அண்ணி அண்ணனின் கையை தட்டிவிட்டாள். இருவரும் கலகலவென வாய்விட்டு சிரித்துக் கொண்டார்கள். சிரித்துக் கொண்டே கதவை திறந்து வெளியேறினார்கள். நான் தலையை திருப்பி அம்மாவை பார்த்தேன். அம்மா இன்னும் மூடிய கதவையே வெறித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய முகத்தில் ஒருவித ஏக்கம் அப்பட்டமாக தெரிந்தது. அப்புறம் அவள் விட்ட ஒரு நீண்ட பெருமூச்சிலும் அந்த ஏக்கம் தெளிவாக தெரிந்தது. பின்பு எதேச்சையாக பார்வையை என் பக்கம் வீசியவள், நான் அவளை கவனித்துக் கொண்டு இருந்தது தெரிந்ததும், சகஜமாக முயன்றாள்.
“எ..என்னடா அம்மாவையே அப்டி பாக்குற..?”
“இந்த அண்ணனும் அண்ணியும் ரொம்ப மோசம்.. இல்லம்மா.. ?”
“என்னடா சொல்ற..? என்ன மோசம்..?”
“கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம.. நம்ம முன்னாடியே.. தொட்டு பேசிக்கிறது.. கிள்ளி விளையாடுறது..”
“அடச்சீய்.. அவங்க புதுசா கல்யாணம் ஆனவங்கடா.. அப்டி இப்டித்தான் இருப்பாங்க.. நாம அதெல்லாம் கண்டுக்க கூடாது..!!”
“நானும் கேள்விப் பட்டிருக்கேன்மா.. புதுசா கல்யாணம் ஆனவங்க அப்டி இப்டித்தான் இருப்பாங்க.. ஆனா இவங்க பண்றது ரொம்ப ஓவரு..!!” நான் இப்போது கொஞ்சம் கோபமாகவே சொன்னேன்.
“அசோக்.. எதோ விளையாட்டுக்கு அவன் அவ இடுப்பை கிள்ளிட்டான்.. இதுக்கெதுக்கு நீ இப்டி டென்ஷன் ஆற.. ?”
“நான் இதை மட்டும் சொல்லை.. இது பரவால்லை.. நைட்டுலாம் இவங்க அடிக்கிற கூத்து.. விடுற சவுண்டு.. இதெல்லாம் தாங்க முடியலைம்மா.. தூக்கமே வர மாட்டேன்னுது..!!”
“என்னடா சொல்ற..? நைட்டு.. சவுண்டா..?”
“நடிக்காதம்மா..!! உனக்கும் எல்லாம் தெரியும்.. தெரிஞ்சுக்கிட்டே நடிக்கிற..!!”
“அ..அசோக்க்க்..!!!! எ..என்ன சொல்ற நீ..???” அம்மா ஒருமாதிரி அதிர்ச்சியாய் என்னை பார்த்தாள்.
“நேத்து நைட்டு அவங்க விட்ட சவுண்டு உன்னையும் தூங்க விடலேல..? அவங்க என்ன பேசிக்கிறாங்கன்னு கேக்குறதுக்குத்தான.. இருட்டுக்குள்ள அவங்க ரூம் பக்கத்துல நின்னுட்டு இருந்த..?” நான் அம்மாவை மடக்க,
“சேச்சே.. அ..அதெல்லாம் இல்லையே.. நா..நான் சும்மா…” அவள் சமாளிக்க திணறினாள்.
“போதும்மா.. எதுக்கு இப்போ சமாளிக்க ட்ரை பண்ற.. ? எனக்கு எல்லாம் தெரியும்.. நான் எல்லாத்தையும் பாத்துட்டேன்..!!”
Mannichidunga ram namma kulanthaikaha ithai pannuren story next part eppo
ஆரம்பமே அட்டகாசமாஇருக்கு ஸ்டார் டாப் கியர்ல வண்டி போகுது அடுத்த பாட் சீக்கிரம் போடுங்க
Tharamana story next part sekaram poduga
Nalla slow ah anubavachu yeludhura…..
Yes