ஆண்களை சுண்டி இழுக்கும் கட்டழகி – 1 90

இப்படி யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான்… அது நடந்தது. யெஸ்… காமினி அரவிந்தை ஓங்கி அறைந்துவிட்டாள். அவள் உள்ளே நுழையும்போதே அரவிந்தும் லிஃப்டுக்குள் நுழைந்தான். அவளுக்கு அவ்வளவுதான் தெரியும். அதன்பிறகு அவள் அவனைக் கவனிக்கவே இல்லை. ஆனால் அவனோ தனக்குப் பின்னால் நின்றுகொண்டு இப்படிப் பண்ணுவான் என்று நினைக்கவே இல்லை.

அடிவாங்கிய அரவிந்த் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு நின்றான். லிப்ட் திறந்தது. இவள் வேகமாக வெளியேறினாள். அவன் இவள் பின்னாலேயே ஓடி வந்தான். மேடம் மேடம்…ப்ளீஸ்…. தெரியாம பண்ணிட்டேன்…. ப்ளீஸ்… மன்னிச்சிடுங்க… என்று கெஞ்சினான்.

அரவிந்த்…வீடு என்னை… என்று பல்லைக் கடித்துக்கொண்டு சொன்னாள். சுற்றிலும் ஸ்டாப்ஸ் வேலை செய்துகொண்டு இருந்தார்கள். இவளால் சத்தம் போட்டுப் பேசமுடியவில்லை.

ப்ளீஸ் மேடம்… ஏதோ தெரியாம பண்ணிட்டேன்….. ப்ளீஸ் ராஜ் ஸார் கிட்ட சொல்லிடாதீங்க…. என் வேலை போயிடும் – கெஞ்சினான்.

காமினி கொஞ்சம் ஒதுக்குப்புறமாக வந்தாள்.

ஏன் அப்படிப் பண்ணினே…அரவிந்த்?? என்றாள் கண்களை கூர்மையாக்கிக்கொண்டு.

கொ…கொஞ்சம் தடுமாறிட்டேன் மேடம்… ஸாரி…. உங்க இடுப்பு… அழகா இருந்ததால…. புத்தி பேதலிச்சிருச்சி

இடுப்பு அழகா இருந்தா… இப்படித்தான் பிடிப்பாங்களா?? அதுலயும் என்ன தைரியத்துல கிள்ளுனே அரவிந்த்??… அப்போ நீ என்னப்பத்தி என்ன நினைச்சிட்டிருக்கே?? இத பாஸ்கிட்ட சொல்லியே ஆகணும்

மேடம் ப்ளீஸ்… என்ன எத்தன அடினாலும் அடிச்சிக்கோங்க… இந்த ஒருதடவை இரக்கம் காட்டுங்க…. – அழுதுவிடுவதுபோல் கெஞ்சினான் அரவிந்த்.

சரி… இனிமே ஒழுங்கா நடந்துக்கோ.. போ

தேங்க்ஸ் மேடம்… தேங்க்ஸ்… அரவிந்த் நிம்மதியடைந்தவனாக அவளை கும்பிடுவதுபோல் நெஞ்சுவரை கைதூக்கி வணங்கிவிட்டு வேகமாக நடந்து போய் விட்டான். இடுப்பில் அவன் கிள்ளிய இடத்தைப் பார்த்தாள். சிவந்திருந்தது. யாரும் பார்க்கிறார்களா என்று பார்த்துக்கொண்டே புடவை பார்டரை சர்ற்று மேலே இழுத்து அந்த தடயத்தை மறைத்தாள். விக்னேஷ் கூட இப்படி வலிக்கிறமாதிரி கிள்ளினது கிடையாது சே.. என்று நினைத்துக்கொண்டாள்.

நாட்கள் கடந்தன. நண்பனின் மனைவி என்று ராஜ் எவ்வளவு கட்டுப்பாடாக அவளை தப்பாக பார்க்கக்கூடாது என்று அடக்கிக்கொண்டு இருந்தானோ…. அந்தளவுக்கு அவன் அவள்மேல் பைத்தியமாகிக் கொண்டிருந்தான். சீக்கிரமே அவள் அனைவருக்கும் கனவு தேவதையாக மாறியிருந்தாள். MD கொடுத்து வச்சவர்டா….. லட்டு மாதிரி இருக்கா… கல்யாணம் ஆகி ஒரு வருஷம்கூட ஆகலை போலிருக்கு… அவ புருஷன் மாசமாக்குறதுக்குள்ள இவருக்கு கிடைச்சிருக்கா பாரு… செம்ம லக்குடா இவருக்கு… என்று அவன் காதுபடவே பேசினார்கள்.

அவன் சுய கட்டுப்பாட்டை சோதிக்கும்வகையில் காமினி தினமும் லோஹிப்பில் வந்தாள். கடவுளே… இவ இடுப்பே இவ்வளவு அழகாயிருக்கே…. ரகசிய பள்ளங்கள் எப்படியிருக்கும்?? என்று தவித்தான். ஓரப்பார்வையால் அவளை ரசித்தான். அவள் தொப்புள் தெரியாதா என்று தவமிருந்தான். அவன் அப்படிப் பார்க்கும்போது பலநேரம் காமினி அவனை கையும் களவுமாக பிடித்தாள். அப்போது அவனது தவிப்பை நினைத்து மனசுக்குள் சிரித்துக்கொள்வாள். அவளுக்கு வானத்தில் பறப்பது போலிருக்கும். அவனை பார்க்காதமாதிரி போய்விடுவாள்.

கேன்டீனில் இவளும் வந்தனாவும் சந்தித்துக் கொண்டார்கள். அப்போது வந்தனாவைப் பற்றி விசாரித்தாள். அவள் தன் கணவன் சுந்தரைப் பற்றியும் இவள் தன் கணவன் விக்னேஷ் பற்றியும் அவர்கள் வேலை, வீட்டு சூழ்நிலை பற்றி பேசினார்கள். அப்புறம் பேச்சு ஆபிஸ்க்கு வந்தது.

இந்த அரவிந்த் தெரியுமா… அவன் எப்படி?.. என்றாள் காமினி.

அவன் நல்ல பையனாச்சே… நல்ல ஸ்மார்ட்டா வர்க் பண்ணுவான். கொஞ்சம் ஜொள்ளு விடுவான்… நல்லா ட்ரெஸ் பண்ணிட்டு வந்தா ஏதாவது சாக்கு சொல்லிட்டு வந்து சைட்டடிச்சிகிட்டே திரிவான்.