இவனுக்கு சைட் அடிக்க என் பெண்டாட்டி தான் கிடைத்தாளா – 5 102

“அவள் கணவன் இன்னும் ஒரு வாரம் கங்கானின்கள் அப்பாவும் ஒன்னும் இல்லை என்றால் நிறுத்திவிடலாம் என்றார். அப்போது தான் அவள் மாட்டிக்கொண்டாள். அவள் கள்ள காதலன் அவள் மாமனார் வயதொடைவான். எப்போதும் மாமனார் பார்க்கும் சாக்கில் வீட்டுக்கு வருவார். இந்த வயது உள்ளவர் என்று யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இப்படியும் இருக்கிறார்கள் சிலர்.”

என் நிலைமை அப்படி இல்லையே. நான் சந்தேக படுறது ஒரு அழகான வாலிபன் அல்லவா.

மனோகரன் மேலும் தொடந்தார். “இன்னோர் கேசில் ஒரு வாரத்துக்குள் அந்த பெண் மாட்டி கொண்டாள். அது சுலபமான கேஸ் ஆகிவிட்டது. அதனால் நீங்கள் தான் முடிவெடுக்கணும். நான் இதில் எட்வைஸ் பண்ண முடியாது.”

எனக்கு உண்மை தெரிந்தே ஆகணும். வான் வே ஓர் என்நதெர். அனால் எவ்வளோ நாள் தான் இவரை ஹையர் பண்ணுவது?

மனோகரன் என் சிந்தனையில் குறுக்கிட்டார். “சார் நான் சில விஷயங்கள் கேட்கலாமா?”

இந்த ஆளு என்ன கேட்க போறாரு? “ஓ யெஸ் கேளுஙங்க.”

“நான் முன்பு கேட்டேன் நீங அப்படி யாரும் இல்லை என்று மறுத்திட்டிங்கா அனால் இப்போது மறுபடியும் கேட்கிறேன், சும்மா எந்த புருஷனுக்கும் இப்படி ஒரே சந்தேகம் வராது. உங்களுக்கு எந்த குறிப்பிட்ட நபர் மேலேயாவது சந்தேகம் இருக்க்கா?”

இது சங்கடமான விஷயம். விக்ரம் பற்றி இனி மறைப்பது நல்லது இல்லை. அப்படி சொல்லும் போது சில உண்மைகளை ஒத்துக்குணம், அவன் அழகானவன், ஆண்மை மிக்கவன். பெண்கள் ஆசைப்படும் அளவுக்கு உள்ளவன். மிக முக்கியமாக அவன் ஆண்மைக்கு நான் ஈடு இல்லாதவன் என்பதை. என் ஈகோ முன்பு தடுத்தது இனி மறைப்பதில் பயனில்லை. கல்யாண வீட்டில் நடந்த சம்பவங்களை பற்றி மனோகரனிடம் கூறினேன். எதற்கு என் சந்தேகம் வந்தது என்பதை விலாவரியாக சொன்னேன். அவர் நான் சொல்வதை கூர்ந்து கவனித்தார்.

எல்லாம் கேட்ட பிறகு அவர் ஒரு பெரும் முச்சியுடன் பேச தொடங்கினர். “புருஷர்கள் நிலைமை எப்போதும் மோசம். என்னையும் உட்பட சொல்லுறேன். குடும்ப கடமை, எதிர்காலம் சேக்யூர் பண்ணவேண்டும், பிள்ளைகள் எதிர்கால படிப்புக்கு பிளேன் செய்ய வேண்டும் என்று எத்தனையோ கடமைகள். அனால் கள்ள காதலனுக்கு ஒரே ஒரு கடம்மை. அவன் வசீகர படுத்திய பெண்ணை எப்படி இன்பம் கொடுப்பது என்று மட்டுமே.”

மனோகரன் சொல்லும் உண்மையை நானும் என் மனதில் ஆமோதித்தேன்

“அதற்காக புருஷர்களுக்கு தங்கள் சுயமரியாதையை காக்க எந்த பாதுகாப்பும் இல்லை என்று சொல்ல முடியாது. சமுத்தையா கட்டுப்பாட்டு, வாழ்க்கையில் பெண்களுக்கு சேக்யுரிட்டி முக்கியம் என்பது. குடும்ப கெளரவம் எல்லாம் தப்பை தடுப்பதில் முக்கியமான காரணங்களாக இருக்கு. பெரும்பாலும் ஆனா மனைவிகளுக்கு, 90 % க்கு மேலே சொல்லலாம், புருஷன் கஷ்டங்கள் உணர்ந்தவர்கள். அதனால் புருஷன் மேல் உள்ள அன்பு குறியாதவர்கள். தப்பு செய்ய அவர்களுக்கு மனம் வாராது. அனால் ஒரு சிலர் நல்ல பாதையில் இருந்து தவற தான் செய்கிறார்கள்.”

மனோகரம் என்னை பார்த்து, “சார் நீங்கள் முடிவு தெரிந்த பிறகு என்ன செய்ய போறீங்க? உங்கள் மனைவி மேல் எந்த தப்பும் இல்லை என்றால் வெறி குட். எந்த பிரச்சனையும் இல்லை. அனால் அவங்க உங்களுக்கு துரோகம் செய்வது நிரூபணம் ஆகிவிட்டால் என செய்ய போரிங்கா?”

நான் என்ன செய்ய போறேன்???? ஏதும் தெளிவு இல்லாமல் தான் இருந்திருக்கேன். இதை நான் பொறுத்துக்க மாட்டேன் என்று தான் இருந்தேன். என்ன செய்வேன் என்று நினைக்கலேயே.

என் குழப்பத்தை பார்த்து மனோகரன் சொன்னார். “சார் உங்கள் தெளிவுக்காக ஒப்ஷன்ஸ் சொல்லுறேன். ஒன்னு, நீங்கள் உங்கள் குடும்பம் உங்கள் மனைவி குடும்பம் எல்லோரும் கூப்பிட்டு நங்கள் கொடுக்கும் எவிடென்ஸ் வெச்சு விவாகரத்து வாங்கிடலாம். இது சொலுஷன். அனால் பின் விளைவுகளை சொல்லுறேன். இந்த விஷயம் மூடி மறைக்க முடியாது. இது உங்கள் குடும்ப வட்டாரங்களில், வேலை வட்டாரங்களில், நண்பர் வட்டாரங்களில் தெரிய வரும்.

“உங்களை இழிவாக பேச பலர் தயங்க மாட்டார்கள். “பொண்டாட்டியை திருப்தி படுத்தி விதிக்க தெரியாதவன் இவன் எல்லாம் ஒரு ஆம்பளையா’ என்று நாக்கு கூச பேசுவார்கள். இது போன்ற வாய்ப்பு காத்திருக்கும் சில கேடுகெட்ட ஜென்மங்கள் இருக்க தான் செய்து.”

2 Comments

  1. Bhavani skirpt story good and sex commitment with also super continue ur story is good

  2. Bhavani story only super sex part .start always Bhavani sex story

Comments are closed.