என்ன வாழ்க்கைடா இது – பகுதி 4 129

“ம் ”
“நீங்க நெனச்சிருந்தா….”
“சொல்லுக்கா”
“ஊருல நீங்க அடிக்கடி எங்க வீட்டுக்கு வர்றப்ப….நான் தனியா இருக்குறத .வெச்சு….வரம்பு மீறி இருக்கலாம்….”
“நீயும் வரம்பு மீராம எவ்வளவு கண்ணியமா நடந்துக்கிட்டக்கா…”
“இப்போ எல்லாம் போச்சே…”
“இல்லக்கா….எதுவும் போகல. நீ இப்போதான் நீயா இருக்க….நீயும் மாமாவும் அன்னியோன்யமா இருந்தத எவ்வளவோ தடவை நான் பார்த்திருக்கேன். நான் பார்த்திருக்கேன்னு உனக்கு நல்லாவே தெரியும்னு எனக்கு தெரியும்….இல்லையா”
தலை குனிந்து…”ம்”
“மாமாக்கு அடுத்தவங்கள பாக்க வெச்சு ரொமான்ஸ் பண்ணுறது பிடிச்சிருக்கு. அதுக்கு வகையா கெடச்சது நான். அப்போல்லாம் நீ எப்படி பிஹெவ் பண்ணுவ, உன் முகம் எப்படி இருக்கும்னு நல்லாத் தெரியும். ஆனா, நான் உன் வீட்டுக்கு சமீப காலமா வர்றப்போ நீ அப்படி இல்லக்கா….எதையோ கஷ்டப்பட்டு அடக்கிக்கிட்டு இருக்குறாப்புல தான் இருப்பே….”

“தம்பி….முன்னாடி அப்படி இருந்தேன்….. இப்போல்லாம்….”
“ம் எஸ். மாறிட்டேன். என் கூட இயல்பா இருக்குற…..ஏன் தெரியுமா”
“……”
“முன்னாடி உன் கண்ணுக்கு நான் வெளி ஆளா தெரிஞ்சேன். என்னதான் நீ தூக்கி வளத்த பையனா இருந்தாலும் ஒரு கேப் வந்து அதுக்கு பின்னாடி தானே நான் உன் வீட்டுக்கு வர்ற-போக இருந்தேன். என்ன பத்தி ஒரு பயம் உன் மனசுக்குள்ள இருந்திச்சி. அப்புறம் போக போக நீ என்நை பழைய தினாவா பாக்க ஆரம்பிச்சே …..உண்மையா இல்லையா.”
“ஹ்ம்ம்”
“உன் பழைய தினா மேல உனக்கு இருக்குற பாசம் ஜஸ்ட் தம்பிங்குற லெவல் இல்ல….அதுக்கும் மேல. உன் அந்தரங்கம் தெரிஞ்ச …. ஒரு பார்ட்னர் போல…..”
என்னை குழப்பத்தோட பார்த்தாள்.
“புரியலையா……நீ குளிக்கும்போது நான் உன்னை பார்த்தா கூட நீ என்னை தப்பா நெனச்சிக்க மாட்ட….உன் ஆழ் மனசுல…..நீ மாமாவோட சந்தோஷமா இருந்த பொழுதுகள பார்த்து ரசிச்ச அதே சின்னப் பையன் தினா தான் ஞாபகத்துக்கு வருவான்.”
“….”
“இப்போ அடுத்த லெவல். வேடிக்கை பார்த்த தினா கூட நீ….சேரப்போற. இது மாமா ஆரம்பிச்சி வெச்சது. சோ, நீ மாமாவுக்கு துரோகமெல்லாம் செய்யல. எத்தனை தடவ வர்க்கிங் டேஸ்ல மாமா உன் நம்பருக்கு போன் பண்ணுரப்ப நான் எடுத்து பேசியிருக்கேன்….எப்பவாவது உன்கிட்ட ‘இந்த நேரத்துல தினா இங்க என்ன பண்ணுறான்’ன்னு கேட்டிருக்காரா?”
“இல்ல…”
“ஏன் கேக்கல…”
“…..”
“அக்கா…..உனக்கு கல்யாணமான இந்த 16 வருஷமா மாமா வெளிநாட்டுல தான் இருக்காரு. அவருக்கு உன் கஷ்டம் நிச்சயம் தெரிஞ்சிருக்கும். அது மட்டுமில்ல….நீ படிதான்டுற முடிவெடுத்தா…அது என்னோட தான் இருக்கணும்னு மாமா நினைக்கிறார்”
அதிர்ச்சியோடு அக்கா என்னை பார்த்தாள்.
“என்னக்கா அப்படி பாக்குற”
“….”
“அக்கா” என்று அவளை உலுக்கினேன்.
என்னை ஏறெடுத்து பார்த்தவள்….”இப்போ புரியுது தம்பி” எதை சொல்கிறாள் என்று எனக்கு தெரியாவிட்டாலும், அதை இப்போது கேட்க வேண்டாம் என்று முடிவெடுத்தேன். மாமா சூசகமாக ஏதாவது சொல்லியிருக்கலாம்.
“நாம தப்பு பண்ணலைன்னு இப்போ நம்புறியா”
தலைகுனிந்தாள் ஆனால் அவள் குனியும்போது ஒரு வெட்கப் புன்னகை பூத்ததை நான் பார்த்து விட்டேன்.
கிட்ட இழுத்து அணைத்துக்கொண்டேன்.

1 Comment

Comments are closed.