வனஜா அவரும் உங்க வீட்டுக்காரும் சேர்ந்து எல்லாரும் டூர் போலாம்னு சொன்னாரு
அதான் நீங்க என்னா யோசிக்கிறிங்கானு கேட்கலாம்னு ஆனந்தி சொல்ல
வனஜா சிரித்தாள்.
எங்க சிரிக்கிறிங்கானு ஆனந்தி கேட்க
உங்க முன்னால் காதலன் கிட்ட பேசுவதற்க்கு ஏன் என்க்கிட்ட கேட்குகிறிங்கா சிரித்துக்கொண்டே வனஜா கேட்க
இல்லை அது வந்து மன்னிச்சிருங்கா உங்களுக்கு இது எல்லாம் தெரியாதுனு நினைத்தேன் ஆனந்தி சொல்ல
இதை எல்லாம் அவரு சொல்லால. எல்லாமே வசந்த்தும் யாழினி பேசியதை கேட்டு தான் நானே தெரிஞ்க்கிட்டேன் வனஜா சொல்ல
ஷாக் ஆனாள் ஆனந்தி
எப்படி தெரியும் யோசித்தாள் ஆனந்தி. எதுவும் புலப்படவில்லை.
சரி எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் செய்ங்கானு வனஜா கேட்க
சொல்லுங்கா ஆனந்தி சொல்ல
அது வந்து …..
அது வந்து ….
ஒரே ஒரு நைட் நான் வரதனுக்கு பொண்டாட்டி ஆக நடந்துக்குனும் வனஜா கேட்க
இப்ப ஆனந்தி சிரித்தாள்
ஏன்ங்கா சிரிக்கிறி மாதிரி நான் எதுவும் சொல்லவில்லையே புரியாம வனஜா கேட்க
நீங்க கேட்டதை அவரு என்க்கிட்ட கேட்டு அனுமதி வாங்கிட்டாரு
அதுவும் இல்லாமல் நான் அர்ஜீன் கூட படுக்குறதற்க்கும் அவரு அனுமதி கொடுத்துட்டாரு ஆனந்தி சொல்ல
இதை கேட்ட இருவரும் சிரித்தனார்
பின் இருவரும் அவரவர் வீட்டுக்கு போனாங்க
மணி 9 வசந்த் வீட்டில மூவரும் சாப்பிட்டு கொண்டுருக்கும் போது
வசந்த் கேட்டான்…….
வசந்த் அப்பா எப்பயிலிருந்து அர்ஜீன் அங்கிள் கூட பேச ஆரம்பிச்சசாங்கா
ஏன் என்க்கிட்ட சொல்லால வசந்த் கேட்க
வரதன் சிரிக்க. இதை பார்த்து ஆனந்தி வாய்க்குள் சிரித்தாள்
கோபமாக சாப்பிடாம வசந்த் எழுந்து கொள்ள
சரி சொல்லுறேன் அதற்கு முன்னாடி எனக்கு சில விசயத்தை நீ சொல்லனும் வரதன் சொல்ல
சரி அப்பா நீங்க எதையே கேட்கிறிங்களவே அதை சொல்லுறேன் வசந்த் சொல்ல
சரி சாப்பிடு. அப்பறம் மூவரும் அமைதியாக உட்கார்ந்து பேசலாம்னு வரதன் சொல்ல