அதிர்ஷ்டக்காரன் பாகம் 12 61

பத்மினி மறைமுகமாய் கோடி காட்டினாள்…

“ஏங்க ஐயரம்மா!.. என் பொண்டாட்டி மட்டும்தான் உணர்ச்சிவசப்பட்டுட்டாளா?….” நான் பத்மினியை கிண்டல் பண்ணினேன்..

“ச்சீ… நானும் தான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்!… என்ன பண்ணறது?.. அதை பார்த்தாலே கை பரபரங்குது, வாய் எச்சில் ஊறுது, கீழே நமநமங்குது…… மொத்தத்திலே உடம்பு என்ன என்னவோ ஆகுது…” பத்மினி புலம்பினாள்…

“ஆ…” ஆன்ட்டி திடுக்கிட்டு என்னை கட்டிக்கொண்டாள்… காரணம் நான் அவர்களை அலேக்காக தூக்கிக்கொண்டேன்…

“பரவாயில்லைடா தம்பி!… உனக்கு பொண்டாட்டியா வர்றவ கொடுத்து வச்சவ!… அவளுக்கு நடக்கிற வேலையே இல்லை!… நீயே எல்லா இடத்துக்கும் தூக்கிட்டு போயிடுவே போலிருக்கே?… அப்புறம் அவளுக்கு என்னதான் வேலை?….” பத்மினி அங்கலாய்த்தாள்…

“என் பொண்டாட்டியை நான் தூக்கறேன்!… அதிலே உங்களுக்கு என்ன பொறாமை?… சொல்லப்போன கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்களையும்தான் தூக்கிட்டு வந்தேன்…. மறந்துடுச்சா?…”

“அதெல்லாம் மறக்கலே!… அதுமாதிரி மறுபடியும் தூக்குவதற்கு நாளைக்கு வரைக்கும் காத்திருக்கனுமேன்னு ஒரு கவலை…. உன் பொண்டாட்டியை பாரு…. மகாராணி மாதிரி என்னமா ஒய்யாரமா சாய்ஞ்சுட்டு போஸ் தர்றா!….” பத்மினி கிண்டலடித்தாள்…

“உனக்கு என்னங்க ஐயரம்மா பொறாமை?… என் புருஷன் என்னை தூக்கறார்… நான் இப்படியும் போஸ் தருவேன்… இல்லாட்டு எல்லாத்தையும் அவுத்துப் போட்டுட்டு கூட போஸ் தருவேன்….” ஆன்ட்டி வெட்கத்துடன் பதிலுக்கு பதில் வாயாடினாள்…

“உன் புருஷன் உன்னை தாங்கறான்னு ரொம்பவும் பீத்திக்காதே!… நாளைக்கு பாரு… நான் என்னவெல்லாம் பண்ணப்போறேன்னு….” பத்மினி ஆக்ரோஷமாய் சொன்னாள்…

“ஏங்க!… நீங்க என்ன பெட்ரூமுக்கு தூக்கிட்டு போய் ஏதாவது பண்ணுங்க!… உடம்பு கொதிக்குதுங்க… இந்த ஐயரம்மாவுக்கும் தாங்க முடியலேன்னு நினைக்கிறேன்…. என்னை முடிச்ச பின்னாடி அவளையும்…” நாக்கை கடித்துக்கொண்டாள்…

“என்னடி! புதுப்பொண்ணே!.. ஐயரம்மாவை அவளே இவளேன்னு பேசறே?…”

“வாய் தவறி வந்துடுச்சுங்க ஐயரம்மா!… மன்னிச்சுங்குங்க… ஏங்க!… என்னை சீக்கிரம் ஏதாவுது பண்ணுங்க… உடம்பெல்லாம் அனலா கொதிக்குதுங்க….
“ ஆன்ட்டி என்னை கைகளில் வசதியாய் ஒருக்களித்து என்னை இறுக்கிக்கொண்டு புலம்பினாள்…

ஆன்ட்டியை பூ மாதிரி தூக்கிக்கொண்டு பெட்ரூமுக்குள் நுழைந்தேன்….. அசந்தேன்… காரணம் பெட் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது…மெல்ல விசிலடித்தேன்…..

“என்னடி!… அலங்காரம் சூப்பரா இருக்கு…. யார் பண்ணியது?…” ஆன்ட்டியை விசாரித்தேன்…

“நான் பண்ணலைங்க!… பத்மினிதான் பாத்து பாத்து பண்ணினா!…” வெட்கத்தில் முகத்தை பொத்திக் கொண்டாள்…..”ஏங்க நல்லாயிருக்கா?….” காதலுடன் கேட்டாள்…

“சூப்பராய் இருக்கடி…. இருக்கிற பூவை வைத்து அம்சமாய் அலங்காரம் பண்ணியிருக்கீங்க!… பெட் பூராவும் நல்லா பூவை வாரி இறைச்சுருக்கீங்கடி…..”

“ஆமாங்க… பத்மனிதான் இந்த பூவை விட நான் அதிகமா கசங்கனும்னு சொல்லி சொல்லி எல்லாப் பூவையும் படுக்கையிலே போட்டாங்க….”

“என்ன மாப்பிள்ளை தம்பி!.. பூ அலங்காரம் பிடிக்கலையா?…” பத்மினி கிண்டலாய் கேட்டாள்…

6 Comments

  1. 13 supr please

  2. கொஞ்சம் (atleast 10%) நம்புற மாதிரி கதை எழுதுனா நல்லா இருக்கும்..

  3. அனுபவமா இல்லை கற்பனை வரிகளா கதை உணர்வுகளோடு எழுதுங்கள்…. ????

  4. Well drafted

Comments are closed.