டீச்சர் செம்ம அழகா இருக்கீங்க 398

இந்த கதையின் நாயகி சங்கீதா, வயது 26. அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ள ஆசிரியை. 6,7மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் எடுக்கும் டீச்சர். அதே கிராமத்தை சேர்ந்த மாணவன் ரமேஷ், வயது 18. அதே பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன்.
சங்கீதாவுக்கு திருமணம் முடிந்து 3 வருடங்கள் ஆகின்றது, குழந்தையில்லை. பள்ளிகூடத்தில் இருந்து சுமார் 30கிமீ தூரத்தில் இருக்கும் டவுனில் வீடு. தினமும் காலை மாலை அரசு பஸ்சில் வருவது வாடிக்கை. மாணவன் ரமேஷ் சனி, ஞாயிறு லீவ் நாட்களில் தன் நண்பர்களுடன் லோடு ஆட்டோ ஓட்டுவான்.
அன்று சனிக்கிழமை பள்ளியில் வேலை பார்க்கும் சக ஆசிரியை புங்கொடிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவளை பார்க்க அவள் வீட்டிற்கு வந்த சங்கீதா தன் வீட்டிற்கு திரும்ப பஸ் நிறுத்தத்திற்கு வந்தாள். அப்போது அதே பேருந்து நிறுத்தம் அருகே தன் குட்டியானையில் (லோடு ஆட்டோ) வந்த ரமேஷ் சங்கீதா முன் வண்டியை நிறுத்தினான். சங்கீதா சுண்டுனா ரத்தம் வரும் கலரில் செம்ம அழகாக பார்க்க சினிமா நடிகை போல இருக்கும் சங்கீதா டீச்சரின் அழகில் மயங்கிய ரமேஷ் அவ்வபோது, டீச்சர், செம்ம அழகா இருக்கீங்க டீச்சர் என்று வெள்ளந்தியாக சிரித்துகொண்டே சொல்லிவிட்டு சல்யூட் அடித்து செல்வது வழக்கம்.
கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே தன் அழகின் மீது கர்வமாக இருக்கும் சங்கீதா தன்னை சைட் அடிப்பவர்கள், காதலிப்பவர்களை விட தன் அழகில் மயங்கி ஜொல்லு விடும் ஆட்களையே ரசிப்பாள். தன் அழகில் மயங்கி வெள்ளந்தியாக டீச்சர் செம்ம அழகா இருக்கீங்க என்று கூறும் ரமேசை ரசிக்க ஆரம்பித்தாள் சங்கீதா. அவன் எப்போது வருவான், எப்போது ஜொல்லு விடுவான் என காத்திருப்பாள் சங்கீதா.
இந்த நிலையில் பேருந்து நிலையம் அருகே ரமேஷ் ஆட்டோவில் வந்து “டீச்சர் என்ன டீச்சர் இங்ச இருக்கீங்க” என்று கேட்க, குஷியான சங்கீதா, “ஆமாம் டா ஒரு வேலையா வந்தேன், வீட்டுக்கு போகனும் டா, அதான் பஸ்சுக்காக நிக்குறேன்” என்றாள்.
டீச்சர் டவுனுக்கு தான போறீங்க, வாங்க நானும் டவுனுக்கு தான் போறேன், மழை வேற வார மாதிரி இருக்கு” என ரமேஷ் சொன்னான்.
“டேய் இதுல நான் எங்க உட்கார” என சிரித்துகொண்டே சங்கீதா கேட்க, முன் சீட்டில் உட்கார்ந்திருந்த ஒருவனை பார்த்த ரமேஷ், மாப்புள நீ பஸ்ல குடோனுக்கு வந்திரு டா, நான் டீச்சர இறக்கிவிட்டுட்டு 4 மணிக்கு வாறேன், நீ சாப்டுட்டு குடோன்ல இரு” என்று சொல்லி அவனை இறக்கிவிட்ட ரமேஷ் முன் கதவை திறந்தான். இதுல ஏறி உட்காருங்க டீச்சர்” என ரமேஷ் சொல்ல.
தன் அழகை அடிக்கடி வர்ணித்து ஜொல்லு விடும் ரமேஷுடன் செல்ல ஆயுத்தமான சங்கீதா ஆட்டோவில் முன் சீட்டில் உட்கார்ந்தாள். கதவை பூட்ட ரமேஷ் ஆட்டோவை கிழப்பினான்.
“டேய் மணி 1 தான் ஆகுது, நீ குடோன் போக 4 மணி ஆகுமா? எந்த ஊரு டா?” என சங்கீதா கேட்க,
“டீச்சர் டவுன்னு தான், 40 நிமிஷத்துல போய்டலாம், ஆனா காட்டுக்குள்ள சுற்றிபார்க்க நிறையா இடம் இருக்கு, அதலாம் உங்களுக்கு சுற்றிகாமிச்சுட்டு, ஒரு அருவி இருக்கு அதயும் பார்த்துட்டு போகலாம்னு, டீச்சர் சும்மா தேவதை மாதிரி இருக்கீங்க, நீங்க அந்த அருவிக்கு வந்தீங்க, உங்க அழகுல மயங்கி அருவியே தலை குனிஞ்சு நிற்கும் டீச்சர்” என்று கூற, தன் அழகின் கர்வத்தில் சங்கீதா தன்னை மறந்தாள்.
“ச்சீ போடா- அதுலாம் ஒன்னும் வேணாம் வீட்டுக்கு போடா” என்று சங்கீதா சொன்னால்.
“டீச்சர் வீட்டுக்கு போனா அதே புருசன், கல்யாணம் ஆகி 3 வருசம் ஆகியும் குழந்தை பொறக்கலைனு புலம்பும் மாமியார், என் கூட வாங்க ஜாலியா இருக்கலாம் டீச்சர்” என்றான்.
“டேய் என் குடும்ப விசயம் உணக்கு எப்படி தெரியும்” என பிரமிப்புடன் கேட்டாள் சங்கீதா”
“அன்னைக்கு அந்த காமர்ஸ் வாத்தி என்ன ஸ்டாப் ரூம்ல மொட்டி போட வச்சான்ல அப்போ தமிழம்மா கிட்ட சொல்லி வேதனைபட்டீங்க டீச்சர், எனக்கு ரொம்ப கஷ்டமா ஆகிருச்சு, இவ்வளவு அழகான டீச்சருக்கு இப்படி ஒரு சோதனையானு?” என ரமேஷ் சொல்ல,
“எல்லாம் விதி டா, சரி வீட்டுக்கு போய் என்ன செய்ய மனசுக்கு நிம்மதி வேணும், நல்ல இடமா கூட்டிட்டு போ” என்று சங்கீதா சொல்ல, மலைச்சாலையில் சென்ற ஆட்டோ இடது புரமாக இருந்த சிறிய சாலையில் திரும்பியது. சில நிமிடங்களில் செல் போனில் இருந்த சிக்னலும் கட் ஆனது.

6 Comments

  1. Nice story it’s awesome ?

    1. I to like the story and you

  2. Pls continue the next part

  3. Next part of story pa

Comments are closed.