டியர் மஞ்சு 340

“ஓ.. அந்த கார்த்திக்கா..?”

“ஹம்.. அவரு தான்… கால் பன்ன சொல்லு டா..”

“ஓ… அந்த அவருக்கு பெயர் இல்லையா டீ மஞ்சு..”

“ஏய்.. ஹஸ்பன்ட் பெயர எப்படி டா சொல்லுறது”

“ஓ.. இப்போ தான் லவ் சக்சஸ் ஆகிருக்கு, அதுக்குள்ள ஹஸ்பன்டா..”

“உன்ன பொருத்த அளவுக்கு தான் லவ் இப்போ சக்சஸ் ஆகியிருக்கு, ஆனா நான் அவர கடந்த 6 மாசமா லவ் பன்னுறேன் டா…”

“அடிப்பாவி…. 6 மாசமாவா..”

“ஆமாம் டா… சரி அவர கால் பன்ன சொல்லு”

“மஞ்சு.. அவன் அப்பா குரங்கு மாதிரி, இந்த நேரத்துக்கு அவன் அவங்க அப்பா கடைக்கு போயிருப்பான், அவன் செல்போன்ன சைலன்ட்ல போட்டு வச்சிருப்பான், நைட் 8 மணிக்கு மேல தான் கால் பன்னுவான்”

“ஓ.. 8 மணியாகுமா… அய்யோ அப்போ என் அப்பா அம்மா ரெண்டு பேருமே வீட்டுக்கு வந்துருவாங்களே…. சோ வேணாம், நாளைக்கு காலேஜ்ல பார்த்துக்கலாம்… அப்புரம் நாளைக்கு நான் பட்டு சேரி கட்டிட்டு வருவேன், அவன வேஷ்டி சட்டை கட்டிட்டு வர சொல்லு டா ப்ளீஸ்..”

“ஓ.. அதுக்குள்ள வேஷ்டி, பட்டு புடவையா… சரி சரி… சொல்லுறேன்..”

“என்ன டா சலிச்சுக்குற…. நீ தான் டா எங்க காதலுக்கு தூதுப்புறா… நாங்க லைஃப்ல ஒன்னு சேர நீ தான் டா ஹெல்ப் பன்னனும் ”

(அடிப்பாவி… உன்ன நான் சின்சியரா லவ் பன்ன… கடைசில நான் உங்க காதலுக்கு தூதுப்புறாவா…! சரி நீ அவன கல்யானம் பன்னு, ஓ புருசன் பெர்மிசனோட நானும் உன் புண்டைய தூர்வாருறேன் என்று மனதில் நினைத்த குமார்)..

“சரி சரி… உங்க லவ் மேரேஜ் வரை போய், உங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு நான் தான் தாய் மாமன் சீர் செய்வேன்.. ஓகேவா…”

“டேங்க்ஸ் டா….. ஹம்… உணக்கும் ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கு குமார்… நாளைக்கே அது உனக்கு சொல்லுவேன் டா… எங்க கல்யானம் நடக்கும் போது உனக்கும் கல்யானம் நடக்கும் டா… உனக்கும் பொன்னு ரெடி” என்றாள் மஞ்சு..

மஞ்சு தன் மனதில் தன் தோழி மஹாலக்ஷ்மியை நினைத்துக்கொண்டு சொல்கிறாள் என்பது புரியாத குமார், மஞ்சுவின் தோழி தீபாவை தன் காதலியாக கற்பனை செய்ய தொடங்கியபடி பேசினான்.

“ஏய் மஞ்சு.. நானும் 6 மாசமா ஒரு பொண்ண லவ் பன்னுறேன் டீ… அத சீக்கிரமா நான் உங்கிட்ட சொல்லுவேன்… அவளோட தான் என் கல்யானம் ” என்றான் குமார்.

( அட நாயே.. இன்னைக்கு சாயங்காலம் வரை என்ன லவ் பன்னுன.. அந்த கார்த்திக்க விட நீ தான் ஸ்மார்ட்டா இருப்ப, உன்ன லவ் பன்னுறேனு சொல்லாம அந்த நாய லவ் பன்னுறேனு சொன்னதுக்கு காரணமே நீ லவ் ஃபெய்ல்யூர்ல ஃபீல் ஆவ, கவிதை எழுதுவ, தாடி வளர்ப்ப, தன்ணி அடிப்ப, நான் என்ன சொன்னாலும் சோகமான முகத்த வச்சுகிட்டு கேட்பேனு நினைச்சா இப்படி சட்டுனு மனச மாட்டிகிட்டு இன்னொருத்திய லவ் பன்னுறேனு சொல்றியே… சரி விடு.. கரெக்டா ஒரு மாசம் அதுக்குள்ள அந்த கார்த்திக் குரங்க கழட்டிவிட்டுட்டு அவ ஃபீல் பன்ன வைக்கிறேன் பாரு”) என்று மனதில் நினைத்த மஞ்சு..

“ரியலி… என் கெஸ் மட்டும் சறியா இருந்தா நான் உன்ன லவ் பன்னுறதா சொல்லும் பொண்ண தான் நீயும் லவ் பன்னுவ டா… நான் சொல்லும் பொண்ணு நம்ம கிலாஸ்தான் டா, என்னோட க்ளோஸ் ஃப்ரென்ட்… என்ன கரெக்டா” என்று மஞ்சு கேட்க..

“ஆஹா…. ஒரு வேலை அந்த குட்டச்சி தீபாவா இருக்குமோ.. கண்டிப்பா அவ தான்.. இவ க்ளோஸ் ஃபெரெட்ன் மூனு பேரு தான் ஒருத்தி மீனா, இன்னொருத்தி தீபா, கடைசி ஆளு அந்த குந்தானி மஹா… மஹா சைசுக்கு கண்டிப்பா நல்லள லவ் பன்ன மாட்டா, அந்த மீனாவுக்கு ஆல்ரெடி நம்ம பாலாஜி கரெக்ட் ஆகிட்டான்.. அப்போ மீதம் இருப்பவ அந்த குட்டச்சி தான்… குமாரு உணக்கு குஞ்சில மச்சம் டா) என்ற குமார் பாஸ் எங்கிற பாஸ்கரன் படத்தில் சந்தான்ம் போடுவது போல ஒரு வெற்றிக்குறியை போட்டான்..”