ஆண்களை சுண்டி இழுக்கும் கட்டழகி – 15 91

குட் மார்னிங்க்டா புருஷா… நல்லாருக்கேன். நீ எப்படா வருவே?

ஏய்..கள்ளி… நேத்து நடக்க முடியாம நடந்தே… பொண்ணு ரொம்ப பாவம் இப்படி முரட்டுத்தனமா குத்திட்டேனேன்னு நெனச்சேன்…. என்னடீ மறுபடியும் உன் மேல ஏறணுமா..

ச்சீய்…எப்போ பார்த்தாலும் அதே நெனப்புதானா?

உண்மைய சொல்லு.. உனக்கு அந்த நினைப்பு இல்லையா?

அதே நினைப்பாதாண்டா இருக்கு…. நீ தொட்டு விளையாடுற இடங்கள்ல எல்லாம் ஒரே குறுகுறுப்பா இருக்கு. வேற எதையுமே நினைக்க தோணல. ஐ லவ் யு டா

மீ டூ டார்லிங்க். இப்போ ஒரு கவர்மெண்ட் ஆபிசர பாக்க வந்திருக்கேண்டி. அப்பா போன் பண்றதுக்குள்ள பாக்கணும். பாத்துட்டு போன் பண்றேன். உன் தொப்புளுக்கு என் காலை முத்தங்கள்.

ச்சீ….ஐ லவ் யு ஸோ மச் மாமா… – முத்தமிட்டு போனை கட் பண்ணினாள்.

காமினிக்கு குறுகுறு என்று இருந்தது. ச்சே… இப்போது ராஜ் இருந்திருந்தால், இப்படி அசத்தலான புடவையில் என்னைப் பார்த்ததும் தொப்புளில் முத்தம் கொடுத்து நக்கியிருப்பான். அப்போது ஒரு எண்ணம் தோன்றியது. காலையில் புடவை கட்டும்போது எடுத்த போட்டோவை அவனுக்கு அனுப்பி டீஸ் பண்ணினால் என்ன?

அவள் கேலரியில் போட்டோவை எடுத்துக்கொண்டிருக்கும்போது மோகன் ஸாரிடமிருந்து போன் வர…. அவசரம் அவசரமாக போட்டோவை வாட்சப்பில் ஐ லவ் யு திருட்டு புருஷா என்ற கேப்ஷனுடன் அனுப்பிவிட்டு ஹலோ ஸார்… என்றாள்.

பிலேட்டட் பர்த் டே விஷஸ் மிஸ் காமினி கீதா… இப்பதான் மெயில் பார்த்தேன்

தேங்க்ஸ் ஸார் தேங்க் யு சோ மச்

ஸாரி பார் மை டிலெய்டு விஷஸ்

ஐயோ… பரவால்ல ஸார்…

அவர் அன்றைய முக்கியமான வேலைகள் பற்றி கொஞ்சநேரம் பேசிவிட்டு போனை வைத்தாள். காமினி சந்தோஷமாக இருந்தாள்.

அப்போது இன்டெர்காமில் ப்ரியா கூப்பிட்டாள்.

என்ன ப்ரியா?

மேடம்… வந்தனா மேம் எங்க இருக்காங்க… மோகன் ஸார் போன் பண்ணினார் என்றாள்.

எங்க இருக்காங்கன்னு தெரியலையே ப்ரியா என்றாள் லேசான எரிச்சலை மறைத்துக்கொண்டு.

அந்தா இந்தாவென்று மத்தியானம் ஆனது காமினியும் வந்தனாவும் தனியாகப் பேசிக்கொள்ள.
உனக்கு இவ்வளவு கிரேஸ் இருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல வந்தனா என்றாள் காமினி. வந்தனா சிரித்தாள். நானும் எதிர்பார்க்கலை காமினி… என்றாள்.

என்ன…. என்ன எதிர்பார்க்கலை? – புருவத்தை உயர்த்திக் கேட்டாள் காமினி.

ம்‌… இந்தப் பூனையும் பால் குடிக்கும்னு எதிர் பார்க்கலை… – உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.

ஏய்… என்னடி சொல்ற?

அதிருக்கட்டும். ராஜ் எப்படி இருக்கார்?

அவருக்கென்ன… நல்லாருக்கார். நீ ஏதோ சொல்லவந்தியேடி… அத சொல்லு

ம்… நல்லா என்ஜாய் பண்ணினீயாமே…. ராஜ் கூடவும் அந்த ரேவதி கூடவும்… அதுவும் உன் புருஷன் சம்மதத்தோடவே!

காமினி அதிர்ந்தாள். கடவுளே… என்ன இவள் புட்டு புட்டு வைக்கிறாள்? அவள் அதிர்ந்ததை வந்தனா ரசித்தாள்.

எ… என்ன சொல்ற வந்தனா?

எனக்கு எல்லாம் தெரியும்…. கண்ணடித்தாள் வந்தனா. காமினி எச்சில் விழுங்கினாள்.

எ… எப்படித் தெரியும்?

இதற்குள் மோகன் ஸாரிடமிருந்து அவளுக்கு போன் வர, இதோ வர்றேன் காமினி… என்று சைகையால் சொல்லிவிட்டு பயபக்தியோடு எழுந்து நின்று பேசினாள். பேசிக்கொண்டே அவளது கேபினுக்கு நடந்தாள்.