ஆண்களை சுண்டி இழுக்கும் கட்டழகி – 5 67

ஹாய் டி பொண்டாட்டி

ராஜ்… மோகன் ஸார் போன் பண்ணினார்….

தெரியும் தெரியும். என் லேப்டாப்பை ஓப்பன் பண்ணு. மை டாகுமெண்ட்ஸ்ல வச்சிருக்கேன். பாஸ்வேர்ட் காமினிகீதா

என்னது?

உன் பேர்தாண்டி பாஸ்வேர்டு.

காமினியின் முகத்தில் வெட்க ரேகைகள் பரவின. முகம் மலர்ந்தாள். பொண்டாட்டி பேர வைக்கிறமாதிரி மாதிரி என் பேர பாஸ்வேர்டா வச்சிருக்கான்!

ஓகே ராஜ்… தேங்க்ஸ்….

Bye… போனை கட் பண்ணினான். இவள் பைலை கண்டுபிடித்து ஈமெயில் பண்ணும்போது அரவிந்த், மே ஐ கமின் மேடம்? என்றான்.

எஸ் எஸ் கமின்…

உள்ளே வந்த அரவிந்தும் அதிர்ச்சி. அவள் ராஜ்ஜின் லேப்டாப்பை திறந்து வைத்துக்கொண்டு அவன் சேரில் அமர்ந்திருப்பதை பொறாமையோடு பார்த்தான்.

என்ன அரவிந்த்?

ராஜ் உங்ககிட்ட ஸைன் வாங்கிக்க சொன்னார். அவன் ரிப்போர்ட்டை நீட்டினான்.

நாளைக்கு அவர் வந்திடுவார்…நாளைக்கு ஸைன் வாங்கிக்கலாமா இல்லை அவசரமா

நாளைக்கு அவர் ஆபிஸ்க்கு வரமாட்டேன்னு சொன்னாரே மேடம்?

ஓ…அப்படியா சொன்னார்… – அவள் மனதுக்குள் பல எண்ணங்கள் ஓடின. என் பிறந்த நாள் என்பதாலா? மீண்டும் வெட்கம் வந்து ஒட்டிக்கொண்டது.

கையெழுத்து போட்டாள். அரவிந்த் அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவளது நீண்ட அழகிய விரல்களை, நிலா போன்ற நகங்களை, அவளது வளையல்களை, ஆடும் ஜிமிக்கியை, அவளது தேன் தடவிவிட்டது போன்ற உதடுகளை….

மேடம்… ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே

கேளு அரவிந்த்….

பாஸோட லேப்டாப்ப ஓப்பன் பண்ணியிருக்கிறது அவருக்கு தெரியுமா?

காமினி அவனை முறைத்தாள்.

ஸாரி மேடம்… இதுவரைக்கும் வேற யாரையுமே அவர் ஓப்பன் பண்ணவிட்டதில்ல…. வந்தனா மேடமகூட அவர் அனுமதிக்கமாட்டார்.

காமினிக்கு பெருமையாக இருந்தது.

அவருக்கு தெரியும் அரவிந்த். – கொஞ்சம் கர்வமாகவே சொன்னாள்.

அப்போ ஓகே மேடம்…தேங்க்ஸ்…. – அரவிந்த் போய்விட்டான்.

காமினி சந்தோஷமாக இருந்தாள். அவனுக்கு போன் பண்ணினாள்.

என்ன பண்ணிட்டு இருக்கீங்க?

இங்க வேலையே ஓடலடி. உன்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்.

எனக்கும் உங்க நினைப்பாவேதான் இருக்கு ராஜ்…

அப்போ நான் வீட்டுக்கு வந்ததும் என் மடில உட்காந்து ஊஞ்சல் ஆட சம்மதிச்சிட்டே அப்படித்தானே

ஆமா…. ஆனா…. ட்ரெஸ்ஸோட.

ம்ம்…அதுவும் ஒரு கிக்குதான்.

அப்புறம்….இன்னொன்னு சொல்லணும்

என்ன?

நாம ரெண்டுபேரும்…. ஒரே ஹெட் செட்ல எனக்குப் பிடிச்ச பாட்டுகள கேட்டுக்கிட்டே ஊஞ்சல் ஆடணும். சரியா…

வாவ்…. ஐ லவ் யு டி…. துள்ளி குதித்தான் ராஜ்.

நேத்து நமக்குள்ள நடந்தத நெனச்சா எனக்கு வானத்துல மிதக்குற மாதிரி இருக்கு காமினி…
எனக்கோ என் வயித்துல பட்டாம் பூச்சி பறந்து பறந்து விரிந்துகொண்டே வருதே… ராஜ்

நீ புடவைக்குள்ள மறைச்சி வச்சிருக்கியே அந்த அழகுகள தேடி நான் பட்டாம்பூச்சியாவோ தேனீயாகவோ மாறி ஆசையோட வருவேன்

ம்.ம்.. இந்த மலரும் பழத்தோட்டமும் ராஜ் என்கிற அழகான தேனிக்காக காத்திருக்கும்

வாவ்…. எப்படி டி இப்படி கவிதையா பேசுற?

இதெல்லாம் கவிதையா? வெளங்கும்

அப்போ திடீர்னு போனை கட் பண்ணிட்டியே… உனக்கு இரக்கமே இல்லையா

இதைக் கேட்டதும் காமினி நினைத்தாள். நான் உச்சமடைந்த விஷயத்தை இவனுக்கு சொல்லலாமா? அப்புறம் நான் இந்த விஷயத்துல இவ்ளோ வீக்கானு அவன் நெனச்சிட்டான்னா? நோ நோ….

நேத்து என்னைப் போட்டு அந்தப்பாடு படுத்துனீங்களே உங்களுக்கு இரக்கமில்லையா

என்னதான் இருந்தாலும் குளோப் ஜாமும் நீயும் பக்கத்துல பக்கத்துல இருந்தும் உன்னையும் அதையும் ரசிச்சி ரசிச்சி அனுபவிக்க முடியலையே….

Updated: October 19, 2020 — 12:24 pm

2 Comments

  1. Nisha story line post pannunga bro

  2. Meedhi Kadhai enga

Comments are closed.