அவிழ்த்துக் காமி மாமி 3 89

போலீஸ் பயணிகளின் ஒவ்வொருத்தரின் உடமைகளையும் சோதனை செய்தவாறு இருந்தனர்.எதைப் பற்றியும் கவலைப் படாத அனிதா ஜன்னலோரத்தில்அமர்ந்து கூலாக பார்வைகளை வெளியே மேய விட்டுக் கொண்டிருந்தாள்.

இரு பெண் போலீசார் அனிதாவின் பையை திறந்து காமிக்குமாறு சொன்னனர்.அனிதாவும் திறந்து காமித்தாள் பையை.கையை உள்ளே விட்டு துழாவிய அந்தபெண் போலிசின் கையில் ஒரு கவர் சிக்கியது.
என்னம்மா இது??என்று அனிதாவை கேட்டவாறே..அதை பிரித்தார்.

அனிதாவின் முகம் அதிர்ச்சியில் உறைந்தது.அனிதாவிற்கும் தெரியவில்லை அது என்னவென்று.அதில் என்ன இருக்கும் என்ற ஆவலில் அனிதாவும் அவர்கள்கவரைப் பிரிப்பதையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

கவர் முற்றிலுமாகப் பிரிக்கப்பட்டவுடன் அனிதாவின் முகம் வெளிறியது.கவரின் உள்ளே காயத்ரியால் வைக்கப்பட்ட ஆணுறைப் பாக்கெட்டுகள் இருந்தன.

போலீஸ்:என்னம்மா இது?

அனிதா:தெரியலிங்க மேடம்..

போலீஸ்:ஸ்டேஷன் வா..நான் தெரிய வைக்குறேன்.இன்னும் வேற என்னவெல்லாம் வெச்சிருக்கே?

அனிதா:வேற எதுவும் இல்லிங்க மேடம்.

போலீஸ்:hand bag ல என்ன வெச்சிருக்கே?

அனிதா:அது வந்து..என்று இழுத்தாள்

..

போலீஸ்:ஒழுங்க திறந்து காமிடி திருட்டு முண்டை..
அனிதா திறந்து காண்பித்தாள்..hand bag இல் ஆயிரம் ரூபாய் கட்டுகள் மூன்று இருந்தன.

போலீஸ்:ஓஹோ..நீ தேவுடியா முண்டையா..வாடி ஸ்டேஷன் போகலாம் என்று அவளை அடிக்காத குறையாக இழுத்து சென்றனர் பெண் போலீசார்.சற்றுதூரத்தில் நின்று இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காயத்ரியின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்து கொண்டிருந்தது சந்தோசத்தில்.
அனிதாவிடம் ஆணுறை பாக்கெட்டுகள் மட்டுமே இருந்ததாக கேஸ் எழுதப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டாள்.நீதிபதி அவளுக்கு ஆறு மாதம் கடுங்காவல்தண்டனை விதித்தார்.அனைத்தும் காயத்ரியின் சதியாகத் தான் இருக்கும் என்பதை நன்றாகவே உணர்ந்திருந்தாள் அனிதா.ஆறு மாதம் முடிந்ததும் காயத்ரியைபழிவாங்கியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டியிருந்தாள்.

இந்த சம்பவம் நடந்து ஓரிரு வாரங்கள் கழித்து தனது சொந்த ஊருக்கே மாற்றலாகி கடிதம் வந்தது ரமணாவுக்கு.தினமும் சரக்கு அடித்தும்..காயத்ரியுடன் ஓல்போட்டுமே பழக்கமாகிப் போயிருந்த ரமணாவுக்கு இது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.வேறு வழியில்லாமல் அதை ஏற்றுக் கொண்டான்.இந்த விஷயத்தைகாயத்ரிக்கு போன் மூலம் தெரியப்படுத்தினான் ரமணா.