இவனுக்கு சைட் அடிக்க என் பெண்டாட்டி தான் கிடைத்தாளா – 5 103

“உங்கள் மனைவியே தப்பு செய்திருந்தாலும் ஜீவனாம்சம் நீங்கள் கொடுக்க நேரிடலாம். அநேகமாக கோர்ட் உங்கள் மகன் உங்கள் மனைவியுடன் வாழ வேண்டும் என்று சொல்லும். பெரும்பாலும் சிறு பிள்ளைகள் அம்மாவுடன் வாழ வேண்டும் என்று தான் தீர்ப்பு வரும்.”

“அவன் அம்மா இப்படி பட்டவள் என்று விஷயம் தெரிந்தால் உங்கள் மகன் வாழ்கை நரகமாக மாறிவிடலாம். சில சமயத்தில் பிள்ளைகள் போல் க்ருவேல் ஆகா யாரும் இருக்க முடியாது. இதை எல்லாம் நீங்கள் தாங்கிக்கனும்.”

“இரண்டாவது ஆப்ஷன், நீங்கள் உங்கள் மனைவியை கண்டித்து திருத்தி ஏற்று கொள்வது. ஒரு முறை தப்பு செய்த்து மாற்றிக்கொண்டால், அந்த லெஸ்ஸான்னால் வாழ்கை பூராக இனி தப்பு செய்ய மாட்டார்கள். அனால் அதற்க்கு உங்களுக்கு மன வலிமை வேண்டும்.”

“மூன்றாவது, குடும்பத்துக்காக ஒன்றை வாழ்வது வெளி உலகத்துக்கு அனால் இருவரும் அவர்கள் தனி தனி பாதையில் போவது.”

“நான்காவது, இது தான் உங்களுக்கு கோபத்தை உண்டு பண்ணலாம், உண்மை தெரிஞ்சிக்க முயற்சிக்காமல், தெரிந்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது.”

இது வரைக்கும் அமைதியாக கேட்டு கொண்டிருந்த நான் இதை கேட்டதும், “வாட்…..” என்று கொந்தளித்தேன்.

“மிஸ்டர் மோகன் நான் சொல்வதை அமைதியாக கேளுங்கள். உங்கள் மனைவி ஒரு பேச்சுக்கு இப்போது உங்களுக்கு அந்த விக்ரமுடன் துரோகம் செய்யிறாங்க என்று வெச்சிக்குவோம். அவங்க உங்களையும் உங்கள் பிள்ளையும் கவனிப்பதில் எந்த குறையும் வைக்கிறாங்களா?”

இந்த கேள்விக்கு இல்லை என்பது தான் உண்மையான பதில். மனோகரன் என் பதிலுக்கு காத்துகொண்டு இருக்கவில்லை.

“இன் பாக்ட் இப்போது உங்களை அதிகமாக கவனிக்கிறார்கள் இல்லையா அதுவும் செக்ஸ் விஷயத்தில், நீங்கள் இத்தேர்க்கு பதில் சொல்ல வேண்டாம், குற்ற உணர்வு இருக்கையில் இது நடக்கும். குற்ற உணர்வு இருந்தால் இன்னும் உங்கள் மேல் பாசம் இருக்குது, செய்வது தப்பு என்று தெரியுது.”

“உங்களுக்கு விஷயம் தெரியாமல் இருந்திருந்தால், நீங்கள் சந்தோஷமாக தானே இருந்திருப்பீர்கள். இந்த மோகம் ரொம்ப நாள் நீடிக்காது. என் அனுபவத்தில் சொல்லுறேன், சில மாதங்களுக்கு பிறகு சலிக்க துவங்கிடும். அப்போது உங்கள் மேல் உள்ள காதல் புதிதாக மீண்டும் மலர்ந்திடும். எதோ கிடைக்காதே சில மாதங்கள் அனுபவித்தார்கள் அனால் அதுவே முக்கியம் இல்லை என்று நிரந்தரத்தை தேர்நஎடுத்து விட்டார்கள் என்று எடுத்துக்குவோம்.”

“ச்சே இப்படி ஒரு கேவலத்தை பொருத்துக்கருத்துக்கு பதிலாக செத்துவிடலாம்,” என்று ஆவேசத்தோடு சொன்னேன்.

“மிஸ்டர் மோகன் நான் ஏன் இதை சொன்னேன் என்றால் ஒரு கேசில் இப்படி பட்ட முடிவை ஒரு கணவர் தேர்நஎடுத்தார். இப்போது அவர்கள் அன்னோன்னியமாக குடும்ப வாழ்கை நடத்துகிறார்கள்.”

நாங்கள் மேலும் சில விஷயங்கள் டிஸ்கஸ் பண்ணினோம். அடுத்த நடவடிக்கை பற்றி ஒரு முடிவுக்கு வந்தோம்.

அவள்

விக்ரம் அவன் எதிர் அபார்ட்மெண்ட் பெண்ணுடன் கள்ள உறவு வைத்திருக்கான் என்று தெரிந்தவுடன் எனக்கு அதை ஏற்டுக்கொள்ள பல நாள் ஆனது. அவன் என்னை சமாதானம் செய்ய முயற்சித்தான், அனால் அவனை வேற பெண்ணுடன் பங்குகொள்வதை என் மனம் ஏற்டுக்கொள்ள மறுத்தது. அவன் எனக்கு மட்டும் என்று நான் எதிர்பார்ப்பதில் அர்த்தம் இல்லை என்று தெரிந்தாலும் என் மனம் ஒப்புக்கொள்ள மறுத்தது.

அந்த விஷயம் எனக்கு தெரிந்து நான் சமாதானம் ஆகா மூன்று வரன்கள் ஆனது. அவனும் அந்த பெண் கிர்ஜாவும் உடலுறவு கொள்ளும் என் கற்பனையில் வரும் காட்சிகள் என்னை சித்தரவதை செய்தது. இப்படி தானே என் கணவருக்கும் இருக்கும். அவருக்கு விக்ரம் மேலே சந்தேகம் என்பது எனக்கு தெரியும். அவரும் இப்படி தான் கற்பனை செய்து வேதனை அடைந்திருப்பார். அவர் நிலையில் நான் இருக்கும் போது தான் அவர் வலி என்னவாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

அப்படி இருக்க ஏன் என்னால் விக்ரமின் நினைப்பை புறந்தள்ள முடியவில்லை? அவனை புறக்கணிக்க முடியாத நான் எப்படி அவனை வெறுக்க முடியும்? நான் செய்வது தப்பு என்று தெரிந்தும் விக்ரம் என் இதயத்தில் நிறைந்து இருந்தான். அவன் மேல் உள்ள என் எதிர்பார்ப்பு நியாயமில்லை என்பதை மெல்ல மெல்ல ஏறிக்கொண்டேன். அவன் மேல் எனக்கு என்ன உரிமை இருக்கு. அக்னி சாட்சியாக என் புருஷனுடன் உருவான அந்த பந்தத்தில் இருக்கும் உரிமைகள் எதுவும் இந்த கள்ள உறவில் இல்லை. அனால் இப்போது இந்த கள்ள உறவு முக்கியமாக இருக்கு எனக்கு. உடல் சுகத்துக்கு அப்படி ஒரு வலிமை இருக்கு. உடல் இன்பம் மட்டும் என்று சொல்ல முடியாது. அந்த இன்பத்தினால் ஏற்படும் மனா ஈர்ப்பு.

2 Comments

  1. Bhavani skirpt story good and sex commitment with also super continue ur story is good

  2. Bhavani story only super sex part .start always Bhavani sex story

Comments are closed.