வாசமான ஜாதிமல்லி – பாகம் 7 57

“இல்ல இங்கேயே செய்யலாம்.”

“சொன்ன கேளுடா, மெத்தையில் இன்னும் வசதியாக இருக்கும் பொருக்கி,” என்று வெகு நாட்களுக்கு பிறகு செல்லமாக திட்டினாள்.

பிரபு மீராவை பார்த்து புன்னகைத்துக்கொண்டு சொன்னான்,” நினைவு இருக்க, என் தங்கை கல்யாணத்துக்கு புர்ச்சேசிங் முடிந்து சென்னையில் இருந்து நான் வந்த போது இங்கே தானே செஞ்சோம்.”

“அதனாலா?”

“இப்போது சில வருடங்களுக்கு பிறகு இன்னைக்கும் சென்னையில் இருந்து தான் வந்து இருக்கேன். அதே போல இங்கேயே ஓக்கலாம்.”

“பொருக்கி, நீ திருந்தவே மாட்ட, ” என்று மீரா அன்போடு திட்டினாலும் அவளுக்கும் அந்த பாலையே நினைவு சிரிப்பை கொடுத்தது.

அன்று அந்த சில நாட்கள் பிரிவுக்கு பிறகே, ஆவேசமாக அவர்கள் முத்தமிட்டு கொண்டு அவர்கள் ஆடைகள் அவர்கள் உடலில் இருந்து பிரிந்து தரையில் விழா, மெத்தைக்கு கூட போக நேரம் இல்லாமல் அவசரமும், மிகுந்த காமமும் கொண்டு இதே சோபாவில் புணர்ந்தார்கள். அந்த சோபா அவர்கள் தாக்குதலை தாங்காமல் கிரிச்சலிட்டு அந்தண் இடத்தில இருந்த அவர்கள் அவேசா அசைவுகளால் நகர்ந்து விட்டது. இன்று சில வருடங்கள் பிரிவு என்றாலும், அவர்கள் அனுபவித்து முழு திருப்த்தி அடைய நிதானமாக ஓக்க போறார்கள். இருவரும் கை கோர்த்தபடி சோபாவுக்கு நடந்து செண்டர்கள்.

பிரபு சோபா அருகில் வந்தபின் மீராவை பார்த்தபடி திரும்பி நின்றான். அவன் கண்கள் அவள் உடலை மீண்டும் ஒரு முறை மேய்ந்தது. அவள் செவ்விதழ்கள் போல மீராவின் காம மயக்கத்தில் இருக்கும் கண்கள் சிவந்து இருந்தது. ஆழ்ந்த மூச்சு இழுக்க, அவள் நாசி மெல்ல திறந்து சுருங்கியது. அதில் வரும் அனல் கற்று அவள் உடல் வெப்பத்தை பிரதிபலித்தது. பிரபு அந்த சதைப்பற்றுள்ள இதழ்களை உறுஞ்சி எடுத்ததும் இன்னும் அதில் ஒட்டி இருக்கும் ஈரம் ஆதாரமாக இருந்தது. செழிப்பான கொங்கைகள் அவள் இடும் ஆழ்ந்த மூச்சில் மேலும் கீழும் அசைய அதில் ஏதேனும் அதிக சரிவு ஏற்பட்டிருக்குதா என்று பிரபு காண முடியவில்லை, அனால் அதன் அழகு இன்னும் குறையவில்லை என்பது மட்டும் நன்றாக தெரிந்தது. அதன் முனையில் இருந்த திராட்சைகள் வெடிக்க தயாராக இருப்பது போல உப்பிய நிலையில் இருந்தது.

அவள் இடையில் அது என்ன? ஒரு சிறிய மடிப்பு விலலாம வேண்டாமா என்று யோசிக்குது. இது பிரபுவுக்கு புதிதான ஒன்று இருப்பினும் அது அந்த வெளிர் வளைவுக்கு கவர்ச்சியை மேலும் கூடத்தான் செய்தது. சற்று கீழ, ஆஹா, உருண்டு திரண்ட, வழவழப்பான தண்டுகள் பார்க்கும் போது அவன் விரல்கள் அதை சீண்ட வேண்டும் என்று ஆர்வம் கொண்டது. அந்த இரு வாழை தண்டுகள் ஒன்றாக சேரும் இடத்தில் அழகாக உப்பிய சிறு மேடு. சுருள் ரோமங்கள் கொஞ்சம் அதிகமாகவே இருப்பது போல தோன்றியது. முன்பு அவனுக்காக அதை அழகாக ட்ரிம் செய்து வைத்திருப்பாள். அதை ஒவ்வொரு முறையும் பிரபு சுவைக்காமல் பிரதான ஆட்டத்துக்கு போக மாட்டான் என்று தெரிந்ததாலோ என்னவோ. இப்போது மறைந்து இருந்தாலும், ஒளிந்திருக்கும் தேன் குடத்தின் சுவை ஒருபோதும் குறைந்து இருக்காது என்று அவனுக்கு நிச்சயமாக தெரியும்.

6 Comments

  1. Oru nalla kadhaye solluga bro

    1. கதை நல்லபடியாக முடியும் நான் நினைக்கல மோசமான எழுத்தாளார் உண்மை கதையா தெரியல

  2. Sweetie Meera…

  3. ரொம்ப போர் அடிக்கிரீர்கள்.

  4. அழகு
    அருமை சூப்பர்

Comments are closed.