னால் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். அன்வரை பார்த்ததும், இரண்டு பசங்க வேகமாக முன்னால் வந்தார்கள்.

“அப்பா, அப்பா” என்று அந்த சின்ன பையன் அன்வர் மேல் தாவி ஏறினான். மற்றொருவர் கொஞ்சம் பெரிய பையன். என்னை ஆச்சரியமாக பார்த்தான்.

அன்வர் இருவரையும் கட்டி பிடித்தான். நாங்கள் நாலு பேரும் நடக்க ஆரம்பித்தோம். அந்த பசங்க எதுவும் பேசவில்லை. ஆனால் அவ்வப்போது என்னை பார்த்தார்கள். இருவரும் அப்படியே அன்வரை உறித்து வைத்திருந்தார்கள். சற்று குள்ளம். கட்டையாக இருந்தார்கள். இப்படியா சினிமாவில் வருவது போல செராக்ஸ் காப்பி போல இருப்பார்கள் என்று நினைத்தேன். அவர்கள் என்னவோ அன்வரிடம் பேசிக்கொண்டு வந்தார்கள். அவனும் அவ்வப்போது கேட்பது போல தலையாட்டினான். ஆனால் எதுவும் கேட்ட மாதிரி தெரியவில்லை.

கிராமத்தில் எல்லாரும் அவனை பார்த்து கையாட்டினார்கள். அவனும் பதிலுக்கு கையாட்டினான். எல்லாரும் என்னை உற்று பார்த்தார்கள்.

நான் பர்தா முன்னால் இருக்கும் துணியை விலக்கி விட்டதால் என் முகம் பளீரென்று தெரிந்து இருக்கும். போதாதற்கு பொட்டு வைத்து இருப்பதால் என்னை காட்டி கொடுத்து இருக்கும். ஒரு வழியாக நாங்கள் அந்த குடிசைக்கு வந்து சேர்ந்தோம். மீண்டும், நான் என்ன செய்கிறேன் என்று யோசித்து பார்த்தேன்.

ஒரு 50 வயசு இருந்த பெண்மணி என்னை வெறுப்பாக பார்த்தாள். பின்னர், குடிசை உள்ளே சென்று சொல்ல, சில பெண்கள் வந்தார்கள். எல்லாரும் வந்து அன்வருக்கு நமஸ்தே சொன்னார்கள். என் இதயம் லப் – டப் என்று வேகமாக அடிக்க ஆரம்பித்தது. மெல்ல முன்னால் சென்று அந்த பெண்மணியை பார்த்தேன். அன்வர் கொஞ்சமும் அலட்டிக்காமல்

“சேஹ்ரா” என்றான்.

அவள் என்னை மேலிருந்ந்து கீழ் வரை பார்த்தாள். என்னை எறித்து விடுவது போல பார்த்ததால் அவள் பார்வையை நான் விலக்கினேன்.

“இதான் நாலாவதா?” என்று வெறுப்பாக அன்வரிடம் கேட்டாள். அதை கேட்டதும் எனக்கு வெட்கம் வந்தது. ஏன் அப்படி கேட்கிறாள் என்று புரிந்தது. நிக்காஹ் ஆனதா, இல்லையா? என்று கேட்கிறாள் என்று புரிந்தது.

“அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சி” என்று அன்வர் பட்டென்று சொன்னான். என்னை பின்னால் வருமாறு சொல்லி உள்ளே போனான். அவன் அவளை பார்க்கக்கூட இல்லை. நாங்கள் உள்ளே குடிசைக்குள் சென்றோம். சின்ன இடம்.இருந்த இடத்தை இரண்டாக பிரித்து இருந்தார்கள். ஒன்று சமையல் அறை போல. அந்த அறையில் இருந்து ஒரு குண்டான பெண் வந்தாள்.

“இவளை கூட்டிட்டு வந்துட்டியா? எதுக்காக கூட்டி வந்தே?” என்று கத்தினாள்.

“ஷப்னம்….கொஞ்சம் இரு. எனக்கு தெரியும் யாரை கூட்டிட்டு வரதுன்னு..நீ எப்படி இங்கே முதலில் வந்தேன்னு கொஞ்சம் யோசி” என்று சொல்லிவிட்டு முன்னால் போனான். இரு பெண்களும் என்னை பார்த்து இப்போது முறைத்தார்கள்.

சுற்றி, முற்றும் பார்த்தேன். குடிசையில் ஒன்றும் இல்லை. ஒரு கட்டில் இருந்தது, ஒரு டி.வீ இருந்தது. இங்கு எப்படி? தெரியவில்லை. எல்லாரும் ஏதோ டென்ஷனில் இருந்தோம். அப்போது ஒரு அழகான பெண் வந்தாள். ஓ! இதுதான் மூணாவது போல! ஏனோ இவள் பெயரை மறந்து விட்டேன்.

“ஃபாத்திமா” என்றான். ஓ! இது சாஜித்? அன்வர் அதை எல்லாம் சொல்ல வேண்டாம் என கண்ணால் எச்சரித்தான்.