கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 38 9

“அப்ப ஒடம்பால நான் உங்களுக்கு பொருத்தமில்லையா?”

“ம்ம்ம்.. புரியலே எனக்கு…?”

“ச்ச்சொல்ல்லுங்கன்னா…
“பொருத்தம் உடலிலும் வேணும்ன்னு’ இப்ப ஜேசுதாஸ் பாடீனார் இல்லையா?”

“சொன்னா கோச்சிக்க மாட்டியே..?” ராகவனின் உதடுகள் பத்மாவின் ரவிக்கையில் விம்மிக்கொண்டிருந்த இடது மார்பின் மேல் படர்ந்து அதைக் கவ்வின.

“நான் கோச்சிக்க மாட்டேன்… ஆனா உங்க மனசுல இருக்கறதை நீங்களும் உண்மையாச் சொல்லணும்..” பத்மா தன் மார்பை வெறியுடன் அவர் உதடுகளில் உரசினாள். ராகவனின் வாய் எச்சிலால் அவள் ரவிக்கை இலேசாக ஈரமாக ஆரம்பித்தது.

“கல்யாணம் ஆன புதுசுல, உன்
“முலைங்க’ ரெண்டும் பெரிசா இல்லியேன்னு நான் கொஞ்ச நாள் ஃபீல் பண்ணியிருக்கேன்…” அவர் தயக்கத்துடன் சொன்னவர், பத்மாவின் ரவிக்கைக் கொக்கிகளை ஒன்றன் பின்னர் ஒன்றாக வேகமாகக் கழட்ட ஆரம்பித்தார்.

“ம்ம்ம்.. சின்னது போதலன்னா, இப்ப எதுக்கு என் ரவிக்கையை வேக வேகமா அவுக்கறீங்க…? பொய்யாக அவர் பிடியில் முரண்டினாள், பத்மா.

“நீதானே கேட்டே… உண்மையைச் சொன்னா இப்ப ஏன் திமிறிக்கிட்டு போறே?”

ராகவன் சட்டென எழுந்து உட்க்கார்ந்து, பத்மாவை இழுந்து தன் மடியில் போட்டுக்கொண்டார். அவள் முகத்தை நிமிர்த்தி, இதழ்களில் ஆசையுடன் முத்தமிட்டார். அவள் முதுகில் தன் மார்பை அழுத்தி ஒட்டிக்கொண்டார். பத்மாவின் இடுப்பில் ராகவனின் ஆயுதம் இடித்துக்கொண்டிருக்க, கைகள் அவள் முலைகளை இதமாக தடவி விட்டுக்கொண்டிருந்தன.

“ஆரம்பத்துல என் மாரு பெரிசா இல்லேன்னு உங்களுக்குத் தோணிச்சு… இப்ப…?”

“பத்மா… அப்ப எனக்கு வயசு முதிர்ச்சி இல்லேடீ; இளமையில கண்ணு ரெண்டும் கொஞ்சம் இங்க அங்கன்னு அலைஞ்சுகிட்டு இருந்தது; எதிர்ல வர்ற பொம்பளை மாரை உத்துப் பாத்து உன் சைசோட ஒப்பிட்டு பாத்ததென்னவோ உண்மைதான்…”

“ம்ம்ம்…அப்ப நீங்களும் திருட்டு மாங்கா அடிச்சிருக்கீங்க..” பத்மா நகைத்தாள்.

“கண்ணாலத்தான் அடிச்சிருக்கேன்… கையால தொட்டது உன் மாங்காய்களை மட்டும்தான்..”

“கொறையா இருக்கா மனசுக்கு…?”

“சத்தியமா இப்ப இல்லே…” அவர் கை அழுத்தமாக அவள் மார்புகளை வருடிக்கொண்டிருந்தது.

“ம்ம்ம்ம்…”

“உன் மாரோட சின்ன சைசு மனசுக்கு ஒரு கொறையாத் தோணுச்சு… மெள்ள மெள்ளப் புரிஞ்சுது; சின்னதோ… பெரிசோ.. அதுங்க நம்ம ரெண்டு பேருக்கும் குடுக்கற சுகம் மட்டும் ஒண்ணுதான்னு… எல்லாத்துக்கும் மேல சுகம் உடம்புல இல்லே; மனசுலதான் இருக்கு…”

“நல்லாப் பேசக் கத்து வெச்சிருக்கீங்க…” பத்மாவின் கை கணவரின் வேட்டிக்குள் நுழைந்தது.

“விஷயம் புரிஞ்சதும் என் மனசு நெறைஞ்சு, உன் கிட்ட நான் சந்தோஷமா இருக்கேன்…”

“ப்ஸ்ஸ்ஸ்ஸ்… மொத்தமா அவுத்துடுங்களேன்…” முனகல் அதிகரிக்க, ராகவன் குசுகுசுவென பேசினார்.

“பத்மா, இப்ப உன் சின்ன சின்ன மொட்டுக்களோட துணையிலத்தான் நான் காமனை ஜெயிச்சுக்கிட்டு இருக்கேன்..” ராகவன், தன் துணையின் பிரா கொக்கிகளை
“பட் பட்’ விடுவித்துக் கொண்டிருந்தார்.

“மெதுவாங்கா… ரவிக்கையை கிழிச்சிடுவீங்க போலருக்கே…”

“கொல்றேடீ… நீ இன்னைக்கு,” மனைவியின் கழுத்திலும், தோளிலும் மாறி மாறி முத்தமிட்டார், ராகவன்

“எனக்குத் தூக்கம் வருதுங்க..!” பத்மா பொய்யாக சிணுங்கினாள். சிணுங்கியவள், அவர் மடியிலிருந்தபடியே, முகத்தை திருப்பி அவர் கழுத்தை கட்டிக்கொண்டு அவர் முகவாயைக் கடித்தாள்.

3 Comments

  1. அவ்வளவுதானா, பத்மா ராகவன் லாம் யாருங்க, சுகன்யா, தமிழ்செல்வன் கல்யாணம் என்னாச்சு

  2. Kathai avalauthu thana

    1. Please complete the marriage of Meena and seenu and also the marriage of suganya and selva. Then only the story will come to the end. Please complete the story accordingly.

Comments are closed.