ஹம்மா ஹம்மா ஹம்சா – பகுதி 1 74

“What is about six inches long, which, if you put in your mouth and shoved it back and forth, would produce a lot of cream/ foam?” ராம் பிரம்மாஸ்திரம் போன்ற இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் சுனிதாவுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. ஒரேயடியாக பதட்டத்துடன்,
“ஹேய் சீச்சீ …. ரொம்ப ஓவராப் போரே நீ! இதுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன்” என்று கூறினாள்.

“சுனி, the answer is Toothbrush
“! என்றான் ராம்.
சுனிதாவுக்கு வேறு வழியில்லாமல் panties -ஐக் கழற்றினாள். ராம் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டுத் தன் ஜட்டியைக் கழற்றினான். அவனுடைய பாம்பு படமெடுத்து ஆடியது. சுனிதாவும் அதைக் கண்டு கிளர்ந்து எழுந்து அவனருகில் நெருங்கி வந்து கட்டிப் பிடித்துக்கொண்டாள். ராம் அவளுடைய கூந்தலை வருடிய படியே அவளுக்கு மோகதாபத்துடன் ஒரு முத்தம் கொடுத்தான். அவளுடைய இளமையான முலைகள் அவனுடைய நெஞ்சில் புரண்டு கிளுகிளுப்பு ஏற்றின. அவனுடைய மார்பில் இருந்த சுருண்ட மயிரில் புரண்ட முலைகள் அவளுக்குக் குறுகுறுப்பையும் அங்கக் கிளர்ச்சியையும் ஏற்படுத்தின.

சுனிதாவை அணைத்தபடி அவளுடைய குண்டிகளில் வருடிக் கொடுத்தான். அவளோ அவனுடைய கழுத்தை அணைத்தபடி, அவனுடைய உதடுகளைப் பற்களால் பற்றி இழுத்தாள். கிடைத்த சான்சை விடாமல் அவள் வாயினுள் ராம் தன்னுடைய நாவைத் தள்ளி ஊர்வலம் வந்தான். அவளுக்கு எச்சில் ஊறியது. அவளுடைய தேன்கூட்டில் திரவம் சுரக்க ஆரம்பித்தது. அப்படியே நின்ற கோலத்திலேயே, ராம் மெல்லத் தன் முகத்தைக் கீழே கொண்டு வந்து அவளுடைய கழுத்திலும் அதற்குக் கீழும் முத்தம் பதிக்க ஆரம்பித்தான். சுனிதா கண்களை மூடிக்கொண்டு தலையைப் பின் பக்கமாக லேசாகச் சாய்த்துக்கொண்டு அவன் செய்வதை ரசித்து அனுபவித்தாள். ராம் ஒரு இன்ச் விடாமல் அவளுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே முலைக் காம்பில் நாவால் நெருடினான். அவளுக்கு உணர்ச்சியின் உச்சம் தொட்டு,
“ஹ்ம்ம் …. ஹ்ம்ம் …. இஸ்” என்றபடியே மதன பீடத்திலிரிந்து பன்னீர் தெளித்தாள்.
ராம் மெல்ல மெல்ல சுனிதாவின் இடைப்பகுதியில் நாவை நிறுத்தி நக்கி கொண்டே வந்தான். அவளோ உணர்ச்சியில் துடித்துக் கொண்டிருந்தாள். தொப்புளின் உள்ளே நாவை நுழைத்து வித்தை காட்டியதும்,
“யம்ம்மாஆ!” என்று அலறிய படியே மதனநீர் சுரந்தாள். மெல்லக் கீழே வந்தான் மன்மத ராஜா ராம்! சுனிதாவின் மதன மேட்டில் துழாவினான். அதற்குள் நன்கு விரிந்திருந்த குஹை வாசலில் நாவின் நுனியால் வருடி வருடி இன்னும் உசுப்பேத்தினான். கைகளால் அவளுடைய தொடைகளைக் கவ்வியபடி, மதனமேட்டில் வாய் சாதுரியம் காட்டிக்கொண்டே, அவளை உணர்ச்சியின் உச்சத்துக்குக் கொண்டு சென்றான்.
“ராம் ராம் …. என்ன பண்றே … யம்மா …. யம்மா … உஸ்ஸ்…. உஸ்ஸ்… யாவ் ….” என்று பல விதமாகக் கூவிக்கொண்டிருந்தாள் சுனிதா. இன்னும் ஒரு முறை அவள் நன்றாக உணர்ச்சிவசப்பட்டு மதன நீரை வெளியேற்றிய உடன், திருப்தியுடன் ராம் அவளை நோக்கி விசில் அடித்தான்.
“சுனி, இப்போ எனக்கு என்ன பண்ணப்போறே?” என்று பூடகமாகக் கேட்டான்.
“சுனிதா சுகம் தா!” என்று பாடினான்.

“சரி ராம், இந்த சோபாவில் உக்காரு!” என்று சொல்லி அவன் கையைப் பிடித்து சோபாவில் தள்ளினாள். நிர்வாணக் குண்டியுடன் சோபாவில் உட்கார்ந்ததும் ராமுக்கு இன்னும் கிளர்ச்சி ஏற்பட்டது. தன் கைகளைத்தூக்கி விரிந்தாடும் கூந்தலைப் பின்புறம் தள்ளிக்கொண்டே, அவன் தொடையில் அமர்ந்தாள். அவளுடைய இலவம்பஞ்சு போன்ற மெல்லிய குண்டியின் சருமம் அவன் தொடையில் பட்டது ரொம்ப கிளுகிளுப்பாக இருந்தது. அவன் கழுத்தைக் கட்டிகொண்டே,
“வா, உனக்கு முத்தம் கொடுக்கட்டுமா ராஜா!” என்று கொஞ்சியபடி அவன் முகத்தை இழுத்தாள்.
“கிட்டக்க வா. கட்டிப்புடி. கிச்சு கொடு.” என்றுகொஞ்சலை நிறுத்தாமல், கைகளை அவன் முதுகில் பரப்பி விளையாடினாள். பிறகு எதிர்பாராத விதமாக தொப்பென்று அவனுடைய தொடையிலிரிந்து தவ்விக் கீழே குதித்துத் தரையில் முண்டி போட்டு நின்றாள். அவள் குதித்த வேகத்தில் அவளது முலைகள் அங்கும் இங்கும் அல்லாடியதைக் கண்ட ராமுக்கு இன்னும் டெம்பர் ஏறியது. அவன் கால்களை அகற்றி வைத்து அவனுடைய ஆண்குறியின் மீது கவனப்படுத்தி அதன் விரயிப்பைத் தூண்டும் விதமாக …. சுனிதா தன்னுடைய உதடுகளைக் குவித்துக்கொண்டு
“இங்க பாரு செல்லக்கண்ணா! இங்க இருக்கேண்ட செல்லம்! நிமிர்ந்து பாரு இந்த சுனிய!” என்று கொஞ்சலாகச் சொன்னாள். அதைப் பார்த்தும் அவள் சொல்வதைக் கேட்டும் ராமுக்கு அங்கேயே சொர்க்கம் போலிருந்தது. இரண்டு முட்டிக்கைகளையும் அவனது தொடை மேல் இருத்தி, நனைத்துக்கொண்ட உதடுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய ஆண்குறியை நோக்கிக் கொண்டு சென்றாள்.